சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1

ராமச்சந்திர கோபால் சமஸ்கிருதத்தை தேவநாகரி எழுத்தில் எழுதுவதும், கிரந்தத்தில் எழுதுவதும் பழக்கம். கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்து போலவே இருக்கும். பழைய தமிழ் ஓலைச்சுவடிகளில் கிரந்த எழுத்தில் சமஸ்கிருதம் எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம். தற்போதைக்கு சமஸ்கிருதத்தை…

ஹாங்காங்கில் இந்தியப் பண்பாட்டு விழா

ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் மார்ச் 13ஆம் தேதியன்று இந்தியப் பண்பாட்டு மாலை எனும் கலை நிகழ்வை அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் நடத்திக் காட்டியது. இந்தியாவை விட்டு பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழும் இந்தியர்கள்…

நூடில்ஸ்

ஜெயந்தி சங்கர் கி.மு 300களில் சீனச் சமையலிலும் உணவிலும் அரிசிச் சோறு, மீன் மற்றும் வறுவல்கள் போன்றவை இருந்ததில்லை. அதன் பிறகு நூறாண்டுகளானதும் தான் அதெல்லாம் துவங்கியிருக்கின்றன. சீன மக்கள் முற்காலத்தில் தினைவகைகளையே முக்கிய…

மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல் (முடிவுப்பகுதி)

க்ருஷாங்கினி மிருதங்கத்தில் ஒரே பாணிதான் மிருதங்கத்தில் ஒரு பாணி என்றால், அது தஞ்சாவூர் வைத்யநாத அய்யர் பாணி மட்டும்தான். அந்த ஸ்டைல் ஒன்றுதான் உண்டு. வேறு ஒன்றும் கிடையாது. மாமுண்டியா பிள்ளை ஸ்டைல் ஒன்று…

மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்

க்ருஷாங்கினி “குருவே சரணம்” என்னும் தலைப்பில் ஒரு இசை நூல் சதுரம் பதிப்பகம் மூலம் கொணர்ந்திருக்கிறேன். 19 கர்நாடக இசைக் கலைஞர்களின் நேர்காணல்களை எழுத்தாக்கம் செய்து தொகுத்திருக்கிரேன். இம்மாதம் 20ஆம் தேதி தாம்பரம் மியூசிக்…

திண்ணை நவம்பர் குறுக்கெழுத்து

இலவசக் கொத்தனார் வழக்கம் போல் இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விடைகளை அனுப்பும் பொழுது குறுக்கு நெடுக்கு எனப் பிரித்து குறுப்பிற்கான எண்களுடன் அனுப்பினால் சரி பார்க்க…

அக்டோபர் குறுக்கெழுத்து போட்டி விடைகள்

இலவசக்கொத்தனார் போன மாதம் எளிது எளிது என எல்லாரும் சொன்னதால் இந்த முறை கொஞ்சம் கஷ்டமாக்கினேன். ஆட்கள் எல்லாம் அம்பேல் ஆகிட்டாங்களே!! அவ்வளவு கஷ்டமாவா இருக்கு? நல்ல வேளை! வி.ஆர். பாலகிருஷ்ணனும் லக்ஷ்மி சங்கரும்…

குறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009

இலவசக்கொத்தனார் வழக்கம் போல் இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன். நான் பொதுவாகப்…

துயரம் ஒரு வரைபடம்

எஸ். வேலுமணி போர் மற்றும் பேரழிவுகள் மனிதர்களுக்கு ஏற்படுத்திய துயரங்களை புகைப் படங்கள் வழியாகக் காணும் போது மனம் பதை பதைக்கிறது. அந்த வகையில் காணக் கிடைத்த சில புகைப் படங்கள் மனதை விட்டு…

கைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா? – ‘பசங்க’ திரைப்பட விமர்சனம்

கே.பாலமுருகன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி, சுப்ரமண்யபுரம் புகழ் இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் பசங்க திரைப்படத்தின் விமர்சனங்கள் மிக வேகமாக பலரால் எழுதப்பட்டு வருகின்றன. பசங்க படம் நல்ல படமா என்கிற கேள்விக்கு உயிர்மையில்…

இந்தி நடிகருடன் ஒரு இரயில் பயணம்

அப்துல் கையூம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தி நடிகர் பெரோஸ்கான் புற்றுநோயால் அவதிப்பட்டு உயிர் துறந்த செய்தி என் மனதைப் பிசைந்தது. காலைச் சிற்றுண்டியை அரைகுறையாய் முடித்துக் கொண்டு எழுந்தேன். அவர் யாரோ, நான்…

