விக்ரமாதித்யன்
பேச்சி
கொடை கேட்கிறாள்
பொல்லாத இசக்கி
கொடை கேட்கிறாள்
வண்டிமலைச்சி
கொடை கேட்கிறாள்
முப்புடாதி
கொடை கேட்கிறாள்
மாடத்தி
கொடை கேட்கிறாள்
சுடலி
கொடை கேட்கிறாள்
கொடை கொடுத்தால்தான்
பிரீதியாகி சாந்தம்கொள்ளும்
பிடிகொடுத்தே பேசும்
சிறு பெண் தெய்வங்கள்
கொடை கொடுக்கவில்லையென்றால்
அடித்துத் தின்னப் பார்க்கும் ஆளையே.
***************
- அலைகளின் காதல்
- உயிர்மை வெளியீடு
- தாமரைத் திருவிழா-ஒரு கலைச் சங்கமம்
- கவிதையின் புதிய உலகங்கள்
- ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நிபுளாக்கள்!
- தீபாவழி
- இசை அசுரன்
- கவிதைகள்
- எட்டு நூல்கள்.
- எனக்குப் பிடித்த கதைகள் – 82- மனத்தின் மறுபக்கம்- ந.முத்துசாமியின் ‘இழப்பு ‘
- தி விண்ட் வில் ஃபால்- இரானிய திரைப் படம்.
- மீராவின் கனவுகள்
- கவிதைகள்
- வணக்கம் தமிழ்த்தாயே !
- மீண்டும் மீளும் அந்தத் தெரு.
- அன்னை தெரேஸாவின் அமுத மொழிகள் (1910-1997)
- பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.
- ஒரு மலையாளியின் மன நோயாளியின் உளறல்கள்…
- திரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq)
- பகுதி விகுதியானதேன் ?
- பரிணாமம்
- கடிதங்கள் – அக்டோபர் 23,2003
- இது தாண்டா ஆஃபீஸ்!
- குட்டியாப்பா
- தீபாவளிப் பரிசு
- அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை
- ே ப ய்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்பது
- விடியும்!- (19)
- குருட்டுச் சட்டம்
- வாரபலன் – அக்டோபர் 23, 2003 – உடல் ஆரோக்கியம்
- கல்லூரிக் காலம் – 4 -Frustration
- மறுபடியும்
- தாண்டவன்
- கொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்
- பொது இடம், தனிமனித இடம் ,சமூகக் குழுவின் தகுதரங்கள்
- காரேட் ஹார்டின்(1915-2003)
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -2
- பகுத்தறிவு குறித்த மூடநம்பிக்கைகள் – குறுகிய கண்ணோட்டம்
- உதயமூர்த்தி சுவாமிகள்
- நேரம்