ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)

நல்லான்



முதலாவதாக ஒரு முக்கிய செய்தி:

இஸ்லாமாபாதிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், மிகப் பாதுகாப்புகள் நிறைந்த அபெட்டாபாத் (Abbottabad) பாகிஸ்தான் மிலிட்டரி அகாடமியின் அருகாமையில் இருக்கும் கட்டடத்தில், பிரத்யேக அமெரிக்கப் படையின் நேரடி நடவடிக்கையில், பாகிஸ்தானின் ஆதரவில், இதுவரை, ஒளிந்து வாழ்ந்த இஸ்லாமிய பயங்கர தீவிரவாதி ஒசாமா பின் லேடனும், இவன் மகன்கள் இருவருமாக, ஆக மூவருமே, கொல்லப்பட்டார்கள். நடுக்கடலில் இவன் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்ற விமானதள பெருங்கப்பலின் பெயர், Aircraft carrier Carl Vinson. கடலில் அடக்கம் செய்ததன் காரணம்: இவனை நிலத்தில் அடக்கம் செய்திருந்தால், அந்த இடத்தையே ஒரு இஸ்லாமிய புண்ணியத்தலாமாக (shrine) ஆக்கி, அதையே, ‘ஜிஹாத்’ எனும் இஸ்லாமிய பயங்கர வன்முறை செயல்களுக்கான, தலைமை செயல் அலுவலகமாக அமைத்து விடுவார்கள் என்ற காரணத்தால், இவ்வாறு தீர்மானம் செய்யப் பட்டதாம். மேற்கூறிய நடவடிக்கைகள் பற்றி பாகிஸ்தான் படையினருக்கும், ISIக்கும் முன்னறிவிப்பின்றி செய்ததால் தான் இந்த பணித்திட்டம் வெற்றியில் முடிந்ததென அமெரிக்க படைக்குழு கருதுகிறது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட செய்தியை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஹுஸ்ஸைன் ஒபாமா, அதிகார பூர்வமாகத் தெரிவித்ததை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு வீடியோவில் காணலாம். http://www.youtube.com/watch?v=E7ya2MXUsV8&amp
இதனால், ஜிஹாத் வன்முறை நடவடிக்கைகள் உலகில் சில நாட்களுக்காவது குறைந்து விடும் என எதிர்பார்க்க வேண்டவே வேண்டாம். தற்போதைய கொலை அமளி அடங்குமுன் கூட, எதிர்பாராத விதமாக, இன்னும் கோரமாகக் கூட வன்முறைகள் ஏற்படக் கூடும். ஆனால், இதில் குறை காண முடியாத நீதி நோக்கம் யாதெனில், 21/09/2001இல் கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு, அமெரிக்காவின் இரு வணிக, பல அடுக்குமாடிக் கட்டடங்களில் மீதே நேரடியாக இடித்துத் தகர்த்து, கணக்கில்லாத பழிபாவமறியாத மக்களைக் கொன்ற வன்முறை பாவத்திற்கு, ஓரளவாகிலும் இன்று நியாயம் வழங்கப்பட்டது. இச்செய்தியை உலகமுழுதுதிலும் அமைதி விரும்பும் பொது மக்களால் களிப்புடன் வரவேற்கப்பட்டது.

