ஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”
வளவ துரையன் ஆதிகாலத்தில் பெண்ணின் தலைமையில் விளங்கிய சமுதாயமானது மாறி எப்போது சமுதாயத்துக்கும் குடும்பத்துக்கும் தலைமை எற்பவனாக ஆண் மாறினானோ, அப்போதிருந்தே பெண்களுக்குத் துன்பங்கள் தொடங்கிவிட்டன. பெண்ணைத் தனது ஏகபோக உரிமையாக நினைத்ததுமட்டுமன்றி தன்…