உலகத் தமிழ் அடையாளமும் மலேசிய, சிங்கப்பூர் இலக்கியமும்-ஓர் எதிர்வினை

தமிழவன் என் கட்டுரைக்கான (திண்ணை, ஜூன் 3)சுப்பிரமணியன் ரமேஷ் மற்றும் ரே.கார்த்திகேசு கருத்துக்களைப் படித்தேன்.(திண்ணை, ஜூன் 17)அவர்களின் எதிர்வினையை மதிக்கிறேன். ஆனால் என் பார்வைகளுக்கான முகாந்திரம் இவை: நான் இலங்கையிலிருந்தும் உலகின் பிற பகுதிகளில்…

ஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை ?

தமிழவன் சமீபத்தில் நான் இலங்கையிலிருந்து வந்த ஒரு மனிதவியல் துறைசார்ந்த இதழைக் கண்ணுற்றேன்.அதன் பெயர் ‘பனுவல் ‘.இதனைக் கண்டபோது தமிழகத்தில் மனிதவியல் சார் துறை ஏன் வளராமல் உள்ளது என்ற கேள்வி உதித்தது.அதுபோல் இலங்கையிலும்…

இந்தியாவில்,மொழிகள்,அதிகாரம்,மற்றும் திராவிடத் தத்துவம்

தமிழவன் சமீபத்தில் மைதிலியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்திய வெளிஉறவுத் துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தேன்.இப்போது மைதிலியைப் பேசுவது இல்லை, எல்லோரும் இந்திதான் பேசுகிறோம் என்றார். அதுபோல் கொடவா என்ற தமிழின் ஆதிகால வடிவத்தை…

தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்

தமிழவன் இன்று ஒரு பிரச்சனை வந்துள்ளது: தமிழ்த் திரைப்படத்திற்குத் தலைப்பு வைப்பதில் பிறமொழி கலக்கலாமா ? ஞானக்கூத்தன் போன்ற நுட்பமான கவிஞர்கள் கூட பிறமொழி தலைப்பு வைக்கலாம் என்கிறார்கள்.தன் கவிதைகளில் ஆங்கில மொழி கலக்காதவர்,தன்…

புதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்

தமிழவன் சமீபகாலமாக ஒரு புதிய அலையாகத் தமிழகத்தில் தமிழ்ப்பற்றுத் தோன்றியுள்ளது. இது பாராட்டத்தக்கது.இதனுடன் சிறு பத்திரிகையுலகத்தைச் சார்ந்த தங்கர்பச்சான்,இராசேந்திரசோழன் போன்றவர்கள் இணைந்துள்ளது ஆரோகியமானது.என் போன்றவர்களுக்கு இது பற்றி நேரடியாகத்தெரியாவிட்டாலும் பத்திரிகைவாயிலாகத் தெரியும் செய்திகள் மகிழ்ச்சியூட்டத்தக்கனவாக…

அனைத்துலகத் தமிழிலக்கிய அடையாளமும் இப்போதைய விவாதங்களும்

தமிழவன் நான் சமீபத்திய இலங்கைத் தமிழ்க் கவிதைகளைக் கன்னட மொழியில் மொழிபெயர்ப்பதற்குச் சிலர் மூலம் ஒரு முயற்சியைச் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டிருந்தேன். பின்பு சுமார் முன்னூறு பக்கமுள்ள அத்தொகுப்பு வெளிவந்தபோது பலர் கவனத்தை…

தமிழவன் கவிதைகள்-பதின்மூன்று

தமிழவன் நேற்று அறைக்குள் நுழைகையில் எதிர்பாராத விதமாய் மண்டைஓடு கொண்டுவந்தார் நண்பர். கவிதை எழுதும் காலமல்ல இது என்றார். தனக்கு அடிக்கடி குனிந்து காலணிக்கு லேசு கட்டுபவர்களைப் பிடிக்காது சளிகட்டாமல் இருமுபவர்களையும் சேர்த்து என்றார்.…

தமிழவன் கவிதைகள்-பனிரெண்டு

தமிழவன் மறந்துபோன இளம்சிவப்புப் பூ தோன்றுகிறது பூதாகரமாய், கனவில்லை. பக்கத்தில் தாளில் உறையும் புகைப்படத்திலிருந்து மனதிற்குள் வந்து நிஜமாகின்றன பெயர்தெரியா ந்ீல, மஞ்சள் பூக்கள். வெளிப்படாத கண்ணீர் நெஞ்சில். விதியென்னும் வேலிகள் பலமாய் இறுகுகின்றன.…

தமிழவன் கவிதைகள்-பதினொன்று

தமிழவன் எழுகிறது கவிதை நாட்டம் இன்றும். பின்பக்கம் கண்ணாடியில் ஏற முயலும் சிறுகுருவியின் கால்பிராண்டல் திரும்பிப் பார்க்காத என்மனதில். இப்போது தெரிகிறது காலம் மாறியது. பூக்கள் மலர்ந்திருப்பதும் இலைகளில் தளிர்வந்து போய்விட்டதும் வெயில் சுள்ளென்றெரிப்பதும்.…

தமிழவன் கவிதைகள்-பத்து

தமிழவன் நானும் பட்டாம் பூச்சியும். எதிர்பார்த்து நின்றோம் புதிதாய் பூத்த முருங்கைமரம். சுள்ளென்ற வெயில் இடையே காற்றும். வேலிகள் மட்டும் வீடுதோறும். காம்பவுண்டுகள் வராத காலம் பஸ்ஸும். அம்மணமாய் நான் அலையும் பாலகன். வில்வண்டி…

