குமார் அண்ணா

ஸ்ரீஜா வெங்கடேஷ் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் தான் நான் அவரைப் பார்த்தேன். அசப்பில் குமார் அண்ணாவைப் போல இருந்தது. அந்த ஆள் பஞ்சகச்சம் உடுத்திக் குடுமியோடும் , கையில் தர்ப்பைக் கட்டோடும் போய்க்…

மழை ஏன் பெய்கிறது

அழகிய இளவேனில் (எ) நாசா என் பெயர் கண்ணன். சென்னையில் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இப்போது நான் திருவண்ணாமலையில் காமராஜர் சிலைக்கு முன்னால் ஒரு பெரிய மழையில் மாட்டிகொண்டு கோபத்தோடு நின்றுக்…

சாமியின் தந்தை..

T.V.ராதாகிருஷ்ணன் தன் மகன் தன்னை கவனிப்பது இல்லை..தனியாக விட்டு விட்டான்..என அறுபத்திரெண்டு வயதுள்ள முதியவர்..அந்த ஊர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க..காவல்துறை அதிகாரி அருணாசலம் ..உடன் அவர் மகன் சாமியை கைது செய்து காவல் நிலையத்திற்கு…

குருவிக் கூடு

குமரி எஸ். நீலகண்டன் திடீர்னு வந்து வீட்டுக்காரர் சொன்னார். வீட்டைக் காலி பண்ணிக் கொடுக்கணுமாம்? அது எப்படிச் சாத்தியம்? அதிர்ச்சியில் எனக்கும் என் மனைவிக்கும் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது. இந்த வீட்டில் என்னோட…

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று

இரா.முருகன் 1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு என்ன எதுக்கு என்று சொல்லாமல் அழுகிற குழந்தை போல் வானம் பொத்துக் கொண்டு ஊற்றிய சாயந்திர நேரம். கண்ணூரில், ஏன்,…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நானொரு தொழிற்சாலை நெப்போலியன் என்று நினைக்கிறார். அதனால்தான் மிஸ். எல்லி கூட என்னை மணக்க விரும்புகிறாள்.…

நாலுபேருக்குநன்றி

சின்னப்பயல் ‘எங்கசார்போணும்?’ ஆட்டோவநிறுத்திஆமமாதிரிதலயமட்டும்வெளியேநீட்டிகேட்டார் “டி.எம்.எஸ்” ‘எவ்ளவ்சார்தருவ?” நீங்கசொல்லுங்க ,பார்க்கவயதானவர்போலிருந்தார்.உள்ளேசாதாரணசட்டையும் ,அதுக்குமேலகாக்கிஉடுப்பும்அணிந்திருந்தார்.” அறுபதுரூபாகுடுசார்” மத்தவன்லாம்எம்பதுநூறுன்னுகேப்பான்,நான்நியாயமாகேக்கறேன்.இந்தஆபீஸ்போறடயத்துலஅதுவும்மவுண்ட்ரோட்லசவாரிபோறதுன்னாஎவ்ளவ்செரமம்னுஉனக்குதெரியாதுசார்,”ஏறிக்கோ “. வண்டிநந்தனம்சிக்னலைத்தாண்டிசென்றுகொண்டிருந்தது.அவரேதான்பேசிக்கொண்டேவந்தார்.” இதேஆட்டோவவாடகைக்கிவிட்டிருந்தேன்சார் ,எடுத்தவன்ஒழுங்காஓட்றானான்னா, தெனம்தண்ணிஅடிக்கிறான்சார் , அதொடவந்துவண்டிஎடுக்கிறான்சார், அதுனாச்சும்பரவால்ல,பொண்டாட்டியும்சேத்துக்கிட்டுதண்ணிஅடிக்கிறான்சார்.குடும்பமேபேஜாரு.அதோடநானேதிரும்பவண்டியஎடுத்துஓட்டஆரம்பிச்சுட்டேன். ஒருதொழில்பக்திவேணாம் ? அதுலருந்துதான்காசுவருது, கும்பிடாட்டியும்பரவால்ல , ஒருமரியாதஇருக்கணும்சார், காசும்ஒழுங்காகுடுக்கிறதில்ல,…

ஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை

ராம்ப்ரசாத் ‘சார், வேதம் பேசறேன் சார். ஆமா சார். ஸ்பாட்க்கு இப்பதான் சார் வந்தேன். அந்த லேடியோட ஹஸ்பெண்ட் தான் கால் பண்ணினாரு. அவர்ட்ட நான் இன்னும் நேர்ல பேசல‌ சார். அவரு ரொம்ப…

