சீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)

வெங்கட் சாமிநாதன் சைனா நமக்கு ஒரு வேண்டாத ஆனால் விலக்க முடியாத அண்டை ராக்ஷஸன். அசோகன் காலத்திலிருந்து தொடங்கலாம் அத்துடனான நம் நட்புறவை என்று ஒரு ரொமாண்டிக் கனவு கொண்டவர்கள் சொல்லலாம். நேரு போல.…

நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)

லதா ராமகிருஷ்ணன் (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா) பார்வையற்றோர் நலனுக்காகக் கடந்த இருபது வருடங்களாகப் பணியாற்றிவரும் ‘வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND…

பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை

சின்னக்கருப்பன் பிற்போக்கான அரசியல் கட்சியாக அறிவுஜீவிகளால் முத்திரை குத்தப்படும் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் அறிக்கை சில ஆச்சரியங்களை கொண்டிருக்கிறது. நான் இதில் முக்கியமாக பார்ப்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)

வெங்கட் சாமிநாதன் ஆனால் தொன்னூறுகளில் தான் நிறைய சிறுகதைக் காரர்களும், நாவலாசிரியர்களும் கவிஞர்களும் தலித் சமூகத்திலிருந்து வெளி வர ஆரம்பித்தார்கள். அவர்கள் தம் அணிவகுப்பிற்கு ஏந்தி வந்த தலித் கொடி அவர்கள் தோன்றிய காலகட்டத்தில்…

சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)

அக்னிப்புத்திரன் ஒரு நடிகரின் தந்தை இயக்கும் “ பாசக்கார அப்பன்” – இது நிழல் படமல்ல. நிஜப்படம்! இயக்குநர் சந்திரசேகரின் பாசக்கார மகன் நடிகர் விஜய். தன் மகனை எப்படியாவது அரசியலில் ஒரு உயர்ப்பதவியில்…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)

வெங்கட் சாமிநாதன் புதுமைப் பித்தன் (1907 – 1948) போன்ற ஒரு பெரிய கலைஞன், தலித் பிரச்னையை அவர் பார்வைக்கேற்ப வேறு விதமாகத் தான் கையாள்கிறார். அவர் ஏற்கனவே சுப்பிரமணிய பாரதி தன் சந்திரிகையின்…

நினைவுகளின் சுவட்டில் – 64

வெங்கட் சாமிநாதன் (64) – நினைவுகளின் சுவட்டில் சாந்தி பத்திரிகை எனக்குப் பிடித்திருந்தது. பொதுவாக எல்லோரும் வெளிப்படுத்தும், பிரபலமாகியுள்ள அபிப்ராயங்களை எதிர்த்து மாற்றுக் கருத்து சொல்வது என்ற சமாசாரம் பத்திரிகை என்னும் இன்னொரு பொது…

விதியை மேலும் அறிதல்

மலர்மன்னன் விதியை அறிதல் ஓர் ஆரோக்கியமான கருத்துப் பகிர்வுக்கு அடிகோலும் போலத் தெரிகிறது. கனடா ஸ்ரீ சி. ஜயபாரதன் இயற்பியலிலும் பிரபஞ்சவியலிலும் ஆழ்ந்த அறிவு பெற்றவர். இவை தொடர்பாக அவர் சலிப்பின்றி நீண்ட தொடர்களை…

கூடா நட்பினால் விளைவது கேடே

மலர்மன்னன் — பாவம், மன் மோஹன் சிங்கைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. மக்களைவையில் எழுந்து நின்று தணிந்த குரலில் சரியாக வீட்டுப்பாடம் எழுதாத பள்ளி மாணவன்போல் அவர் மென்று விழுங்கிக் கொண்டு தயக்கத்துடன் பேசுகையில்…

(3) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்

வெங்கட் சாமிநாதன் நான் முன்னரே கோபாலகிருஷ்ண பாரதியாரையும் அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளையும் பற்றிச் சொன்னேன். அவரது கீர்த்தனைகளும் அந்த கீர்த்தனைகளில் சொல்லப்பட்ட நந்தன் கதையும் தான் பின் வந்த நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் கருவாயின…

சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.

