E. Loganathan
அன்பின் நண்பர்களே
30 ஆண்டுகளாகப் பல்வேறு தளங்களில் எழுதியும்
இயங்கியும் வருகிற பேரா. அ. மார்க்ஸ் தமிழ்ச்சூழலில் பல முக்கிய விவாதங்களுக்குக் காரணமானவர். பெரும் வரவேற்பையும்,
கடும் விமர்சனத்தையும் எதிர்கொள்கிற
இவரது செயற்பாடுகளின் மீது தமிழின் முக்கிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய
ஆர்வலர்கள் தமது மதிப்பீடுகளை விமர்சனப்
பூர்வமாய் முன்வைத்துள்ளனர். இம்மதிப்பீட்டுக் கட்டுரைகளின் தொகுப்புநூல் வெளியீடு
மற்றும் கருத்தரங்க நிகழ்விற்குத்
தோழமையுடன் அழைக்கின்றோம்.
—
Thanks & Regards
E. Loganathan
Pulam Publishers
332/216, Triplicane High Road
Triplicane, Chennai 600 005
Mobile: 098406 03499 / 044 – 4556 7517
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)
- சொல்புதிது’ இலக்கியவிழா
- பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்
- பெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்
- கண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை
- ஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு
- காப்பியங்களில் திருப்பு முனைகள்
- வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”
- இவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்
- புலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- தேடாமல் வந்தது.
- தேவை ஒரு மரணம்…
- ஓர் இரவு வானம்
- இன்ப வேரா ,துன்ப போரா ?
- பாவனை
- அசம்பாவிதம்
- விலகிப் போனவன்
- நிசப்தம்
- மழையில் காலை
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2
- சந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி !
- திருப்பூர் : தற்கொலை நகரம்
- சகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்
- கானல்
- பலிகேட்கும் தேர்வுகள்
- அடடா
- கற்றது தமிழ்…
- பலி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16
- முள்பாதை 50
- விசாரம்
- மழையின் காதலன்
- பயங்கள்
- இரவின் நிழல்
- நாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..
- உயிர் உறை ரகசியம்
- விட்டிலாயிராமல் விலகியிரு…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு
- பரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்