தாமிரபரணித் தண்ணீர்

கோமதி நடராஜன் ——————— ”அப்பா, சைலு !என்னை எப்படா திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போகப் போறே.?…அந்த தாமிபரணித் தண்ணியை குடிப்பமான்னு இருக்குடா…” அம்மாவின் இந்த கோரிக்கை,நெடுநாள் இருந்து வந்தாலும் ,சைலப்பன் காதில் போட்டுக் கொள்ளாதவனாகத்தான் இருந்தான்.…

முன்னேற்பாடுகள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் வசந்தாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சர்க்கரை கொட்டியது , காபி சிந்தியது ஒன்றும் சரியாக இல்லை. விஷயம் வேறு ஒன்றுமில்லை அவளுடைய மாமனார் மாமியார் சுமார் ஒரு மாத காலம்…

வலை (2000) – 1

ஆபிதீன் *** யாரும் கவனித்த மாதிரி தெரியவில்லை – விடுமுறையில் , இரண்டு வருடத்திற்குப் பிறகு ஊர் போயிருந்தபோது. உலகமே ஊரைப் பார்க்க வைத்தவன் என்று என்னை நானேதான் மெச்சிக் கொள்ள வேண்டும் போலும்.…

வலை (2000) – 2

ஆபிதீன் *** இப்போது எழுதுகிறவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்றான் ரஃபீக். ஏன் தன்னை அப்போது குனிந்து பார்த்துக் கொண்டான் ? ‘உங்களைப் போல..’ என்று ஐஸ் வைத்தேன் மாமாவுக்கு. அவர் மயங்கவில்லையாம். ‘அப்படீண்டா…

தோட்டத்துப்பச்சிலை

அமைதிச்சாரல் .. இருக்கையில் வந்து அமர்ந்தபின்னும், கேசவனுக்கு இன்னும் படபடப்பாகவே இருந்தது. லேசில் மனசு ஆறவேயில்லை.. இன்னது செய்கிறோம் என்றறியாமலேயே, டேபிளில் இருந்த பேப்பர்களை மறுபடியும் ஒழுங்குபடுத்தி வைத்தான்.. நேராக இருந்த தொலைபேசியின் ரிசீவரை…

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது

இரா.முருகன் 1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு ‘அம்மா, எந்திருங்க. கண்ணூர் வந்தாச்சு’. மருதையன் எழுப்பினான். அசதியோடு கண் விழித்தாள் பகவதி. அவளுக்கு எழுந்திருக்கவே மனசு வரமாட்டேன் என்றது.…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -2

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா இங்கிலாந்தில் இருக்கும் மேற்குடி மக்கள் இரு வகைப்படும் ! குதிரை நிபுணர் வகுப்பு (Equestrian Class)…

இரவின்மடியில்

பாவண்ணன் அப்பாவுக்குத் திடீரென இரவு நேரங்களில் தூக்கம் வராமல் போனது. வழக்கமாக எங்கள் ஊர் டுரிங் டாக்கீஸில் முதலாவது ஆட்டம் முடிந்து பாட்டு போடுகிற சமயத்தில் கடையைச் சாத்திக்கொண்டு வீட்டுக்கு வருவார் அப்பா. கைகால்…

பெண் – குழந்தை … குமரி … அம்மா

விருட்சம் ம்மா … பக்கத்துக்கு வீட்டு கன்றுக் குட்டி விடாமல் கத்தியது. பாவடையை காலுக்குள் இடுக்கிக் கொண்டு ஒரு கல் மேல் காலை வைத்து உடலை வீட்டுச் சுற்று சுவர் மேல் சாய்த்து கழுத்தை…

விஸ்வரூபம் அத்தியாயம் அறுபத்தொன்பது

இரா.முருகன் மீண்டும் விஸ்வரூபம் தொடர்கிறது. முந்திய அத்தியாயம் 68 இணைப்பு கீழே விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு 1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை துர்க்கா பட்டனுக்கு மனசு…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஓ பெண்களே ! ஊமைப் பெண்களே ! இரக்கமற்ற பெண்களே ! காலக் கடிகாரத்தை முடுக்குபவர்…

ஆலிலை

மலர்மன்னன் ஆனந்த மோஹன வஸுவின் மாளிகை வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் மற்றவர்கள் அதன் பிரமாண்டத்தில் லயித்துவிட, கவிஞரை மட்டும் நந்தவனத்தில் ராட்சதத் திருப்பதிக் குடையெனக் கவிந்து நின்று விசாலமாய் நிழல் பரப்பிய ஆல…

ஒரு கனவுகூட மிஞ்சவில்லை

லறீனா அப்துல் ஹக், இலங்கை இம்முறை பல்கலைக்கழகத்தில் இருந்து நான் ஒரு தீர்மானத்தோடு தான் வீட்டுக்கு வந்திருந்தேன். செமஸ்டர் எக்ஸாமுக்கு நானும் ஸல்மாவும் எங்கள் வீட்டில் இருந்து படிக்கப் போகிறோம். வருடக் கணக்காகப் பூட்டிக்…

