புஷ்பா கிறிஸ்ரி
விடிந்தது யார் பொழுது ?
அந்த இளமைக் காலத்து
இனிய பொழுதுகளில்
எங்கள் வாழ்வைத் தொலைத்து விட்டு
இன்று தேடுகிறோம் எங்கள் வாழ்வை
யார் செய்த பாவம் இது ?
மண்ணுக்கும் மனதுக்கும் பாலம் கட்டி
இன்று கண்ணீர் வடிக்கும் எங்கள் எண்ணங்கள்.
யார் தருவார் எங்கள் கனவை ?
எங்கள் கற்பனைகள், நினைவுகள்
நிகழ்வுகளை யார் தான் தருவாரோ ?
இல்லை யாரால் தான் தரமுடுயுமோ ?
எங்களைப் போன்றோரின்
காலாவதியாகிப் போன நிறைவேறாக்
கனவுகளின், துயரங்கள் நிறைகின்றனவே!
விதி என்ற ஒரு சொல்லில்
மானிடர் மதியை மறைத்திட்டு,
சதி செய்து, நின்றிருக்கும் இறைவா!
இதுவும் மாயவன் உன் லீலை தானோ ?
***
pushpa_christy@yahoo.com
- நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)
- புதிய வகையான கடல் அலை கண்டறியப்பட்டுள்ளது
- விளக்கெண்ணெயிலிருக்கும் விஷத்துக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன் (1888-1970)
- அறிவியல் மேதைகள் சர்.சி.வி. இராமன் (Sir.C.V.Raman)
- காவிரி நீர் போர்
- பொருளின்மை என்னும் கணம்நோக்கி (எனக்குப் பிடித்த கதைகள் – 26 -தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ )
- கவிதாசரண் பத்திரிக்கை
- நாய் வாங்கும் முன்பாக
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 6 , 2002
- தோழியரே! தோழியரே!
- இதுவும் உன் லீலை தானா ?
- தேவதேவன் கவிதைகள் 5: வானும் ஒளியும்
- ஒரு கடிதம்…
- எழுத / படிக்க
- குப்ஜாவின் பாட்டு
- வீர நாயகர்களுக்கும் விதியால் பலியானவர்களுக்கும் வணக்கம்
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 6 2002 (காவிரி, முஷாரஃப், ஸ்டாலின், மனீஷா,மேற்கு வங்கம், சீனா)
- இருவேறான நீதிமுறை அளவுகோல்களுக்கெதிராக…….. ஆகன் சமாதானப்பாிசு
- குழந்தைகளை புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தவறேதும் இல்லை
- காவிரி நீர் போர்
- அதுவரை காத்திருப்போம்.
- புதிய பாலை
- யார்தான் துறவி ?
- பயணங்கள் முடிவதில்லை
- இரு கவிதைகள்
- கவலையுள்ள மனிதன்!
- நடிகர்கள்!
- கலாச்சாரக் கதகளி