இனி, நான்காம் பகுதிக்குச் செல்வோம்:

முஸ்லிம்களைத் திருப்தி படுத்துவதால் விளையப்போகும் விபரீதங்கள்:

உலக வழக்கமாக முஸ்லிம்கள் எங்கும் எப்போதும் நடந்து கொள்வது போல, இந்தியாவிலும், அதே இஸ்லாமிய இயக்கப் பணிகளை இந்திய முஸ்லிம்கள், தங்கள் புந்தியில் நிரந்தரமாக ஏந்தி, சுறு சுறுப்பாகச் செயல் படுத்துகிறார்கள். இன்றைய இந்திய அரசியல்வாதிகளில் பல முஸ்லிமல்லாதவர்களும், இஸ்லாமியத் தரகர்களாகத் தங்களை மாற்றிக்கொண்டு, பலதரப்பட்ட ஜாதி/இன கட்சிகளுக்குள் இருக்கும் கடுமையான போட்டிகளால் விளைந்த, சுய நலத்தை வெளிப்படையாகக் காட்டி, இந்திய மக்களை மடையர்களாக்கி, அதே சமயம் பெரும்பான்மையான ஹிந்துக்களுடைய நலனையே தாரை வார்த்துத் தர ஆயத்த நிலையில் உள்ளனர். ஒரு காலகட்டத்தில், இதே முஸ்லிமல்லாத ஜாதி/இன கட்சிகளே, முஸ்லிம்களுக்கு முதல் பலிகடாவாகப் போகிறார்கள். அப்போது தெரியும். இஸ்லாமிய இந்நடைமுறைகளைப் பற்றி சரித்திரமே பேசுகிறது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம், இஸ்லாமிய உள் நோக்கம், மனப்பாங்கு, நிரந்தர இயல்பு ஆகியவைகளில் இருக்கும் ஆழங்களை அறியாமையே! இக்காரியங்களில் சிலர், மத சார்பற்ற – முஸ்லிமல்லாதவர்கள் என்ற போர்வையில், பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு, முஸ்லிம்களுக்கு உடந்தையாக நடந்து கொள்வதையடுத்து, இந்திய தேச பக்தர்களின் மனதில் என்றும் மாறாத்துயர் ஏற்படுத்துகிறது.
முகம்மது இஸ்லாமை உலகெங்கும் பரப்ப, இஸ்லாமிய புனித ‘ஹலால்’ முறையான ஏமாற்றுதலையே இஸ்லாமியத்தில் புனிதமாக்கி (தக்கியா), உலக மக்களையே மதி நுட்ப வேறுபாடு அறி வில்லாதவர்களென தீர்மானித்து, ””இஸ்லாம் ஒரு அமைதி விரும்பும் இயக்கம்”” என இந்தியா விலும் அதே பொய்யை எங்கும் விளம்பரத்திற்காக கதைகட்டு கிறார்கள். பெரும்பாலான இந்திய மக்களும், முஸ்லிம்களுடைய இப்பேச்சு வலையில் சிக்கும் போது மிக வியப்பாக இருக்கிறது. முஸ்லிம்களைத் திருப்தி படுத்தும் விபரீத நோக்கோடு தான் இவைகளெல்லாம் அனுமதிக்கப் படுகிறது.
முஸ்லிம்களின் குறியிலக்கு உலகையே இஸ்லாமிய மயமாக ஆக்குதலில் தான் உள்ளது. (குரான்: [8:39] வசனம் – “(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் [=ஜிஹாத்] புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்)”.
இஸ்லாமின் விவரங்களை முதன் முதலாக, அறிந்து கொள்ள விழைபவர்களுக்கு, இஸ்லாமிய செயலாற்றல்கள், செயலூக்கங்கள் ஆகிய இவையனைத்துமே விவரமாக கொச்சை மொழியில் படிக்கப் படிக்க, மன உழைச்சலை பயங்கரமாக ஏற்படுத்தி, இஸ்லாமிய நூல்களில் அப்படியே காட்டப்பட்டுள்ளதே என, கருத்தியலாக அறிந்து, முதலில் அதிர்ச்சி யடைகிறார்கள். முஸ்லிம்களுடைய பழைய நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்த பின்னர், இந்நாட்களில் உண்மையாக நடக்கும் தேவையில்லாத பயங்கர தீவிரவாதக் கொலை நிகழ்ச்சிகளையும் சேர்த்து ஒப்பிட்டுப்பார்க்கும் போது, கருத்தியலாக அறிந்ததற்கும் (Theoretical), உண்மை நடப்புகளுக்கும் (Practical) சிறிதள கூட வேறுபாடு இல்லை எனவும் உறுதி படுத்தியவுடன், இத்தனை நாட்கள் இவைகளைப் பற்றி அறியாது இருந்து விட்டோமே என்ற உள்ளுணர்வு மேலோங்குகிறது.
