முள்பாதை 25

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com மறுநாள் காலையில் நான் விழித்துக் கொள்ளும் முன் கிருஷ்ணன் குளியலை முடித்துக் கொண்டு வெளியே போய் விட்டான். வீட்டில் இருப்பவர்களுக்கும், அக்கம்…

ஒரு நாள் கழிந்தது (லண்டனில்)

Essex சிவா அலைப்பேசி குறுந்தகவல் எச்சரிக்கை மாதிரி தான் இருந்தது…கனவு தானே? இல்லையா..? இல்லை. நன்கு தெளிவாக கேட்டது. கையைத்தலைக்கு மேல் துழாவினேன். இந்த எச்சரிக்கை சனியன் கண்ட நேரத்தில் வந்தாலே ஏதோ தொந்தரவு,…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -6

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா இது ஓர் விந்தையான வீடு ! மர்மான மகிழ்ச்சி வீடு இது ! இந்த வீட்டுக்கு…

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஊழியம், உணவு, தங்குமிடம், உடுப்பு இவைதான் மனிதத் தேவைகள் – பைபிள் இல்லை.”ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major…

செல்வி இனி திரும்பமாட்டாள்!

ரெ.கார்த்திகேசு அந்த அகன்ற மரத்து நிழலில் உட்கார்ந்தவாறு மாலை வெயில் மறைகின்ற அழகிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்குக் கண்களில் நீர் இலேசாகத் துளிர்த்தது. எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம்; தன்…

ஒரு கொத்துப் புல்

வைதீஸ்வரன் பூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில் யாத்ரீகர்களுக்காக நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும் மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்……கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய கௌரிகுண்ட்…

சில மனிதர்கள்…

மிடில் கிளாஸ் மாதவி லலிதா, அலுப்போடு கைப்பையை தூக்கி மேஜையில் போட்டு, “உஸ், அப்பாடா, என்ன வெயில்” எனச் சொன்னவாறு சேரில் அமர்ந்தாள். பக்கத்து இருக்கையிலிருந்து கல்பனா, “என்ன, போன வேலையெல்லாம் முடிச்சாச்சா?” எனக்…

ஈர வலி

குமரி எஸ். நீலகண்டன் கண்களில் உணர்ச்சி கொப்பளிக்க விறுவிறுவென்று வேகமாக நடந்தான் விச்சு. முகம் கண்ணீரில் குளித்திருந்தது. பூ பறிக்கும்போது கையில் குத்திய முள் காயம் பழுத்து அதில் சீழ் வடிந்தது. மனதை அரித்து…

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை. மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து,…

அரசியல் குருபெயர்ச்சி

புதியமாதவி, மும்பை. தேர்தல் முடிவுகள் வந்த நாள்.. மறக்க முடியாத நாளாக இருந்தது. முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை. வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனது ஒருவகையில் எரிச்சலாகவே…

இது மருமக்கள் சாம்ராஜ்யம்

குமரி எஸ். நீலகண்டன் ”அம்மா தர்மம்…..”- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள்.…

நட்பு

புவனா கோவிந்த் “கண்டிப்பா வந்துடறேன்…எனக்கு நீ சொல்லணுமாடி.. ஒகே… வெச்சுடறேன்” “என்ன திவ்யா… யார் போன்ல?” என்றபடி அவளருகே வந்து அமர்ந்தான் அவள் கணவன் ஆனந்த் “என் பிரெண்ட் மஞ்சுதாம்பா பேசினா… அவ பொண்ணுக்கு…

அன்புள்ள ஆசிரியருக்கு

ஸிந்துஜா அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். எனக்கு உங்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. நானும், கடந்த ஒரு வருஷமாக, உங்கள் தமிழ் மாத இலக்கிய இதழைப் படித்து வருகிறேன். எந்த ஒரு செயலையும்,…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “குமரிப் பெண்ணே ! நீ இந்தக் குழப்ப வீட்டைச் சேர்ந்தவள் இல்லை ! வெடிச் சத்தம்…

இவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்

வே.சபாநாயகம். 1. எனக்கு எழுதணுமென்னு ஒரு உந்துதல் வந்ததில்லாதே எழுத மாட்டேன். ஊற்று வற்றிப்போனா அதுக்கு நம்மொ பொறுப்பில்லெ. அதுக்கு நான் வருத்தப்படவுமில்லே. பின்னாலே எழுத முடியாத ஒரு காலமும் வந்தது. என்னதான் உந்தித்…

பெருங்கிழவனின் மரணம்

துரோணா தாத்தா தனது தோளில் கிடந்த சிமென்ட் நிற துண்டினை வலதும் இடதுமாக அசைத்தப் படியே மாடிப் படி ஏறினார். காய்ந்த மா இலைகள் படிக்கட்டுகளில் அலைந்துக் கொண்டிருந்தன.நான்,சுருட்டிய பாயினையும் தலயணையினையும் கைகளில் ஏந்திக்கொண்டு…

யார் கொலையாளி? – துப்பறியும் சிறுக‌தை

ராம்ப்ரசாத் மதிய வெயில் சுரீரென்று காற்றை பொசுக்கிக்கொண்டிருக்க, ஈ.சி.ஆர் ரோட்டில் சற்றே தாழ உள்ளடங்கிய லக்ஸர் ரிசார்டின் வாசலில் ரோட்டோரமானதான ரிசார்டின் தென்னை மரங்களின் நிழலில் கிரீச்சிட்டு நின்றது அந்த போலீஸ் ஜீப். உள்ளிருந்து…

மனசு

ப. இரமேஷ் அந்தி சாயும் நேரம் கணேசன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் என்னங்க, என்னங்க என்று அவரது மனைவியின் குரல் கேட்டு எழுந்தார். “இந்தாங்க, டீ வைச்சிருக்கேன் குடிங்க” என்றாள் சரோஜா. டீயைக் குடித்துக்…

ஊட்டவுட்டுத் தொரத்தோணும்

பாரதிதேவராஜ்.எம்.ஏ., மஞ்கள் கதிரவன் கண்ணைக் கரித்தது. மணி நாலிருக்கும் போலிருந்தது. அடுப்பு ஈரவெறகால் புகையைக்கிளப்பியது. கமலா கண்ணைக்கசக்கியபடி முள்ளுக்கட்டை ஒன்றை சொருகினாள். அடுத்த கணம், “மடோர்” என்று பானை உடைந்து மூணு படி, நெருச்சுபோட்டு…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “வெடியில் நீயும் மரணம் அடைவாய் ரான்டல் ! இங்கிருக்கும் எல்லாரும் மரணம் அடைவர் ! கவலைப்…

ராஜத்தின் மனோரதம்.

எஸ். ஜெயலட்சுமி காலை நேரம். பெசண்ட் நகர் பீச் சுறு சுறுப்பாகி விட்டது. மக்களின் விழிப்புணர்வு அதிக ரித்திருப்பது வாக்கிங் போகிறவர்களின் எண்ணிக்கை யில் தெரிந்தது. ராஜம் அவள் தங்கை மாலதி, அவள் கணவர்…

விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு

இரா.முருகன் 1916 ஜனவரி 16 ராட்சச வருஷம் தை 3 ஞாயிற்றுக்கிழமை வைத்தாஸே, இங்கே இப்போ விடிகாலை ஆறு மணிதான் ஆறது. சீக்கிரமே முழிப்ப்புத் தட்டிடுத்து. இன்னிக்கு ஒரு வேலையா வெளியிலே போக வேண்டி…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா கப்பல் காப்டன் தன் குகை அறையில் சாக்கடைத் தண்ணீரைப் புட்டியில் குடித்துக் கொண்டிருக்கிறான். கப்பல் குழுவினர்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -8

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஊர்ச் சமூகக் குழுக்களில் சேர்ந்து பணியாற்றி உள்ளேன். கூட்டங்களில் பேச்சுரை நிகழ்த்தித் தாள்களில் கருத்துக்களை எழுதிப்…

