அறிவு

வை.ஈ. மணி அறிய அறிய அகன்றகன்று செல்லும் இறைவன் பதுக்கும் ஒளிப்பை வகையறுக்க அறிவை வளர்த்து அலையும் மனிதா அறிவே உனக்கு அழிவென்(று) அறிவாய். இகழும் குணத்தை எளிதில் பயின்று மகிழும் உனது மடமைதான்…

ஊழ்வினை

வை.ஈ. மணி பழியொரு பக்கம் பாவமொரு பக்கமென பழமொழி கூறும் பொருளது பொய்யன்று தந்தைதாய் செய்தபழி சேய்தனைச் சாருமென்று சிந்தனையில் வேரூன்ற சான்றொன்று காண்போம் செல்வம் படைத்த செருக்கில் நாரணனும் கல்விக் கரசியின் கணவனும்…

பகை

வை ஈ மணி கொன்றிடா சீற்றமின்றி கொடிய விலங்குகள், மன்றாடி மடிவான் மனிதனும் – என்றும் குருதி குடித்தபின் கொல்லும் கொசுக்கள் அருகில் வசிப்பான் எனின். —- ntcmama@rogers.com

உயர்வு

வை.ஈ.மணி வியப்பு ஊட்டும் வலிமை பெற்று இயற்கை ஒட்டி வாழும் விலங்கும் பறவை மற்றும் பூச்சிகள் யாவும் அறிவைப் பெற்ற மனிதன் நாணச் செய்திடும் அரிய சாதனை காணின் மெய்யெனத் தோன்றும் மானிடன் கீழ்மை…

அன்னை

வை.ஈ.மணி அதிகாலை துயிலெழுந்து தவனை உசுப்பிவிட்டு இதமான கதிரவனின் கிரணங்களில் முழுகாடி சூரியனின் வருகைகண்டு சிறகடிக்கும் பறவைகளைச் சீருடனே இசைபாடச் சொல்லிடுவாள் அனுதினமும் பனித்துளிகள் ரகசியமாய்ப் பொழிந்திடுவாள் இரவினிலே அனைத்துரக விதைகளையும் தழைத்துயரச் செய்திடுவாள்…

தவம்

வை.ஈ. மணி ஐந்தையும் குழைத்து ஐம்பு லனாக்கி ஐந்தையும் அவனிக் களித்து மனிதர் போற்றிடும் இறைவன் புதிர்போல் பாரில் சேற்றினில் முளைக்கும் செந்தா மரைபோல் உடலெனும் அழுக்கை உறையாய்ப் பூண்டு குடத்தினுள் விளக்காய் குன்றி…

நண்பன்

வை.ஈ.மணி நாளும் உடனிருந்தும் நானறியேன் உன்னை தாளேன், உயிரேயுன் தங்குமிடம் கூறு திண்ணமது நீயொருநாள் சொல்லாது செல்வாய் எண்ணமுன தென்னவென்று சொல். நெடுநாள் இனையர்தம் நெஞ்சம் வெடித்திடும் விடைபெற்று அன்றி விலக நிகழ்ந்திடின் ஆருயிர்…

வானவில்

வை.ஈ.மணி விண்ணில் இயற்கை வரையும் வடிவம் …..விளக்கும் இனிய வாழ்வின் விதிகள் மண்ணில் வாழும் மனிதன் முயன்றால் …..மிகவும் எளிதில் மனதில் பதியும் (1) வில்லைக் கண்டால் வானில் புலரி …..விரைவில் வெளியே வந்து…

ஆதாரம்

வை.ஈ.மணி இருக்கையில் அமர்ந்து இரவின் தனிமையில் …..இயற்கையை ரசித்து இன்புற் றிருக்கையில் அருகினில் மனையின் திறந்த திண்ணையில் …..அழகிய சிறுமி அச்ச மின்றியே விரல்களின் நுனியால் வருடி மகிழ்வுற …..விசையுடன் தூணை வட்டம் சுற்றிடும்…

