மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நான் படுக்கை அறைச் சாளரத்தின் அருகிலிருந்து கண்ணிமைக் கதவுகளைத் திறந்து என் துருக்கி காபியை அருந்தும் போது, திருவாளர் பிதற்றுவாய் என் முன்னே துள்ளி வந்து தோன்றி அழுவார், முணுமுணுத்துப் புகார் செய்வார். பீடத்திலிருந்து இறங்கி வந்து எனது காபியைக் குடிப்பார். எனது சிகரெட்டைப் புகைப்பார்.”
கலில் கிப்ரான். (Mister Gabber)
++++++++++++
காரணம் (Reasoning)
++++++++++++
கல்வி அடிப்படை யற்ற காரணம்
உழப் படாத வயல் !
சத்துணவு இல்லாத மனித
உடம்பு !
கடையில் விற்பப் படாத
கடைச் சரக்கு !
அளவு பெருகி
மலிந்து போனால் மனிதருக்குச்
சலித்து போவது !
மிகுத்துப் போயின் காரணம்
மதிப்பு இழக்கும் !
கடையில் விற்கப் பட்டால் அதன்
நன்மதிப்பை அறிபவர்
உன்னத ஞானிகள் மட்டும்.
காரணத்தை மூடன் ஏற்று
ஆதரிப்ப தில்லை !
பைத்தியம் என்பான்
பித்தன் !
மூடன் ஒருவனை நேற்று
“எத்தனை மூடர் உள்ளார்
நம்மிடையே ?”
என்று கேட்டேன்.
“கண்டுபிடிக்க நேரம் ஆகும் !
முடியா தென்னால் ! என்பான்
கடின மான செயலா ?
ஞானியை மட்டும்
மானிடர்
எண்ணினால் போதுமே !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 26, 2011)
- நியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு
- புதிய ஏற்பாடு
- முணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.
- வாலி வதம் – சில கேள்விகள்.
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011
- வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்
- மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.
- நீரைப்போல நாமும் இருந்தால்
- வலிகளின் வரைவிலக்கணமானவள்…
- பச்சோந்தி வாழ்க்கை
- துரோணா – கவிதைகள்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8
- புலன்
- காற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..
- பிந்திய செய்திகள்.
- ஒரு கைப்பிடி இரவு!
- பொற்றாமரைக்குழந்தை
- நேற்றையும் நாளையும்
- குறிப்புகள்
- பிரபஞ்சத்தின் இயக்கம்
- இல்லாத ஒன்றுக்கு…
- ரகசிய இருப்பிடங்களின் உற்பத்தி..
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு
- ஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்
- அமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்
- கே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது
- (67) – நினைவுகளின் சுவட்டில்
- பெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி
- மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)
- நிஜத்தின் நிறங்கள்..!
- இருப்பினைப் பருகும் மொழி
- செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்
- முயன்றால் வெல்லலாம்..!!!
- உருண்டோடும்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கருவனக் குழி
- சன்னமாய் ஒரு குரல்..
- வனவாசம்
- விக்கிப்பீடியா
- இவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்
- ராஜத்தின் மனோரதம்.
- 34 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா ! (கவிதை -33)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -3)
- 2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)