வை.ஈ. மணி அறிய அறிய அகன்றகன்று செல்லும் இறைவன் பதுக்கும் ஒளிப்பை வகையறுக்க அறிவை வளர்த்து அலையும் மனிதா அறிவே உனக்கு அழிவென்(று) அறிவாய். இகழும் குணத்தை எளிதில் பயின்று மகிழும் உனது மடமைதான்…
வை.ஈ. மணி பழியொரு பக்கம் பாவமொரு பக்கமென பழமொழி கூறும் பொருளது பொய்யன்று தந்தைதாய் செய்தபழி சேய்தனைச் சாருமென்று சிந்தனையில் வேரூன்ற சான்றொன்று காண்போம் செல்வம் படைத்த செருக்கில் நாரணனும் கல்விக் கரசியின் கணவனும்…
வை ஈ மணி கொன்றிடா சீற்றமின்றி கொடிய விலங்குகள், மன்றாடி மடிவான் மனிதனும் – என்றும் குருதி குடித்தபின் கொல்லும் கொசுக்கள் அருகில் வசிப்பான் எனின். —- ntcmama@rogers.com
வை.ஈ.மணி வியப்பு ஊட்டும் வலிமை பெற்று இயற்கை ஒட்டி வாழும் விலங்கும் பறவை மற்றும் பூச்சிகள் யாவும் அறிவைப் பெற்ற மனிதன் நாணச் செய்திடும் அரிய சாதனை காணின் மெய்யெனத் தோன்றும் மானிடன் கீழ்மை…
வை.ஈ.மணி விண்ணில் இயற்கை வரையும் வடிவம் …..விளக்கும் இனிய வாழ்வின் விதிகள் மண்ணில் வாழும் மனிதன் முயன்றால் …..மிகவும் எளிதில் மனதில் பதியும் (1) வில்லைக் கண்டால் வானில் புலரி …..விரைவில் வெளியே வந்து…
வை.ஈ.மணி தனித்து தினமும் புரியும் தவத்தில் ….. துதிக்க அனேக கரங்கள் குவித்து அனைத்து பிறப்பும் காக்கும் ஈசன் ….. அறிந்து அளித்த வாழ்வின் நிலையை நினைத்து மகிழ்ந்து மேலும் நன்மை ….. நல்க…
வை. ஈ. மணி பிற்பகலில் நித்திரையில் பிறந்த எனது கனவில் கற்பனைக்கும் எட்டாத காட்சி ஒன்று கண்டேன் அற்புதமாய் ஒளித்ததொரு அரிய ஜோதி வானில் சொற்களில்லை வார்த்தைகளில் சொக்கும் அழகைக் கூற (1) கண்விழித்துப்…
வை.ஈ மணி அன்னை அருகில் அணுகவும் ஆசை பொங்கி அன்புடன் மின்னல் என்று துள்ளிடும் மழலை கூறும் குழவியின் என்னை வெல்ல யாருளர் என்று சொல்லும் நோக்கினில் மின்னும் வெற்றிக் குறியுடன் மிளிரும் அரிய…
வை. ஈ. மணி விதியால் வந்த வினையென்பர் ….. விண்ணில் கோட்டை கட்டுபவர் மதியால் விளைவை ஆய்ந்தறிவர் ….. மடமை வினையை வழக்குமென (1) சதிபோல் தோன்றும் விதியேநம் ….. துன்பம் தீர்க்கத் துணையாகும்…
வை.ஈ. மணி காலை வானில் கருமுகில்கள் காணாது மனம் களிப்புற்று காலை வீசி உடற்பயிற்சிக் கெனச் சிறிது நடக்கக்கற் சாலை ஓரப் பாதையினில் சென்ற என்னைக் கண்டவுடன் ‘மாலை ‘* வலம் வருவோர்கள் மகிழ்ந்…
வை. ஈ. மணி எண்ணிலா பால்வழிச் சுடரணுவில் ஒன்று மண்ணிலே ஓருயிர்க் கருவினில் புகுந்து விண்ணோடு கூடி விளையாடும் விந்தைதனைப் பண்ணோடு பாடிப் பரமனடி பணிவோம் மனிதப் பிறவி கிடைத்ததே நமது புனிதமுற் பிறவிப்…