தமிழவன் கவிதைகள்-ஒன்பது

தமிழவன் நெரிசல் ரயில் நேற்று முன்தினம் வார்சாவில் ஒரு முதியவளைக் கண்டேன் பாலகனை ஏந்தி. பாலகன் நீலக்கண்கள் வானம் நோக்கி இதயத்தோடு உரையாடியபடி இருந்தாள் அவள் மொழியேதுமின்றி. குழந்தை அழக்கூடாதே என பயந்தேன் உருவமற்றவைகளைக்…

தமிழவன் கவிதைகள்-எட்டு

தமிழவன் எழுகிறது பிரளயம். உயிரின் வாயிலிருந்து நிற்காத விசும்பலாயும். அறையைச் சாத்துகிறது காற்று. மழைவடிந்த மறுநாள் பள்ளிக்கு அழைக்க வரும் சிறுமி வரவில்லை. காத்திருந்த ஞாபகம் இருட்டும்வரை. அந்நிய நகரம் சுழற்றியடிக்கும் தகரஒலிக் காற்று…

தமிழவன் கவிதைகள்-ஏழு

தமிழவன் உங்களுக்கும் இப்போது இல்லாத ஓர் வீடு இருந்திருக்கும். பிறந்திருப்பீர்கள் அதில், அதன் காலம் கடந்த மெளனத்திலும். இப்போதில்லா அதன் வாசலில் நீங்கள் மறந்து வைத்துவிட்டுப் போன ஒருமலர் எனக்குக் காத்திருக்கும். எரிந்த அடுப்புக்குள்…

தமிழவன் கவிதைகள்-ஆறு

தமிழவன் ஒரு ரோஜாத்தோட்டம். விழுகிறது, மஞ்சளளவு இளம்வெயில். பறக்கும் வண்ணத்துப் பூச்சியின் மெலிதான நிழல் பட்டு ஆடுகிறது புல்லின் பச்சைநிறம். ஆழத்திலிருந்து பீறிடுகிறது அழைப்பு. மெதுவாய் நடைபயில்கிறது அழுக்காடையுடன் நேற்று அமர்ந்து அழுத தீண்டத்தகாதவனின்…

தமிழவன் கவிதைகள்-ஐந்து

தமிழவன் பூ விற்பவன் சிரித்தபடி விற்கிறான் சட்டையின்றி தோல்சுருங்கிய வெயில் உடம்புடன். மங்கிய நினைவில் கலவரம். வயல்வரப்பில் இருவரை வெட்டினர். செந்நீரில் ஓடும் கால்வாய் நீர். ஒருவேளை மூவரோ அது. கிணற்றோரம் இளைஞன் கிடந்தான்…

தமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்

தமிழவன் இரண்டாயிரத்து ஒன்றில் ஒருநாள் ஒடிக்கொண்டிருக்கும் ரயிலில்நான். தூரத்தில் வெகுதூரம் வரை ஏதும் தெரியவில்லை. ரயிலின் கடகட ஒலிக்கு நடுவில் வானத்திலிருந்து கவிந்தது மெளனம் உள்ளில். காலம். மீண்டும் மணி பழைய இரும்பால் அடிக்க…

தமிழவன் கவிதை-3

தமிழவன் இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. எட்டிப் பார்த்தபடி நிற்பவர்கள். ஆண்டுக்கொருதரம் உருவம் மாறி ஊருக்கு வரும் போதெல்லாம் செருப்பு உள்ளதா எனக் காலைக் கவனிப்பவர்கள். கால எடைவெளியை மறக்க நேசம் காட்டலாமா எனயோசிப்பவர்கள். உறைந்த…

தமிழவன் கவிதைகள்-இரண்டு

தமிழவன் வெயில் மறைந்து மழைவரும் அறிகுறி தோன்றும் நாள்களிலும் அவன் அருவருப்பு தெரிய தூரத்தில். எப்போதும் மலர்கள் கொண்டு வந்துகொடுப்பான் கால்களில் புண்மறைய அவன் இலைகட்டியிருப்பினும். ஏப்பிரல்மாத மரண காலங்களில் சர்ச்சில் அடக்கமுடியாமல், ஆலமரத்திலடியில்…

தமிழவன் கவிதைகள்-ஒன்று

தமிழவன் சிவப்பாய் பூத்து உதிரும் மர நிழலில் நடந்து செல்கையில் நினைவுவர பக்கத்தில் வசிக்கும் பழங்கால ஆசிரியரைப் பார்த்து விடலாமே என்று போனேன். ஸ்ரோக்கில் அவஸ்தைபட்டபடி மெலிந்து வயதாகிப்போய் புரண்டபடி கிடந்தார் அதட்டும் முரட்டு…

கவிதைக் கோட்பாடு பற்றி…

தமிழவன் என் நண்பர் திரு.பிரம்மராஜன் உலகத் தமிழ் மின்இதழில் தமிழவனின் கவிதைக் கோட்பாட்டில் முன் தீர்மானம் இருக்கிறது என்று கூறியிருப்பது குறித்து என் சில சிந்தனைகளை முன் வைக்கலாம் என்று கருதுகிறேன். அவர் சமீபத்தில்…