ஒரு முக்கிய திடுக்கிடும் செய்தி: அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஹுஸ்ஸைன் ஒபாமா தவறான தகவல்களுடன் ஆவணப்பத்திரத்தில் மாறாட்டம் செய்துததை, புகைப்பட சான்றுகளுடன், 30-ஏப்ரல்-2011இல் வெளியான தகவல்படித் தெரிகிறது. இதன் முக்கிய சங்கிலித் தொடர், இதோ: http://www.faithfreedom.org/features/news/the-audacity-of-fraud/ . பலதரப்பட்ட இணைய செய்திகள் படி, அமெரிக்காவை இஸ்லாமிய மயமாக்க, அமெரிக்க ஜனாதிபதியே, உலக முஸ்லிம்களால், வேண்டுமென திணிக்கப்பட்டவர் எனவும் சொல்லிக் கொள்கிறார்கள். இத்திடுக்கிடும் இச்செய்தி –அப்படியே எதையும் முகமதிப்பில் ஏற்றுக்கொள்ளும் அமெரிக்க மக்களுக்கு, உரிய நேரத்தில் வெளியான செய்தி தக்க பாடமாகவும் அமையலாம். இதன் வெளிப்பாடுகள் இனி வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்கலாம். ஒசாமா பின் லேடன் கொலை நிகழ்ச்சிக்கும், ஜனாதிபதி ஒபாமாவை பற்றிய இச்செய்தியையும் இப்போதைக்கு ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்திக் கொள்ள விட வேண்டாம். போகப் போகப் பார்க்கலாம்.
அமெரிக்க தேர்தலில், ஜனாதிபதியின் முன் வரலாறு பற்றி முற்றிலும் ஆய்ந்தறிந்து அவைகளை சான்றுகளுடன் தணிக்கை செய்த பிறகே தேர்தலில் போட்டியிட அனுமதியளித்து இருப்பார்கள் என யாரும் நினைப்பார்கள். பெர்ரிய இடத்து விஷயம்!! எதுவும் நடக்கலாம்!
எந்த மிகச் சிறிய செய்தியையும் ஊதிப் பெரியதாக ஆக்கும் வல்லமை படைத்த, NDTV, CNN-IBN, Hyderabad- MIM, Asia Age, Deccan Chronicle, Times now, Express Group news, Star TV இன்றுவரை இச்செய்தியை மட்டும் இருட்டடைப்புச் செய்துவிட்டது ஏனோ!!
இன்னொரு மன வேதனையளிக்கும் செய்தி, உலகிலேயே, மிக அதிக அதிகாரம் படைத்த நாட்டில் தலைவராகக் கருதப்படும், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஹுஸ்ஸைன் ஒபாமாவே, சவுதி அரேபிய மன்னர் முன், மிக அதிகமாகவே தலை வணங்கி, மண்டியிடாத குறையாக, தன் அமெரிக்க நாட்டு / இஸ்லாமியப் பணிவை வெளிப்படையாகக் காட்டுகிறார். ஒரு நாட்டு ஜனாதிபதி மற்றொரு நாட்டின் தலைவரிடம் தன் பணிவை இவ்வாறு வெளிப்படுத்துதல் முறைதானா? இவ்விழிவான பணிவுச் செயலை, வேறு எந்நாட்டுத் தலைவரும், மிகக் குறிப்பாக, எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இதுவரை அதே சவுதித் தலைவருக்குக்கே காண்பித்ததில்லை. இதன் காரணம்?…
இது போன்ற செய்கையால் செருக்குற்று, சவுதி அரேபியா, தங்கள் பகட்டாரவாரத்தைக் ஏன் காட்டுகிறார்கள் என படிப்பவர்கள் இப்போதாவது ஒரு முடிவுக்கு வரலாம். இதையே, உலக இஸ்லாமிய மயமாக்கும் திட்டத்தில், இச்செயலையும் ஒரு புதுப்பாணி ‘ஜிஹாத்’+’தக்கியா’ உருவில் காணலாம்.
இக்கட்டுரைகளில், அநேக இடங்களில், சவுதி அரேபியாவின் பெயரை அடிக்கடி குறிப்பிடுவது ஏனென்றால், அங்குதான், கட்டாய இஸ்லாமிய இயக்கச் செயல்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும், “ஹஜ்” யாத்திரை செய்யும் இடமான ‘மெக்கா’ உள்ளது. மெக்காவே “உலக இஸ்லாமிய செயற்களமையம்” என அழைக்கப் படுகிறது.
