நினைவுகளின் தடத்தில் – 14

வெங்கட் சாமிநாதன் வீட்டு வாசலில் மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்பி வாத்தியார். தற்செயலாக நான் அங்கு வந்து சேர்ந்தது, என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “மாப்பிள்ளை டவுனுக்குப் போய் படிக்கப் போறாராக்கும்! இனிமேல் அவர் டவுன்…

பெண்ணுரிமை – ஒரு சமூகவியல் நோக்கு

முனைவர்அ.குணசேகரன், முனைவர்அ.குணசேகரன், தமிழ்இணைப்பேராசிரியர், அண்மைக் காலமாகச் சமூகத்திலும் தமிழிலக்கியச் சூழலிலும் பெண் பற்றிய முழக்கங்கள், விவாதங்கள், ஆய்வுகள் மிகுதியும் கூர்மைப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பெண்ணடிமை, பெண்விடுதலை, பெண்ணுரிமை, பெண்ணியம் போன்ற சொல்லாடல்கள் தீவிரமாக ஒலிக்கின்றன. இவையனைத்தும்…

தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்

அ.லெட்சுமணன் சென்னை போன்ற பெரு நகரங்களில் சைக்கிள் ஓட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை காண முடிகிறது. கடைநிலை ஊழியர்களுக்கான வாகனம் சைக்கிள் என்றாகிவிட்டது. தபால்காரர், கொத்து வேலை செய்பவர், பிளம்பர் போன்றோர்கள் தான்…

யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்

உதுல் ப்ரேமரத்ன தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த…

குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)

லதா ராமகிருஷ்ணன் ’எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவனாவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்று எடுத்துச்சொல்லும் ஒரு திரைப்படப்பாடல். எனில், தாய் என்பவளே அவள் சார்ந்த சமூகத்தால்…

செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்

பி.கே. சிவகுமார் [எச்சரிக்கை: குடும்பம், வேலை சார்ந்த மும்முரங்களில் நான் ஓடிக்கொண்டிருந்தாலும், என் மீதுள்ள அன்பினால் திண்ணையில் வாராவாரம் எழுதுங்களேன் என்று தொடர்ந்து சொல்லிவந்த திண்ணை ஆசிரியர் குழுவுக்கும், அதன் பலனை அனுபவிக்கப்போகும் வாசகர்களுக்கும்…

தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்

பாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் அலுவலக வேலையாக மாதத்துக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டுமுறையாவது கர்நாடகத்திலிருந்து சென்னைக்கு வந்துவிடுவேன். சென்னையில் எங்கள் தலைமை அலுவலகம் இருந்தது. பெரிய அளவில் கேபிள் சேமிப்புக்கிடங்கும் சென்னையில்தான் இருந்தது. நாங்கள் வேலை…

போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்

ப்ரியந்த லியனகே தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு…

“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு

திரு அருண் ஜெயிட்லி, எதிர்க்கட்சித் தலைவர், ராஜ்ய சபை திரு அருண் ஜெயிட்லி எதிர்க்கட்சித் தலைவர், ராஜ்ய சபை “மத மற்றும் இலக்கைக் குறிவைத்த வன்முறைத் தடுப்பு (நீதி மற்றும் இழப்பீடுக்கான அணுகல்) மசோதா…

இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்

ரவி நடராஜன் பொதுவாக இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றிய கட்டுரைகள் இந்தத் துறையைப் பற்றிய நல்முகத்தைப் பற்றி பேசுகின்றன. இல்லையேல், கட்டமைப்பு வளர்ச்சிப முன்னேற்றத்தில் உள்ள தடைகளைப் பற்றி அலசுகின்றன. ஆனால், இந்திய தேர்தல்…

இற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்

மஞ்சுளா நவநீதன் தேர்தலுக்கு முன்னால் ராஜா கைது தேர்தல் முடிந்ததும் கனிமொழி கைது, இருவர் தவிர சரத்குமார் கைது – தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்குமானால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று…

இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,

சின்னக்கருப்பன் நேற்றைக்கு ராஜீவ் கொலையுண்ட நாளை நினைவு படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசின் அனைத்து துறைகளும் விளம்பரங்கள் வெளியிட்டிருக்கின்றன. சுற்றுலாத்துறையிலிருந்து மாசு கட்டுப்பாடு துறை வரைக்கும். அது மட்டுமல்ல, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும்…

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….