சுப்ரபாரதிமணியனின் ” திரைவெளி “

செழியன் சிறந்த சினிமா அறிமுகம் : திரைவெளி -உலகத் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி இந்தியத் திரைப்படங்கள் குறித்த செய்திகளை விளக்கமாகக் கூறும் திரைப்பட நூல். ———————————————————————————————– நல்ல படங்களைத் தேர்வு செய்வதற்கும் அதன் கதைத்தளம்,…

நான் கடவுள் – உலகப் பார்வையில்

கே ராமப்ரசாத் நல்ல படம் , கெட்ட படம் என்ற விமர்சனங்களுக்கு மீறிய புதிய விமர்சனமாக ஆபத்தான படம் என்ற ஒரு விமர்சனத்தைப் படித்தபோது, இந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன்.பார்த்த பின்புதான் இந்தப் படத்தை…

நான்கடவுள் – அசைவம்-அகிருத்துவம்-வணிகம்-பண்டம்என்னும்விரியும் கருத்துப்புலம்

கிராமியன் ‘நான்கடவுள்’ – தமிழ்த் திரைப்பட வரலாற்றில் μர் அற்புத நிகழ்வு. விளிம்புநிலை மனிதர்களைப் பாத்திரங்களாக அடையாளங்காட்டி வெகுஜனப்படங்களில் விசித்திர வெற்றி காட்டி வந்துள்ள பாலாவின் ‘நான்கடவுள்’ – சுடலைமாடன் மோட்சம் வழ்¢யாகப் ‘புதிய…

“தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்”

கே.பாலமுருகன் குறும்படத்தின் கரு: கால நகர்வு அல்லது Mobility எனப்படும் கால மாற்றம் குழந்தைகளின் வெளியில்/வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. (1960-1980-1990 மற்றும் 2000 என்று 4 காலக் கட்டங்களில் குழந்தைகளின் வாழ்க்கைமுறை இதில்…

உலக சினிமா வரிசை Not one less-சீனப்படம்

கே.பாலமுருகன் ஆஸ்கார் என்கிற உயரிய சினிமாவிற்கான விருதுகளைப் பெற்ற படங்களையும் உலக சிறந்த அயல் சினிமா இயக்குனர்களின் படங்களையும் இந்தத் தொடர் கட்டுரையில் அறிமுகப்படுத்தவுள்ளேன். இன்றளவும் நல்ல தரமான உலக சினிமாக்கள் மீது பலரின்…

நண்பரோடு பகிர்தல்: நான் கடவுள்

தாஜ் அன்புடன் நண்பருக்கு…. சென்ற வாரம்…. வியாபார விஜயமென்று சென்னை. செவ்வாய் இரவு புறப்பாடு காலையில் கஸ்டமரை பார்க்கும் திட்டம். சீர்காழியிலிருந்து ஒன்பதரைகெல்லாம் சிதம்பரம் வந்தாகிவிட்டது. அடுத்து… ஒரு மணி நேரத்தில் சென்னை பஸ்ஸை…

மும்பை அரோரா ஞாயிறுகள் – நான் கடவுள்

கே. ஆர். மணி 1. அரோரா திரையரங்கம் அப்படியேதானிருந்தது. இருபது வருடத்திற்கு முன்பு பார்த்தது. சீட்டுக்கு பெயிண்ட் அடித்திருக்கலாம். கொஞ்சம் கழிப்பறை வடிவம் மாறியிருக்கிறதாய் மெல்லிய நினைப்பு. மற்றபடி அதீத மாற்றங்கள் எதுவுமில்லை. சின்னதான…

SlumDog Millionaire a must see film

கோவிந்த் ம்ஹீம்…. மனது கேட்கவில்லை. இது பற்றி எழுது என்றது… மேற்கத்தியர்களின் வருகை பல மாற்றங்களை பல நூறு வருடங்களாக ஏற்படுத்திவருகிறது. இதோ, நமது தேசத்து, ரஹ்மான், ஆஸ்கார் கனவை நனவாக்கும் தருணத்தில், அவனை…

கதிரையின் நுனியில் எறும்பு

ரதன் ஏ.ஆர் ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுக் கொடுத்த படமான “குப்பத்து நாய் லட்சாதிபதி” என்ற படம்இந்திய குப்பத்து சிறுவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது. சர்வதேச ரீதியாக பல விருதுகளை பெற்றுக் கொண்ட…

கஜினி Vs கஜினி

விபா திரூப்பதிக்கு இருக்கும் நேர்த்திக்கடனோ இல்லை மூட நம்பிக்கையோ தெரியவில்லை – கதையின் லாஜிக் ஓட்டைகளோடு அப்படியே மீண்டும் ஹிந்தியில் transliterate செய்திருக்கிறார். படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்கிறார்கள் –ஹிந்தி…

பற்றிப் படரும் பாரம்பரிய இசை விருட்சம்

ஜெயந்தி சங்கர் மைக்ரோஸிஸ் இண்டர்நேஷனல் மற்றும் இண்டெலிஜெண்ட் ச்சிப்ஸ் கனெக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெடின் ஏற்பாட்டில் கடந்த 2008 நவம்பர் 15 மாலையில் சிங்கப்பூர் பார்க்கர் ரோட்டில் இருக்கும் ACS பள்ளியின் உள்ளரங்கில் நடந்தேறிய தீபாவளி…

இந்தியாவின் சாதனை மறைக்கப்பட்ட மர்மம் !!