நானாச்சு என்கிற நாணா

ஸ்ரீஜா வெங்கடேஷ் நான் இப்போது சொல்லப் போகும் கதை நடக்கும் காலகட்டம் 1970கள். எனவே வாசகர்கள் என்னுடன் டைம் மிஷினில் அமர்ந்து அந்த காலத்தை நோக்கி பயணிக்கத் தயாராகும்படி கேட்டுக் கொள்கிறேன். H.G.Wells எனக்கு…

இடமாற்றம்

எஸ். ஷங்கரநாராயணன் கார் போய்க்கொண்டிருந்தது. இப்பவும் கூட அப்பாவுக்கு நெடுஞ்சாலை குறுக்கே ஊருக்குள் நுழைய எங்கே காரைத் திருப்ப வேண்டும் என்பதில் திணறல்தான். அரசியல்வாதி ஒருவர் பற்றிய தெரு விளம்பரம், ஒவ்வொரு எழுத்தாய் உயர…

புதுமைகள் என்றும் அதிசயமே…

ஸ்ரீஜா வெங்கடேஷ் ஈசி சேரில் ஹாயாக உட்கார்ந்திருந்த தாத்தா சதாசிவத்தை நோக்கி துள்ளிக் குதித்து ஓடி வந்தாள் பேத்தி ரேஷ்மா. “தாத்தா நான் RJயா FM ரேடியோல செலெக்ட் ஆகிட்டேன் தாத்தா” என்றாள் குதூகலத்துடன்.…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா தோழா ! காப்டனின் புதல்வியர் ஆடவர் மீது இரண்டு அதிசய ஆதிக்க சக்தி கொண்டவர் !…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆதலால் நான் அடுத்தோர் பல் மருத்துவரை நாடி, “இந்தச் சாபப் பல்லைப் பிடுங்கி எடுங்கள். எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்காதீர்.…

பார்வையும் களவுமாக

சூர்யா லட்சுமிநாராயணன் வரிசையில் என் முன்னாள் நின்றவன் என்னைப் பார்த்ததும் நான் எப்படி பயந்து போய் நடுங்கிய வண்ணம் உடல் முழுவதும் சிலிர்க்க முகத்தை மறைத்துக் கொண்டு ஒளிந்தேனோ, அதே போல் அவனும் ஒளிந்தான்…

C-5 – லிப்ட்

கே ஆர் மணி அன்றைக்கு லிப்ட் மேலும் கீழும் அமைதியாய் போய்க்கொண்டிருந்தது. அப்படித்தானே போகவேண்டும் என்று கேட்க வேண்டாம். எங்கள் ப்ளாட்டின் லிப்ட் பெரும்பாலும் அப்படிப் போவதில்லை. ஆகவே, எனக்கு அது அப்படி அமைதியாய்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “சிற்றின்ப மாயினும் பாலுறவை நான் விரும்புவதற்குக் காரணம் : அதனுடைய மகத்தான சக்தி தெய்வீகப் புலன்…

இந்தியன் வேல்யூஸ்

S.நாராயணசுவாமி மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன் kottapali@gmail.com tkgowri@gmail.com அன்று மதியம், அடர்த்தியாக படர்ந்திருந்த டென்ஷன் ஒரேயடியாக தகர்ந்து விட்டது போல் வெயில் காலத்து இடியுடன் கூடிய புயல் நகரத்தைத் தாக்கியது. வாசந்தி அதை கொஞ்சமும்…

தொட்டிச் செடிகள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் வளர்மதி சேற்றுழவுக்காக டிராக்டரை ஓட்டிக் கொண்டிருந்தாள். ” எவ்ளோ மழை பெஞ்சா என்ன? இந்த மண்ணை விட்டு வாசம் போகவே போகாது போல. இந்த மண்ணுக்குத்தான் என்ன அப்பிடியொரு வாசம்?” மூக்கை…

ஞானத்தைப் பெறுவது எப்படி? (திபெத்திய சிறுகதை)

சித்ரா சிவகுமார், ஹாங்காங் சந்தா கரடுமுரடான பாதைகளைக் கடந்து ஒரு மலை முகட்டுக்கு வந்து சேர்ந்தான். தன்னுடைய காவி உடையால், வேர்த்திருந்த முகத்தைத் துடைத்துக் கொண்டான். முன் தினம்தான் அவனுடைய மூத்த திபெத்திய துறவிகள்…