வே.சபாநாயகம் 11.2.2011 காலை ‘யுகமாயினி’ ஆசிரியர் திரு. சித்தன் அவர்களிடமிருந்து வந்த துயரமான செய்தி நெஞ்சைக் கனக்க வைத்தது. சமீபத்தில் இலக்கிய உலகம் பிரசுரத் துறையில் முத்திரை பதித்த ‘கலைஞன் – மாசிலாமணி’ அவர்களை…

கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்

சத்யானந்தன் “ஒரு கல்லைக் கும்பிட்டால் ஹரி கிடைப்பார் என்றால் நான் ஒரு மலையையே பூஜிப்பேன். மாவரைக்கும் இந்தக் கல்லோ அதனிலும் நல்லது. மக்களின் உணவுக்காவது பயன்படும்.” உருவ வழிபாட்டை மறுத்து எழுதப்பட்ட இந்தக் கவிதை…

நின்று கொண்டே கிரிக்கெட் பார்த்தல் :

மகாவிஸ்ணு – mani@techopt.com தொலைக்காட்சிகளின் ஆரம்ப காலங்கள் அவைகள். இராமாயணமும், கிரிக்கெட்டும் தான் தொலைக்காட்சிகள் பெருகி, ஆடம்பர, ஆரம்ப நிலையிலிருந்த தொலைக்காட்சியை பெரும் சந்தைகளுக்கு (mass market )முன்னேற முக்கிய காரணமாய் இருந்தன, என்பதில்…

ஊழிற் பெருவலி யாதுள ?

சி. ஜெயபாரதன், கனடா வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. திருவள்ளுவர் “ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும்.” கார்ல் சேகன் (விண்வெளி உயிரியல் விஞ்ஞானி)…

எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்

புதியமாதவி, மும்பை அருணாவை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவள் செய்தக் குற்றம் என்ன தெரியுமா? பாலூட்டியாகப் பிறந்தது மட்டும்தான்! அவள் இருமுலையும் அல்குலும் தான் அவள் சுமந்தக் குற்றம். அதற்காக அவள் அனுபவிக்கும் தண்டனை… நம்மால்…

இந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா?

ரவி நடராஜன் சென்னை ஐஐடி மணவன் என்றாலே சில இடங்களில் சென்னையில் தனி மரியாதை உண்டு. அடையார் பஸ் டிப்போவில், “ஏய் கெய்வி, தள்ளி நில்லு. நீங்க வாங்க சார்” –இப்படிப்பட்ட தனி உபசரிப்பு.…

விதியை அறிதல்

மலர்மன்னன் நான் ஏதோ எல்லாம் அறிந்தவன் போலவும், என்னிடம் எல்லாவற்றுக்கும் விடை இருப்பதுபோலவும் தாமாகவே முடிவு செய்துகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பிக் கட்டுரை எழுதுமாறு பணிக்கும் மின்னஞ்சல்கள் அவ்வப்போது வந்துகொண்டுதானிருக்கின்றன. செந்தில்…

கடவுச் சொற்களும் வரிசை எண்களும்

மு. இராமனாதன் இந்தக் கணினி யுகத்தில் தகவல்கள் எல்லாம் கையெட்டும் தூரத்தில் அல்லது கை சொடுக்கும் கால அவகாசத்தில் உள்ளன. ஆனால், அவற்றை அடைவதற்குக் காவலாக நிறுத்தப்பட்டிருக்கும் கடவுச் சொல்லை (password) முதலில் கடந்தாக…

அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து

செந்தில் —- அடுத்த மாதம் நடை பெற உள்ள தமிழக சட்ட மன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான இடதுசாரி கட்சிகளும், தேமுதிக, மதிமுகவும் முழு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டதோடு அல்லாமல்,…

(2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்

வெங்கட் சாமிநாதன் அன்று தமிழ் பேசும் இடமாக இருந்த காலடி என்னும் இன்றைய கேரள கிராமத்தில் பிறந்த எட்டாம் நூற்றாண்டு ஆதி சங்கரர், தனக்கும் ஒரு சண்டாளனுக்கும் இடையே நேர்ந்த ஒரு சந்திப்பில் நடந்த…

எஸ்.பொவுக்கு இயல் விருது

இயல் விருது 2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடியான எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை…

மீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை

மலர்மன்னன் — “வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது, மனு ஸ்மிருதி. அது எழுதப்பட்ட கால கட்டத்திற்கு ஏற்ப அதன் விதிமுறைகள் அமைந்திருபினும் அவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை எக்காலத்துக்கும் ஏற்றவாறே உள்ளன. தனி மனித வாழ்வியல் ஒழுக்க…

கச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்!