இஸ்லாம் இயக்கத்தின் ஐந்து தூண்கள் எனக் கருதப்படும், தலையாய பணிகள் இதோ:
1. கலீமா-(அல்லாவே உலகக் கடவுள், அல்லாவின் தூதர் தான் முகம்மது, என ஒப்புக்கொள்ளல்)
2. சலாத்-(தினம் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் ஐந்து முறைத் தொழுகை-“நஸாம்” செய்தல்);
3. ரோசா-(ரம்சான் மாத பகல் முழுதும் பட்டினி கிடத்தல் அல்லது “சவாம்”);
4. ஸகத்-(இஸ்லாமியத்தைத் தீவிர இயக்கமாக ஆக்கி உலகெங்கும் ‘ஜிஹாத்’ மூலம் பரப்ப
முஸ்லிம்களிடம் தானம் என்ற பெயரில்–சொத்து, வருமானம் ஆகியவைகளின் மதிப்பில்
கட்டாயமாக வசூலிக்கப் படும் % இஸ்லாமிய=வரி)
5. ஹஜ்-மெக்கா யாத்திரை செய்ய சவுதி அரேபியாவில் உள்ளது.
இந்திய அரசியல் சாசனப்படி (Constitution of India), இந்தியா ஒரு மதசார்பற்ற நாடென்றால், இஸ்லாமிய ‘ஹஜ்’ யாத்திரைக்கு மாத்திரம், பிரத்யேகமாக ஏன் நிதி உதவி செய்ய வேண்டும்? இது, அடிப்படை மதம் சாரா சொள்கைக்குப் புறம்பாக உள்ளதே! இந்த நிதி உதவி வசதி போல, இந்தியா தவிர வெளி இஸ்லாமிய நாடுகளிலும் கூட எனக்குத் தெரிந்தவரை கிடையாது. எல்லா மதங்களும் இந்தியாவில் சமம் என்று அடிக்கடி பீற்றிக் கொள்ளும் அரசு, குடிமக்களுக்குள் சம நிலையை அழியாமல் பாதுகாக்கும் லட்சணமா இது?
‘ஹஜ்’ யாத்திரைக்காக வெவ்வேறு நாடுகளிலிருந்து வருவதால், சவுதி அரேபியா மீது முஸ்லிம்களுக்கு விசேஷ மரியாதையும் உண்டு. உதாரணமாக, முஸ்லிம்கள், பொதுவாக, மெக்கா இருக்கும் திசை நோக்கிக் கூட மல, மூத்திரம்கூட கழிக்க மாட்டார்கள், சவுதி அரேபியா விலிருக்கும் மெக்கா மீது அவ்வளவு மரியாதை! பூமியே ஒரு உருண்டைவடிவமானது, அப்பூமியும் தனக்குத் தானே சுற்றி வருகிறதென நிரூபிக்கப்பட்டு விட்டது. இதில் கிழக்கென்ன, மேற்கென்ன? அதிலும் கழிப்பரையில் அவசரமாகக் கழிப்பதற்கு! ஆனால் முகம்மதுவுவோ பூமியே தட்டையாக உள்ளது என சொல்லி விட்டார்! அதனால்தான்! உதாரணமாக, இந்தியா கிழக்கிலிருக் கிறது என்றால், மெக்கா மேற்கில் உள்ளது. இது போல மற்ற நாட்டு முஸ்லிம்களும் தங்கள் இடத்திலிருந்து மெக்கா எந்த திசையிலிருக்குமென கவனமாகப் பார்த்து கழிப்புச் செயலில் இறங்க வேண்டும். இதுவும் படு ஜாக்கிரதையாக செய்யப் படவேண்டிய இஸ்லாமிய சடங்கு!!

இனி, சவுதி அரேபியாவுக்கு ‘ஹஜ்’ யாத்திரைகளால் நன்மைகள் என்னென்ன?

1. சவுதி அரசாங்கத்திற்கு வருமானமும் கூடி, சவுதி உலகில் மிக செல்வம் கொழிக்கும்
இடங்களில் ஒன்றாக உள்ளது.
2. உலக முழுள்ள முஸ்லிம்கள் ஓரிடத்தில் கும்பலாக திரள்வதற்கும், விளம்பரத்திற்காகத்
தங்கள் விசேஷ கும்பல் பலத்தைக் காட்டவும் ஒரு நேர் சான்றாகிறது.
3. சவுதியிலும், இதன் அருகிலும் இஸ்லாமியரின் நலனுக்காக நிறுவப்பட்ட முக்கிய தலைமை
அமைப்புகள் / அலுவலகங்கள் பல உள்ளன.