இஸ்லாமிய உலகம் பற்றிய அமெரிக்க அவதானிப்புகள்

பா. ரெங்கதுரை உலக அளவில் முஸ்லிம்களின் மக்கள் தொகைப் பெருக்கம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி மேலைக் கிறிஸ்தவ நாடுகள் கவலைப்பட்டுப் பட்டுக்கொண்டிருப்பது தெரிந்ததே. அமெரிக்கா போன்ற எவாஞ்சலிக்கக் கிறிஸ்தவப் பெரும்பான்மை நாடுகள் இவ்விஷயம்…

அன்பளிப்பு

T V ராதாகிருஷ்ணன் எங்கள் வங்கியின் ஆண்டிப்பட்டி கிளைக்கு என்னை அதிகாரியாக மாற்றியிருக்கிறார்கள். உடன் வேலையில் சேர்ந்து அந்தக் கிளையில் தற்போது உள்ள சுப்புராமன் ஒரு வாரத்திற்குள் பொறுப்பிலிருந்து விடுவித்து சென்னை பிரதானக் கிளைக்கு…

காதல் என்பது

ஸ்ரீஜா வெங்கடேஷ் வெற்றிவேலின் முகம் சிவந்திருந்தது. தாமரையின் முன்பும் ஊராரின் முன்பும் தான் இப்படி நிற்க வேண்டியிருக்கும் என அவன் ஒரு நாளும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. யோசனையாகத் தோன்றிய போது எளிதாகத்தெரிந்த விஷயம் இப்போது…

வலி

எஸ்ஸார்சி – உறவினர் வீட்டுத்திருமணமொன்றிற்குச்சென்றுவிட்டு நானும் என் மனைவியும் திரும்பிக்கொண்டிருந்தோம். திருமண நிகழ்வில் இசைச் சங்கதிகள் ஆழமாய்த்தெரிந்த ஒரு நாதசுரக்காரரின் வாசிப்புக் கேட்ட பின்னே நல்ல தொரு மண விருந்து. சாப்பாட்டுப்பந்தியில்தான் சுவை மிகுந்த…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -17

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “எனது ஐரிஷ் சகாக்கள் ஒப்பாரி வைக்கும் ஓர் வாழ்க்கைப் பிரச்சனையை ஆராயும் போது நான் அதைத்…

பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்

உஷாதீபன் சாரதா அந்தத் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் வந்து ஒட்டிக் கொண்டது அந்தத் துக்கம். இதே மனநிலையில்தானே மாலையிலும் இருந்தேன். பின் எப்படி இதை ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தேன் என்று அவள்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நான் குடி வெறியன் அல்லன். எனக்குக் குடிப்பது ஒரு மனப்போக்கு ! குடித்து விட்டுக் கனவு…

கரு

எஸ். ஜெயலட்சுமி டாக்டரிடம் போய் விட்டு அப்பொழுது தான் வீட்டிற்கு வந்த நிர்மலாவுக்கு ஒரு புறம் சந்தோஷமாகவும் ஒரு புறம் களைப்பாகவும் இருந்தது. அன்று நர்சிங் ஹோமில் நல்ல கூட்டம். ஒவ்வொருவராகப் போய் விட்டு…

கடம்

சின்னப்பயல் “செக்கா தருவீங்களா ? இல்ல கேஷா ?” அதிரடியாக ஆரம்பித்தார் அவர்.ஆனால் முகத்தில் அந்த பாவனை இல்லை.முன்னால் அமர்ந்திருந்த பெரியவரின் முகம் உணர்ச்சியற்று இருந்தது.” இல்ல நான் என்ன சொல்ல வர்றேன்னா ?’…

விடிவெள்ளி

யெஸ்.பாலபாரதி ஆட்டோவின் பின்னிருக்கையில் சாய்ந்து, முன் சீட்டின் மீது கால்களை நீட்டி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது, பாக்கெட்டில் மொபைல் போன் அடித்தது. சாய்ந்தபடியே மொபைலை கையிலெடுத்து, யாரெனப் பார்த்தார் குமரேசன். ஏதோவொரு எண்.. அதுவும்…

கத்தியின்றி..ரத்தமின்றி..

T V ராதாகிருஷ்ணன் தன்னுடைய திட்டம் பூமராங்காக தன்னையேத் தாக்கும் என சுந்தரம் நினைக்கவே இல்லை. அவனுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அவனது தாயார் மதுரமும்..மனைவி உமாவும் சென்ற வாரம் வரை ஒரு…

வளரும் பயிர்…

ஸ்ரீஜா வெங்கடேஷ் மனமும் உடலும் பதறியது உஷாவுக்கு. அவள் அருமை மகன் , ஒரே மகன் திருடி விட்டானாம். சற்று முன் தான் அவள் செல்போனில் தகவல் வந்தது. வந்த தகவல் உண்மையா இல்லை…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -15

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “மதத்தை எதிர்க்கும் தீவிரப் பகைவனும் இதுவரை எழுதப் பட்ட நூற்களில் பைபிள் மிகத் தாழ்வான புளுகு…