டைரியின் கடைசிப்பக்கம்

ஷக்தி —————- எனக்கு வாழ்க்கை இன்னும் சில மணி நேரங்கள் மட்டும்தான் மிச்சமிருக்கு. என்னோட வாழ்க்கைல இது மிகமுக்கியமான நாள். இதுவே கடைசி நாளும் கூட. நான் இளங்கோப்பிரியன், டாக்டர் இளங்கோப்பிரியன் M.B.B.S. என்னோட…

விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தாறு 76

இரா.முருகன் 1916 ஜனவரி 14 ராட்சச வருஷம் தை 1 வெள்ளிக்கிழமை என் பிரியமுள்ள புத்ரன் வைத்தாஸே, இந்தத் தேதியிலே தமிழ்ப் பிரதேசத்துலே பொங்கலோ போகியோ கொண்டாடற வழக்கம். சுபதினம். உனக்கும் ஈஸ்வர அனுக்கிரஹத்துலே…

ஏமாற்றாதே.. ஏமாறாதே

தேனம்மை லெக்ஷ்மணன் மாநகரப் பேருந்து விரைந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு பெண் .. மல்லிகைப் பூ வாசனையோடு.. மாலை நேரக் காற்றில் கிறக்கமாகத் தலை சுற்றுவது போல் இருந்தது.. நிச்சயம் அடுத்த திருப்பத்தில் தெரியாதது…

விஸ்வரூபம் அத்தியாயம் 75

இரா.முருகன் 1915 – நவம்பர் 30 ராட்சச வருஷம் கார்த்திகை 15 திங்கள்கிழமை , பட்டணம் இந்தப் பத்துப் பதினைந்து வருஷத்தில் எத்தனையோ மாறிடுத்து. எல்லோரும் எந்தக் காலத்திலும் சொல்கிற வார்த்தைதான். நாசுக்காக கப்பலில்…

எப்ப போவீங்க..?

சின்னப்பயல் “ எப்ப போவீங்க மாமா “ அவன்தான் கேட்டுக்கொண்டிருந்தான், எனது அக்கா பையன் மூணாவது படிக்கிறான்.” என்னக்கா கேக்றான் இவன் ?” “சும்மா இப்டித்தாண்டா வர்றவங்ககிட்டல்லாம் கேட்டுக்கிட்டே இருப்பான்.வீட்டுக்கு யாரும் வந்துறக்கூடாது,உடனே கேக்க…

“அமீருக்கு இரண்டு பங்கு கேக்!”

ரெ.கார்த்திகேசு “அப்பா, அமீருக்கு கேக் குடுக்காதீங்க!” என்றாள் மல்லி. மல்லிக்குப் பிறந்த நாள் வந்திருந்தது. மூன்று வயது நிறைந்து நாலாம் வயதிற்குப் போகும் நாள். மல்லியைப் பொறுத்த வரையில் அது ஒரு மாபெரும் வளர்ச்சி.…

ஒரு நாள் கழிந்தது (லண்டனில்)

Essex சிவா அலைப்பேசி குறுந்தகவல் எச்சரிக்கை மாதிரி தான் இருந்தது…கனவு தானே? இல்லையா..? இல்லை. நன்கு தெளிவாக கேட்டது. கையைத்தலைக்கு மேல் துழாவினேன். இந்த எச்சரிக்கை சனியன் கண்ட நேரத்தில் வந்தாலே ஏதோ தொந்தரவு,…

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்துநாலு

இரா.முருகன் 1915 – நவம்பர் 15 ராட்சச வருஷம் ஐப்பசி 30 திங்கள்கிழமை பகவதி இந்த அறுபது வருஷ ஜீவிதத்திலேயே முதல் தடவையாக குரிசுப் பள்ளிக்குள் அடியெடுத்து வைத்தாள். அரசூர்ப் பக்கத்தில் மாதா கோவில்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -6