4. இயற்கை நிலவள பெட்ரோலியமும் இங்கு உள்ளது.
ஆக, இக்காரணங்களால், சவுதி அரேபியா முஸ்லிம்களை மிகக் கவர்வது இயற்கை தானே! ஒரு நாட்டு செல்வக் கொழிப்புக்கும் வேறென்ன வேண்டும்?
இப்பொருளாதார வலிமையால், உலகையே விலைக்கு வாங்கும் அளவிற்கும், இஸ்லாமிய வற்புறுத்தல்களுக்கு அடிபணிய வைக்கும் பீடங்களில், தலைமை வகிக்கிறது.
மித மிஞ்சிய இப்பொருளாதார வலிமையால், சவுதி அரேபிய பெட்ரோலிய பண மூட்டைகள், உலகிலுள்ள எந்த பத்திரிக்கையையும், கேட்பவர் கேட்ட விலைக்கு வாங்கும் பண வலிமையுள்ளவர் கள். ரொக்கத்திற்கா குறைச்சல்? எந்தெந்த நாட்டு செலவாணியிலுள்ள எந்தெந்த கரன்சி (பணம்) தேவையோ அவைகளனைத்தும் பில்லியன் கணக்கில் உலகில் பற்பல வங்கிகளிலும் பாதுகாப்பு நிதியாகச் சேமித்து வைக்கப் பட்டுள்ளது. இவர்கள் நோக்கமெல்லாம், எப்படியாவது இஸ்லாமை உலகில் எங்கும் பரப்புவது. இது ஒரு விதத்தில் விளம்பர முதலீடு (investment) தான். இந்த விளம்பரச் செய்கைகளால், உலகிலிருந்து தான் சவுதி அரேபியா அரசாங்கத்துக்கு வருமானமே பெருகும்.
இதோடு, ‘ஐரோப்பா’வை ‘ஐரோபியா’வாக ஆக்கவும், முஸ்லிமிய இனப்பெருக்கப் பணிகளோடு, ஆங்கே, “யூரோ” எனும் செலாவணியிலுள்ள பணத்திட்டமும் (EURO); ஐரோப்பிய பொது சந்தை எனவும் (European Common Market); பெட்ரோலியப் பொருளாதார வலிமையால், வலுக்கட்டாயமாக, ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு அதன்படி, செயலில் உண்டாக்கி விடவும் முடிந்தது. இம்முறை ஏற்படக் காரணம், இதன் விளைவுகளைப் பற்றி விவரமாக மூன்றாவது பகுதில் கருத்து பரிமாறிக் கொள்ளப் பட்டுள்ளது.
இஸ்லாமை உலகெங்கும் பரப்ப, முன் நாட்களில், இஸ்லாமியப் போர் ‘ஜிஹாத்’ தான் ஒரே செயல் பாணியாக இருந்தது. ஆனால், இதே ‘ஜிஹாத்’ஐ இந்நாட்களில், வெவ்வேறு விதத்தில் செய்யப்படுகிறது மேற்கூறிய விதத்தாலும் ‘ஜிஹாத்’ செய்ய முடியும் என்பதை போன பத்திகளில் கூறிய நிகழ்ச்சிகளையும் ஒரு வழி என சேர்த்துக் கொள்ளலாம்.
அந்நாட்கள் போல, இந்நாட்களில், போரை செயல்படுத்தி, நிருவாகம் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதன் நேரிடையான அல்லது நிரந்தர விளைவுகளைப் பற்றியும் ஆராய வேண்டி இருக்கிறது. அந்த தீர்மானமும் அவ்வளவு சுலபமல்ல. ஆகவே தீர்மானிப்பதற்கு முன் சாதக பாதங்களை நன்கு சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாகிறது. ஏனெனில், முன் நாட்கள் போலல்லாமல், இன்று, கணினி+அணு ஆற்றல் ஆகிய நவீன செயல் முறைகளால், போரில் ஆதிக்கம் செலுத்தவோ, அல்லது ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவோ, முடியும்; உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு பொத்தானை (Button) அழுத்தினால், வேண்டிய இடத்தை வேண்டிய வண்ணம் அழித்திடலாம். ஆனால், இதற்கு அனுபவம், செயலாற்றும் திறனும் வேண்டும்.