செந்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவும் அதன் தோழமை கட்சிகளான தேமுதிக, இடதுசாரி கட்சிகள், மற்றும் சமத்துவ மக்கள் கட்சியும் எதிர்பார்த்த படியே மகத்தான வெற்றி பெற்றுள்ளன. அவர்களுக்கு வாழ்த்துகளுடன், சில…

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

மரீஸா த சில்வா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் எனது சிறுவயதில் சிங்கள தமிழ் புத்தாண்டானது, அயலவரும் நாமும் மிகவும் எதிர்பார்த்திருக்குமொன்றாக அமைந்திருந்தது. அப் புத்தாண்டுக் காலத்தில் நாம் சீட்டு விளையாடுவோம். பேட்மிண்டன் போட்டிகளை…

இந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை

சின்னக்கருப்பன் ஒசாமா கொலை. காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் இந்தியாவின் இதர பகுதிகளில் நடந்த/ நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் ஒசாமாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனெனில் ஒசாமாவின் அல்குவேதாவுக்கு இந்தியா ஒரு பொருட்டே இல்லை.…

பாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை

கோபால் ராஜாராம் கோல்கொடாவின் மையப் பகுதியில் ஒரு மாடியறை. சற்று விசாலமான அறையில் 20 லிருந்து நாற்பது பேர் உட்காரலாம். நாற்காலிகள் சுற்றி போடப்பட்டிருக்கின்றன. நாடக அரங்கின் உள்ளேயே பார்வையாளர்கள் அமர்ந்திருக்கிற முறையில் நிகழ்த்துனர்கள்…

வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்

எம்.ரிஷான் ஷெரீப், எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல்,…

பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்

சுனந்த தேஸப்ரிய தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த, பார்வதி அம்மா என அழைக்கப்பட்ட வல்லிபுரம் பார்வதி, பெப்ரவரி இருபதாம் திகதி யாழ்ப்பாணத்தில் இறந்துபோனார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின்…

மூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்

கோச்சா ::: ::: தமிழக காங்கிரஸின் தற்போதைய நிலைக்கு ஒரே ஒரு காரணம் தான், ஜி.கே.மூப்பனார் இல்லாதது. ஏன்…? காமராஜார் மறைவுக்கு பின் ஸ்தாபன காங்கிரஸின் நிலை தமிழகத்தில் கேள்விக்குறி ஆன போது, நெடுமாறன்,…

யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்

K.W. ஜனரஞ்சன தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், சோபாக்க எனும் பிக்குவிடம் ஒருமுறை ‘முதன்மையானது என்றால் என்ன?’ என புத்தர் கேட்டாராம். அதற்கு அவர் ‘எல்லா உயிரினங்களுக்கும் உணவே பிரதானமானதாகும்’ என்றாராம். இந்தக் கதையையே…

அஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)

ஸிந்துஜா கஸ்தூரிரங்கனை நான் 1974ம் வருஷம் ஒரு மார்ச் மாத மத்தியான நேரத்தில் சந்தித்தேன். என்னை அவரிடம் இந்திரா பார்த்தசாரதி அழைத்துச் சென்றிருந்தார். மதுரையிலிருந்து, வேலை கிடைத்ததால் புது தில்லிக்குச் சென்று சில நாட்களே…

ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)

நல்லான் முதலாவதாக ஒரு முக்கிய செய்தி: இஸ்லாமாபாதிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், மிகப் பாதுகாப்புகள் நிறைந்த அபெட்டாபாத் (Abbottabad) பாகிஸ்தான் மிலிட்டரி அகாடமியின் அருகாமையில் இருக்கும் கட்டடத்தில், பிரத்யேக அமெரிக்கப் படையின்…

கணையாழியும் கஸ்தூரிரங்கனும்

பாவண்ணன் எண்பதுகளில் இலக்கிய உலகில் அடியெடுத்து வைப்பதற்கு ஒரு வாசலாக இருந்த முக்கியமான இதழ் கணையாழி. அதன் நிர்வாக ஆசிரியராக இருந்து நடத்தியவர் கி.கஸ்தூரிரங்கன். தொடக்கத்தில் சிறிது காலம் தி.ஜானகிராமன் இதன் ஆசிரியராக இருந்து…

வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்

வெங்கட் சாமிநாதன் மலர் மன்னனின் புத்தகம் வந்தேமாதரம் நமக்கு சற்று முன் இஸ்லாமியர்கள் எழுப்பிய பிரசினை யின் சரித்திரம் முழுதையும் ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்கிறது. இது போல அவ்வப்போது எழும் பிரசினைகளின் முழு வரலாறும்…

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது

நிஸார் அகமது கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது பத்மநாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு – கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசிக்கும் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மற்றும்…

ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)

நல்லான் இஸ்லாமிய இயக்க ‘ஷரியா’ சட்டங்களில் உள்ள ஒவ்வொரு சொல்லின் முக்கியத் துவத்தை, இஸ்லாம் முஸ்லிம்களுக்கு எப்படி-எந்தெந்த விதங்களில் போதிக்கிறது, இதுவரை இஸ்லாமால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படப் போவது யார், யார்?, இஸ்லாமை ஏன் பலர்…

மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்

சானக ரூபசிங்க தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக…

பெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி

ப. இரமேஷ், பெண் விடுதலை, பெண்ணுரிமை, ஆணுக்குப் பெண் சமம் என்ற கருத்துக்கள் மேலோங்கி நிற்கின்ற இன்றைய காலகட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டுத்தான் இருக்கின்றன. மானுடத்தின் உயர்ந்த பண்பு மனிதனை…

(67) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன் ஒரு நாள் ராஜா வந்திருந்தார் ஹிராகுட்டிலிருந்து. எப்போதாவது வந்து என்னைப் பார்த்து, எப்படி இருக்கிறேன் என்று விசாரித்துவிட்டுப் போவார். இப்படி அவ்வப்போது வரும்போது ஒரு நாள் சொன்னார், நான் ஒருத்தரை அனுப்பரேன்.…

கே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது

கோச்சா சந்தோஷம் சில சமயம் அள்விடமுடியாதபடி பெருகும். கே.பாலசந்தருக்கு , தாதா சாகிப் பால்கே விருது என்று தொலைக்காட்சியில் செய்தி வந்த போது அதேவிதமான சந்தோஷம்…. மனதுக்குள் பகலவனாய் ஒளிவட்டமிட்டது, “அபூர்வராகங்கள்”, அவள் ஒரு…

அமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்

செந்தில் — அமெரிக்க இந்திய உறவுகள் பல தளங்களில்-பொருளாதார, வணிக, கல்வி போன்ற தளங்களில்- தொடரும் நிலையில், ஆசிய, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளான குறிப்பாக இலங்கை, ஈரான், பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா…

ஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்

நட.சிவகுமார் அண்மையில் வெளிவந்துள்ள ஹெச்.ஜி.ரசூலின் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல் நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.வெளியீட்டகத்தின் பதிப்புரையில்… உலகில் தொன்றிய மதநிறுவனங்கள் எதுவும் சாதியக் கூறுகளுக்கு பலியாகாமல் தப்பியதில்லை. அதற்கு இஸ்லாமும் விதிவிலக்கில்லை.இதைத்தான் கவிஞர்…

ஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)

நல்லான் முதற் பகுதியைத் தொடர்ந்து இப்பகுதியில் எழுதுவதற்கு முன், இஸ்லாமியத்தில் எனக்கு அறிமுக அறிவு எப்படிக் கிடைத்தது என்பது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏற்றுக்கொண்ட வேலைகளுக்கிடையே, ஓய்வு நேரங்களில் இஸ்லாமைப்பற்றி படிப்பது…

மகாகவி பாரதி விரும்பிய பாரதம்

ப. இரமேஷ் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் ஈடு இணையில்லாதக் கவிஞர் பாரதியே. வசன கவிதை என்ற ஒன்றை உலகுக்கு அளித்து, மரபை உடைத்தெறிந்த உன்னத கவிஞர் மகாகவி பாரதியார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாட்டு…

ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு – பகுதி ஒன்று (1)

நல்லான் ஜன நாயகம், அதன் தொடக்கம், வளர்ச்சி என்ன என்பது பற்றி ஆராய்வோம். உலக ஆரம்ப காலம் தான் பொற்காலமாக இருந்தது. அரசர்கள், அரசாங்கம் என ஒன்றும் இருந்ததில்லை. மேலும் அதற்கான தேவையும் இல்லாது…