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா இது ஓர் விந்தையான வீடு ! மர்மான மகிழ்ச்சி வீடு இது ! இந்த வீட்டுக்கு…

உள்ளபடி

எஸ்ஸார்சி – அவன் தான் வாழும் இச்சமுதாயத்தைத்தான் புரிந்துகொண்டுவிட்டதாகவே ஒரு நினைப்போடு இருந்தான். அது உண்மையாகவேகூட இருக்கலாம். அதெல்லாம் அப்படி இல்லை என்று யாரால் சொல்லமுடியும். ஒருகாலத்தில் பேருந்தே எட்டிப்பார்க்காத ஒரு குக்கிராமத்திலிருந்து தான்…

கண்ணாடி உலகம்

தேனு விழுதுகள் நிறைந்து வழியும் அந்த ஒற்றை மரத்தின் அழகினை நீண்டிருக்கும் எங்கள் மாடி மீது அமர்ந்து ரசிப்பது கொள்ளை விருப்பம் எனக்கு. அதுவே என் வாடிக்கையாகவும் ஆகிப் போனது. என்னோடு வா என்றபடி…

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று

இரா.முருகன் 1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு. ஒற்றை சுருதியில் ஒரு தம்பூரா இடைவிடாமல் தன் சோகத்தைச் சொல்லிக் கொண்டிருந்ததுபோல் தெரிசாவுக்கு குரல் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு வீணையாக, வாய்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ஆணும் பெண்ணும் கண்ணாடிக் கூடாரங்களில் வளர்க்கப் பட வேண்டிய மென்மை யான செடிகள். நமது குடும்ப…

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்திரெண்டு

இரா.முருகன் 1915 நவம்பர் 14 – ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு கண்ணூர் என்றால் என்ன, காசர்கோடு என்றால் என்ன, குட்டநாட்டில் ஆலப்புழை, அம்பலப்புழை என்றால் என்ன? சகலரின் மனதிலும் ஒளிந்தும் தெரிந்தும்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “இந்த இல்லத்தில் யாருக்கு நாணம் உள்ளது ? நாம் எல்லோரும் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு அம்மணக்…

கொள்ளை..

T V ராதாகிருஷ்ணன் காலை எழுந்ததும்..கையில் காஃபியுடன்..அன்றைய தினசரியை எனக்கு படித்து விட வேண்டும்..அப்போதுதானே..நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம்மால் அறிய முடியும். கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களில் நான் வசிக்கும் அசோக்நகர் பகுதியில்…

யட்சியின் குரல்

துரோணா ————— அவன் தன்னுடைய பெயரையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். உன்மத்த ஆத்மார்த்தத்துடன் மந்திரங்களை ஜபித்து பிரார்த்திக்கும் பக்தனைப் போல் குரலை ஏற்றியும் இறக்கியும் அவன் தனது பெயரை திரும்ப திரும்ப சொல்லிக்…

கல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் காலையில்தான் மீனாட்சிக்கு ஃபோன் வந்தது. கல்யாணி இன்று மௌன விரதம் இருக்கப் போகிறாளாம். கேட்டதிலிருந்து மீனாவுக்கு திகைப்பு , ஆச்சரியம் இன்னும் என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையும் உண்டாயிற்று. காரணம் என்னவென்றால்…

மரம் மறப்பதில்லை

பா.சதீஸ் முத்து கோபால் “இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள மரத்த முழுசா வெட்டிப்புடுங்க. நாளைக்கு வெள்ளன நான் ஊருக்கு கெளம்பனும்” என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தான் முத்து செல்வன். இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் சென்னையிலிருந்து தன்…

மழை ஏன் பெய்கிறது

அழகிய இளவேனில் (எ) நாசா என் பெயர் கண்ணன். சென்னையில் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இப்போது நான் திருவண்ணாமலையில் காமராஜர் சிலைக்கு முன்னால் ஒரு பெரிய மழையில் மாட்டிகொண்டு கோபத்தோடு நின்றுக்…