தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு
1. சு.சமுத்திரம் நினைவுப் பரிசு –
விளிம்பு நிலை மக்களைப் பற்றிய படைப்புக்கு –
-ரூ.10,000
2. கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர்கள்
பெருமாயி-குப்பண்ணன் நினைவுப் பரிசு – நாவலுக்கு
-ரூ5,000
3. எழுத்தாளர் புதுமைப் பித்தன் நினைவுப் பரிசு – சிறுகதை நூலுக்கு – ரூ.4,000
4. அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப் பரிசு – குழந்தைகள் நூலுக்கு
ரூ.2,500
5. குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு – தமிழ் வளர்ச்சிக்கான நூலுக்கு-
ரூ.4,000
6. செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு – கவிதை நூலுக்கு
ரூ.2,000
7. வ.சுப.மாணிக்கனார் நினைவுப் பரிசு – மொழிபெயர்ப்பு நூலுக்கு-
ரூ.2,000
8. ப.ராமச்சந்திரன் நினைவு குறும்படம்2- ஆவணப்படம்2க்கான பரிசுகள் –
ரூ.2,500 வீதம் 4 பரிசுகள்

படைப்புகளை அனுப்பக் கடைசி நாள்: 30-04-2011
அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர்-தமுஎகச.,
மாநிலக்குழு அலுவலகம்,
28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-600 018
————————————————————————————
இந்த அறிவிப்பை வெளியிடுபவர்:
நா.முத்துநிலவன்,
மாநிலத் துணைத் தலைவர் – தமுஎகச.,
96,சீனிவாச நகர் 3ஆம் தெரு,
மச்சுவாடி – தொழிற்பேட்டை அஞ்சல்,
புதுக்கோட்டை – 622 004
செல்பேசி எண்: +91 94431 93293
மின்னஞ்சல்: muthunilavanpdk@gmail.com
வலைப்பூ : www.valarumkavithai.blogspot.com

அறிவிப்பு

அறிவிப்பு