மரம்

வை.ஈ.மணி தனித்து தினமும் புரியும் தவத்தில் ….. துதிக்க அனேக கரங்கள் குவித்து அனைத்து பிறப்பும் காக்கும் ஈசன் ….. அறிந்து அளித்த வாழ்வின் நிலையை நினைத்து மகிழ்ந்து மேலும் நன்மை ….. நல்க…

உறைவிடம்

வை. ஈ. மணி பிற்பகலில் நித்திரையில் பிறந்த எனது கனவில் கற்பனைக்கும் எட்டாத காட்சி ஒன்று கண்டேன் அற்புதமாய் ஒளித்ததொரு அரிய ஜோதி வானில் சொற்களில்லை வார்த்தைகளில் சொக்கும் அழகைக் கூற (1) கண்விழித்துப்…

படைப்பு

வை.ஈ. மணி முடி காண முயன்று சென்று —– மலர் கண்டு மருண்டு நின்று கடி தேனும் நாணம் இன்றி —– வழு வுரைத்துத் தலையி ழந்த உயிர், மேலும் உணர்வு சேர்ந்த —–…

சுய ரூபம்

வை. ஈ. மணி உள்ளுறைப் புயலினை உள்ளடக்கி …. ஒளித்திடும் பகலவன் சுயரூபம் தெள்ளனத் துலக்கிடத் துணைநல்கும் …. தரணியில் கண்டிடும் கிரகணம்போல் (1) வாழ்வினில் வந்திடும் இடுக்கண்கள் …. மமதையை ஓர்கணம் ஒறுத்தியே…

ஓ-ஹிப்

வை . ஈ . மணி காலம் எல்லாம் காத்து இருந்து …… கனடா செல்ல நின்ற என்னை பாலை ஊட்டி வளர்த்த அன்னை …… பாசம் பொங்கி ஆசி கூற நாலு எழுத்து…

சா(சோ)தனை

வை.ஈ மணி அன்னை அருகில் அணுகவும் ஆசை பொங்கி அன்புடன் மின்னல் என்று துள்ளிடும் மழலை கூறும் குழவியின் என்னை வெல்ல யாருளர் என்று சொல்லும் நோக்கினில் மின்னும் வெற்றிக் குறியுடன் மிளிரும் அரிய…

விதி

வை. ஈ. மணி விதியால் வந்த வினையென்பர் ….. விண்ணில் கோட்டை கட்டுபவர் மதியால் விளைவை ஆய்ந்தறிவர் ….. மடமை வினையை வழக்குமென (1) சதிபோல் தோன்றும் விதியேநம் ….. துன்பம் தீர்க்கத் துணையாகும்…

அழகு

வை. ஈ. மணி அன்புற் றீந்தான் இறைவனவன் …. அகிலம் முழுதும் அழகினையே இன்பம் பெறவே மனிதற்கு …. இரண்டாய் அதனைப் பாகித்தான் (1) ஒன்று அகமென் றறிந்திடுவோம் …. ஒப்பில் லாகுணப் பெட்டகமாம்…

நலமுற

வை.ஈ. மணி காலை வானில் கருமுகில்கள் காணாது மனம் களிப்புற்று காலை வீசி உடற்பயிற்சிக் கெனச் சிறிது நடக்கக்கற் சாலை ஓரப் பாதையினில் சென்ற என்னைக் கண்டவுடன் ‘மாலை ‘* வலம் வருவோர்கள் மகிழ்ந்…

அரும் பிறவி

வை. ஈ. மணி எண்ணிலா பால்வழிச் சுடரணுவில் ஒன்று மண்ணிலே ஓருயிர்க் கருவினில் புகுந்து விண்ணோடு கூடி விளையாடும் விந்தைதனைப் பண்ணோடு பாடிப் பரமனடி பணிவோம் மனிதப் பிறவி கிடைத்ததே நமது புனிதமுற் பிறவிப்…