கோமாளி இந்தியாவை நினைத்துப் பெருமைப் படக்கூடிய விஷயம் ஒன்று உண்டு. ஆனால் அந்த விஷயத்தை அரசு மூடி மறைக்க வேண்டியதன் காரணம் என்ன என்று இது நாள் வரை எனக்குப் புரியாத மர்மமாகவே இருக்கிறது.…

தவறிய அவதாரம்

கி.சீராளன் இது கமலின் தசாவதாரம் குறித்த என் கருத்துக்கள். நமக்கென்ன வேண்டியிருக்கிறது சினிமா விமரிசனம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் சில சமயங்களில் சில விஷயங்கள் கமலின் காதுக்கு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது…

‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ நூலுக்கான மோனிகாவின் மதிப்புரை

அரவக்கோன் எனது ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ நூலுக்கான மோனிகாவின் மதிப்புரையை ‘வார்த்தை’ மே 2008 இதழில் படித்தேன். முதலில் அதற்கு ஒரு நன்றி. “இந்திய ஓவியங்களுக்கு சிற்பக்கலை கட்டடக்கலையைப்போல் ஒரு பெரும் கவனிப்பு…

அரவக்கோனின் ‘இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்’ – ஒரு விமர்சனப் பார்வை

மோனிகா மேற்கத்திய கலைப் பாணிகளான இம்ப்ரஷனிசம், எக்ஸ்ப்ரஷனிசம் போன்றவை பற்றித் தெரிந்த அளவுக்கு நம்மில் பலருக்கு நமது பாரம்பரிய கலைகள் பற்றித் தெரிவதில்லை. காரணம் அவை அந்தந்த வட்டாரத்தை விட்டு வெளிச்செல்லும்போது அருங்காட்சியகங்களிலும் மேல்தட்டு…

அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்

ரசிகவ் ஞானியார் அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல் அன்புள்ள சிம்புதேவனுக்கு , தங்களின் அறை எண் 305 ல் கடவுள் படம் நகைச்சுவையோடும் அறிவுரைகளோடும் இருந்ததில் மகிழ்ச்சி. உங்களின் தனித்திறமையை முழுமையாக பாராட்ட…

பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்

சுப்ரபாரதிமணியன் சுப்ரபாரதிமணியன் தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களின்…

அதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்

க சண்முகேஸ்வரி மோகன்லால் சமீபத்தில் மேஜிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருக்க பல பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிரார்த்தனைகள் வெற்றியும் பெற்றன. அவர் வெற்றிப்படங்கள் தந்து சில வருடங்கள் ஆகின்றன.கடைசியாக ஆறுதல் வெற்றி தந்த அவரது…

எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்!

கி பி அரவிந்தன் 1981ம் ஆண்டில் சிறிலங்கா ஆட்சியாளர்களால் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண பொதுசன நூலகம் பற்றிய ‘எரியும் நினைவுகள்” என்னும் 50நிமிட ஆவணப்படம் திரையிடலுக்கான தயார் நிலையில் உள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். நூலகம் எரியூட்டப்பட்டு…

இலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு

பாரதி மகேந்திரன் சத்தான காலை உணவு தீட்டப்பாத சிவப்பு அரிசி (கைக்குத்தல்) – 500 கிராம் கறுப்பு உளுந்து – 50 கிராம் பச்சைப் பயறு – 50 கிராம் துவரம் பருப்பு –…

நாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog

ரதன் தனி தாய்மாரது வாழ்க்கை பல கடினங்களைக் கொண்டது. தந்தை-கணவன் அற்ற இவர்களது வாழ்க்கை பணத்திற்கு அப்பால் பள்ளங்களைக் கொண்டது. எங்களது சமூகத்தில் தனித் தாய்மாரை பல சமயங்களில் பணம் காய்க்கும் மரமாக பார்ப்போர்…

ஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்

லதா ராமகிருஷ்ணன் ஊழிக்கூத்து ‘நாடக வெளி’ வழங்கும் தமிழ் நாடகம் எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைத்துறைகளைச் சேர்ந்த ‘தூய’ படைப்பாளிகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்…