(66) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன் ரொம்ப நாட்களாக அவ்வப்போது சில நாட்களாவது எங்களுடன் தங்கி சின்னப் பையன்களோடு தானும் ஒரு சின்னப் பையனாக ஊர் சுற்றுவதும் சினிமா பார்ப்பதுமாகக் கழித்த அந்த பெரியவர், வயதில் எங்களுக்கெல்லாம் தந்தை…

பெண்ணுரிமை – ஒரு சமூகவியல் நோக்கு

முனைவர்அ.குணசேகரன், முனைவர்அ.குணசேகரன், தமிழ்இணைப்பேராசிரியர், அண்மைக் காலமாகச் சமூகத்திலும் தமிழிலக்கியச் சூழலிலும் பெண் பற்றிய முழக்கங்கள், விவாதங்கள், ஆய்வுகள் மிகுதியும் கூர்மைப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பெண்ணடிமை, பெண்விடுதலை, பெண்ணுரிமை, பெண்ணியம் போன்ற சொல்லாடல்கள் தீவிரமாக ஒலிக்கின்றன. இவையனைத்தும்…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (7)

வெங்கட் சாமிநாதன் இமையம் முற்றிலும் வேறான மனிதர், எழுத்தாளர். தலித் சித்தாந்தத்தை, தனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது போல அதை முற்றிலும் மறுப்பவர். அவர் ஒரு சாதாரண ஏழை பள்ளி வாத்தியாராக…

இந்தியா அமெரிக்க உறவுகள் வளர… தொடர…

செந்தில் இந்தியா உலகின் மிகபெரிய ஜனனாயகம் மட்டுமன்றி பல தேசிய மொழி இனங்களின் கூட்டமைப்பும், சமத்துவ குடியரசாகும். அமெரிக்கா உலகின் முதல் ஜனனாயகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு இன மக்களும் குடியேறும் ஒரு மாற்றத்தையே…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)

வெங்கட் சாமிநாதன் அனேகமாக பஞ்சும் பசியும் என்னும் சிதம்பர ரகுநாதனின் நாவலிலிருந்து தொடங்கும் இடது சாரி சோஷலிஸ யதார்த்த வகை தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் ஏதோ தொழிற்சாலையில் முன் தீர்மானிக்கப்பட்ட ஸ்பெஸிஃக்பிகேஷனுக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்ட…

சீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)

வெங்கட் சாமிநாதன் சைனா நமக்கு ஒரு வேண்டாத ஆனால் விலக்க முடியாத அண்டை ராக்ஷஸன். அசோகன் காலத்திலிருந்து தொடங்கலாம் அத்துடனான நம் நட்புறவை என்று ஒரு ரொமாண்டிக் கனவு கொண்டவர்கள் சொல்லலாம். நேரு போல.…

(65) – நினைவுகளின் சுவட்டில்

வெங்கட் சாமிநாதன் புர்லா வந்த பிறகு ஏற்பட்ட புதிய ஈடுபாடுகளில் ஒன்று, ஆங்கில தினசரி பத்திரிகை படிப்பதும், பத்திரிகைகள் வாங்குவதும். ஆங்கில தினசரி பத்திரிகை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். புர்லாவுக்கு வந்த ஆங்கில தினசரி…

ராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா

மலர்மன்னன் 1943 ஆம் ஆண்டு ஈ.வே.ரா. அவர்களின் சொந்த ஊரான ஈரோட்டில் ஒரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது. ஹிந்து விரோதியான ஈ.வே.ரா. வுடன் அண்ணா இணைந்து தொண்டாற்றி வந்த நேரம் மட்டுமல்ல, ஈரோட்டில் ஈ.வே.ரா.விடம்…

தருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்

மலர்மன்னன் நம்முடைய ஞானாசிரியன் கண்ணபிரான் தனது கீதோபதேசத்தில் பல்வேறு தத்துவ சாரங்களையும் மிகவும் தீர்மானமாகக் கூறுகிறான். இவையே நமது ஹிந்து சமயத்தின் ஆதார சுருதிகளாக இருப்பதால்தான் பகவத் கீதையை ஹிந்து சமயத்தினர் அனைவருக்கும் ஏற்ற…