மலர்மன்னன் சோனியா காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியின் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, விவரம் அறியாமலேயே கச்சத்தீவு பற்றி மீண்டும் தவாறன கருத்தைத் தெரிவித்து இலங்கைக்குச் சாதகமாகத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். பொதுவாகவே, சோனியா காங்கிரஸ் தலைமையிலும்,…

தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்

பா. ரெங்கதுரை பிப்ரவரி 19ஆம் தேதி, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 157ஆவது பிறந்த நாள். எவர் கண்ணிலும் அவ்வளவு சுலபமாகத் தென்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தினுள்…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

வெங்கட் சாமிநாதன் (தில்லி சாகித்ய அகாடமியின் iஇரு மாதாந்திர இதழ் Indian Literature-ன் தமிழ் இலக்கியத்தில் தலித் எழுத்தும் தலித்துகளும் என்னும் சிறப்பிதழுக்காக (No. 193 – September-October, 1999) எழுதப்பட்ட The Dalit…

நினைவுகளின் சுவட்டில் – 63

வெங்கட் சாமிநாதன் இப்போது அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும்போது, ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டத்தில் வேலை பார்த்த நாட்கள், முதலில் ஹீராகுட்டில் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளும் பின்னர் மஹாநதிக்கு எதிர்க் கரையில் கட்டப்பட்டு வந்த…

கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!

ஜி ராமகிருஷ்ணன் அலைக்கற்றை ஊழலைப் பற்றிய மற்றுமொரு அலசலை நீங்கள் இங்கே ஊகிக்க வேண்டாம். கல்வி என்பதே இத்தலைப்பின் இறுதிச் சொல். கல்வி பற்றியது இக்கட்டுரை. சில வாரங்களுக்கு முன் தமிழகக் கல்வி நிலை…

வளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை

ரவி நடராஜன் கெவின் – என்னுடன் வேலை செய்யும் அதிகப் பிரசங்கி சக ஊழியன் (உண்மைப் பெயர் மறைக்கப்பட்டுள்ளது). அது என்னவோ தெரியவில்லை. மற்றவர்களுக்கு இல்லாத அக்கரை கெவினுக்கு இந்தியா மீது. அவனுடன் எனக்கு…

ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்

சத்யானந்தன் – மாற்றங்கள் தேவை சமூக வாழ்க்கையில் என்னும் தீவிரத்துடன் இயங்கியோர் மிகக் குறைவானோரே. 60 ஆண்டுகளுக்கு மேலாக மானுடத்துடன் ஒரு உரையாடல் நிகழ்த்தினார் ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” (இனி ஜேகே). பீடங்கள், மதங்கள், குருமார்கள்…

ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்

மலர்மன்னன் ஹிந்து சமயத் தத்துவங்கள், கோட்பாடுகள், கலாசாரக் கூறுகள் ஆகியவை குறித்து எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமலேயே ஹிந்து சம்யத்தை விமர்சிக்கத் துணிபவர்களின் பட்டியலில் என் அபிமான எழுத்தாளர் அம்பையும் இடம் பெற்றிருப்பதை திண்ணையில்…

தமிழ் ஒருங்குகுறி: கரவு வினைகளும் காப்பு முயற்சிகளும்!

தமிழநம்பி – – உலகளாவிய அளவில் கணிப்பொறியில் எல்லாரும் எல்லா எழுத்து முறைகளையும் எழுதவும் படிக்கவும் இயலும்வகை ஏற்படுத்தப்பட்ட எழுத்துத் தகைமைக் குறியீடே ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) ஆகும். தமிழ்நாட்டரசு கடந்த ஆண்டு நடத்திய…

ஆயிரம் மினராக்களின் நகரம்

ஹெச்.ஜி.ரசூல் மத்தியகிழக்கிலும்,இஸ்லாமிய உலகத்திலும் புகழ்பெற்ற வட ஆபிரிக்கநாடான எகிப்தின் தலைநகர் கெய்ரோ ஆயிரம் மினராக்களின் அற்புத நகரம் எனப் புகழ்பெற்ற ஒன்று.இன்று கெய்ரோவின் தாஹிர் சதுக்கத்திலேதான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிளர்ச்சி ஒரு அரசியல் மாற்றத்திற்கு…

இந்தியாவின் தேவை சன்னமான கோவை

ரவி நடராஜன் சில ஆண்டுகள் முன்பு விடுமுறையில் இந்தியா சென்றிருந்த பொழுது, கோவை சென்றிருந்தேன். பொழுது போகாமல் சாயிபாபா காலனியில் பழைய புத்தக கடையில் குறிக்கோள் இல்லாமல் எதையோ தேடிக் கொண்டிருந்தேன். கடைக்காரரிடம், “இந்த…

நீதியும் சமூக நீதியும்

சத்யானந்தன் சென்னையில் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி தன் மீது ஆசிரியைகளால் திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டுப் பின் சக மாணவிகளால் தொடர்ந்து அவமானப் படுத்தப் பட்டு தன் அப்பழுக்கற்ற நிலையை நிறுவ…

நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல

வெங்கட் சாமிநாதன் சாகித்ய அகாடமி தமிழ் இலக்கியத்துக்கான இவ்வருட பரிசை நாஞ்சில் நாடனுக்கு வழங்கப் போவதாக செய்தி வந்துள்ளது.; நாஞ்சில் நாடனுக்கு நம் வாழ்த்துக்கள். அவர் இதற்குத் தகுதி பெற்றவர் தான். ஆனால் அப்படிக்…

நினைவுகளின் சுவட்டில் – (62)

வெங்கட் சாமிநாதன் உடையாளூரை விட்டு வேலை தேடி வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். இரண்டு வருடங்களில் ஏதும் உடையாளூரில் மாற்றங்கள் இல்லை. விடுமுறையில் வந்து மறுபடியும் நிலக்கோட்டை மாமாவை, பாட்டியை எல்லாம் பார்த்ததில்…

விதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:

சேஷாத்ரி ராஜகோபாலன் ‘மனித எண்ண மறுமலர்ச்சி’யை (human thought evolution process), ஆழ்ந்து ஆராய்ந்தால் பக்குவமுறாத செயல்பாட்டு களிலிருந்து, படிப்படியாகப் பண்பாடுகள், நாகரிகங்கள் உருவாயின என உணரலாம் (Progress from crudeness to present…

நினைவுகளின் சுவட்டில் – (61)

வெங்கட் சாமிநாதன் உடையாளூர் கிராமத்தில் அப்படி ஒண்ணும் நெருக்கமான சினேகிதர்கள் என்று என் ஒத்த வயதினர் யாரும் எனக்கு இருந்ததில்லை. “என்னடா, எப்போ வந்தே?” என்று சம்பிரதாயமாகக் கேட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ”வேலை இருக்குடா…

தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா

ஜி. சாமிநாதன் (ஆய்வாளர், SISHRI) ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரனும், அ. கணேசனும் இணைந்து எழுதிய தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் புத்தக வெளியீட்டு விழா, ஜனவரி 7ஆம் தேதியன்று சென்னை மயிலாப்பூர்…

சோனியாஜி அவர்களே! – நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்

TSV Hari தமிழில் தொகுத்தது: சேஷாத்ரி ராஜகோபாலன் TSV Hari அவர்களின் “Soniaji- Please tell us who you are really “on December 26, 2010 http://www.sanghparivar.org/forum/conspiracy-behind-unique-id-number-for-indian-citizens ஆங்கிலக் கட்டுரையிலிருந்து தமிழில்…

இந்தியாவின் 50 அடி பிளவு

ரவி நடராஜன் கடந்த 20 ஆண்டுகளாக இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா பயணம் நிச்சயம். தென்/மேற்கு பகுதிகளிலேயே அதிகம் நேரம் செலவிடுவது வழக்கம். 90 களின் ஆரம்பத்தில், ரொம்பவும் அழுது வடிந்தது உண்மை.…

விதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:

சேஷாத்ரி ராஜகோபாலன் மூன்றாம் (3) பகுதி: விதுரர் இனி கூறும் நல்லுரைகள்: ஏமாற்றும் திறனுடன், சூழ்ச்சி செய்து, தன் சுய நலத்திற்காகச் செய்த காரியங்களைச் செய்தவன், சடுதியில் கெட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும். மனசாட்சி…

குடியேறியவர்களின் தேசமா இந்தியா?

சத்யானந்தன் தமிழ் நாட்டில் ஆரிய திராவிட பேதம் பேசிய திராவிடக் கட்சிகள், வட இந்தியாவில் ஹிந்துத்வம் பேசி வரும் அமைப்புகள் இவர்கள் கட்டமைத்த இந்திய அடையாளம் என்னும் பிரம்மாண்டம் ஒரு பலூனைப் போலத் துளைக்கப்…

விதுரநீதி விளக்கங்கள் – 2

சேஷாத்ரி ராஜகோபாலன் இரண்டாம் பகுதி: தன் அழைப்புக் கிணங்கி, விதுரன் தன் அறைக்குள் வந்துவிட்ட ஓசையைக் கேட்டு, மிக மகிழ்ச்சியுடன் வரவேற்ற பிறவிக் குருடனான அரசன் திருதராஷ்ட்ரன், விதுரரிடம் “”அன்று அரசவையில் மனதிற்கொவ்வாத, வேதனையூட்டும்…

சீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்

ஜெயந்தி சங்கர் மிஜி ஸியா என்பவன் பழஞ்சீன மாமன்னரின் காதலன். ஒருநாள், அரசருடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவன், கனிந்து சாறு சொட்டும் பீச் பழத்தைக் கடித்து ருசித்து அதன் சுவையில் மயங்கி பாதி…