காணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்

தேவகாந்தன் ஒன்று எந்த ஒரு சிறுபத்திரிகையும் , கனதி சார்ந்து அது அற்பமோ உன்னதமோ , மிகுந்த சிரமத்தின் பேரிலேயே நடத்தப்படுகிறது. அதற்கான முயற்சிகள் அவரவர் வாழ்க்கைப் போராட்டத்துக்கானதை விடவும் மகா உக்ரமானவை என்பதை…

பின்னல் பையன்:இரண்டாம் பாகம்

தேவகாந்தன் முதலில் விழித்தது அவள்தான்.எழுந்து இன்னும் இருட்டு தடிப்பாயே இருப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.சூழலில் கவிந்துவந்த குளிருக்கு ,அவனின் தோளின் கதகதப்புக்கூட மறுபடி தூக்கத்தின் பேருறக்கத்தில் ஆழ்த்தவில்லை அவளை. கண்களை…