பி.பகவதி செல்வம்
மீண்டும் மீண்டும் என்னை
துரத்தி கொண்டு வருகிறாய்
ஏதோ ஒரு முறை என்னை
வீழ்த்தி விட்டாய் என்பதற்காக
ஒவ்வொரு முறையும்
உன்னிடம் மாட்டிக்கொள்வேன் என்று
மதம் கொண்ட யானையாய்
என்னை துரத்துகிறாய்
நானும் ஓடிகொண்டிருக்கின்றேன்
என் பின்னல் துரத்தும் உனக்கு பயந்தல்ல
என் முன்னால் எதிர்படும்
என் இலக்கை நோக்கி ….!
– பி.பகவதி செல்வம்
- இலக்கு
- 2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)
- செம்மொழித் தமிழின் பொதுமை
- புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!
- நிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.
- அலை மோதும் நினைவுகள்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9
- பறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்
- பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்
- தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி
- தேடும் உள்ளங்கள்…!
- சிலர் வணங்கும் கடல்
- சுயபரிசோதனை
- என் மூன்றாம் உலகம்!
- கவலை
- அறை இருள்
- அதனதன் தனிமைகள்
- அப்படியாகிலும் இப்படியாகிலும் …
- பிரச்சாரம்
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10
- இவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்
- மனசு
- யார் கொலையாளி? – துப்பறியும் சிறுகதை
- விஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்
- ஊட்டவுட்டுத் தொரத்தோணும்
- யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்
- கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது
- வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்
- கணையாழியும் கஸ்தூரிரங்கனும்
- பெருங்கிழவனின் மரணம்
- அஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)
- இரட்டை ரோஜா இரவு
- குதிரைகள் இறங்கும் குளம்
- என் மண்!
- அதுவரை பயணம்.
- களங்கமில்லாமல்..
- மரணத்தின் தூதுவன்
- நெய்தல் போர்
- 35 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)