பண்டிகையைப் போல் வரும் புளிக்காரன்

வீணாப்போனவன் வருஷத்துக்கு ஒரு முறை வருவான், பண்டிகையைப் போல், அந்த புளி விற்பவன். அசல் ஆந்திராக்காரன். சைக்கிளை வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்தி விட்டு தாத்தாவுடன் வியாபாரம் செய்வான், வேப்பமர நிழலில். அது ரொம்ப நேரம்…