அரேபிய நாடுகளில் சில காலமாவது நிதித்துறையில் உயர் நிர்வாகம் செய்த சிலருக்கு அரேபிய பணக்காரர்களின் செயலாற்றலைப்பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கூட இருந்திருக்கலாம். இவர்களுடைய அபிப்பிராயம், சவுதி போன்ற ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கு, அலுங்காமல் குலுங்காமல், கைகளைக் கட்டிக் கொண்டு, உடல் வேலையைச் செய்து அலட்டிக் கொள்ளாமல், பெட்ரோலிய பொருளாதார வலிமையால் உலகை நாட்டாமை செய்து கொண்டே, பணம் பண்ணத் தெரியுமே தவிர, போர்த் திறன், உயர்தரமான, முற்போக்கான கணினி செயல்முறை ஆகியவற்றிக்காக, மிகவும் நிபுணத்துவம் அடந்துள்ள நாடுகளையே நம்பி இருக்க வேண்டிதாக உள்ளது. அரேபியர்களுக்கு, அனுபவம், செயலாற்றும் திறன் ஆகியவைகளில் அவ்வளவாக திறம்படச் செய்ய இயலாது. ஆக சவுதி அரேபியா, இதற்காக, வேண்டியவர்களை ஆளெடுக்க, எத்தனை ரொக்கம் அவர்கள் கேட்டாலும் கண்மூடிக் கொண்டு சிந்திக்காமல் கொடுக்க முடிகிறது. இந்த ரொக்கத்தை உலக பெட்ரோலிய வாணிபத்தால், எப்படி ஈடுகட்டி வசூல் செய்திட வேண்டுமென சவுதி நிர்வாகிகளுக்குத் தெரியும். கேட்ட பணத்தைக்கொடுத்தால், தங்களுக்கு அறிவியல் துறையில் உதவி புரிய, வல்லுனர்கள் அதிக ஊழியத்தில் பணிபுரிய வரிசையாகக் காத்துக் கிடைப்பார்கள் (in Queue) என சவுதி அரசாங்கத்துக்கும் தெரியும்.
இதற்கும் மேலாக, பெட்ரோலியப் பொருட்கள் தான் தங்கள், அல்லது நேச இஸ்லாமிய நாடுகளின் கைவசம் உள்ளதே! இதன் உற்பத்தியை அதிகரித்தோ அல்லது குறைத்தோ (regulate or control) அதிக லாபத்துக்கு விற்றால் போகிறது எனும் “மென்மையான பொருளாதாரத் திண்டு’ (Economic cushion) கைவசம் உள்ளதே! இதனால், எந்த செலவை ஈடுகட்டி சமாளித்துக்கொள்ள சவுதி அரசாங்கத்தால் முடிகிறது.
இஸ்லாமிய நாடுகளுக்கு மற்றொரு எதிர்மறையான அனுகூலமும் உள்ளது. நிலவளக் களஞ்சியங்கள், அரேபிய நாடுகளில் இன்று மிக அதிகமாக உள்ளன என மேற்கூறியவைகளில் குறிப்பிட்டோம்.
1. மற்ற நாடுகள், (இந்தியா உள்பட) பெட்ரோலியத்தால், சுற்றுப்புற சூழ்நிலைக்கும், உலகச் சூட்டால் (world-warming) பாதகமென்று, உலக நன்மைக்காக, இச்செயல் பாடுகளைத் தங்கள் நாடுகளில் பெட்ரோலிய உற்பத்தியை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.
2. மற்ற நாடுகளுடைய இந்த முடிவால், இதுவே தக்க சமயமென தங்கள் நாடுகளில், பெட்ரோலிய உற்பத்தியையும் பெருக்கி, விலையையும் அதிகரித்து விற்றால் கணக்கிலடமுடியாத செல்வத்தையும் ஈட்டி விடலாம் எனும் ராசியும் உள்ளது. இதையே அரேபியர்கள், தங்கள் சுய நலனுக்காக முக்கியமாக இக்கருவியையே (as excellent leverage) உபயோகித்துக் கொள்கின்றனர்.
இச்சமயத்தில் மற்றொரு கருத்துண்டு. பத்திரிக்கைகள், டெலிவிஷன் சானல்கள் போன்றவை, மக்கள் மனதை வெகுவாக ஈர்க்க மிகச் சிறந்த சாதனங்களாக உள்ளன என்று, இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவைகளையே நிர்வாகம் செய்யும் நிறுவனங்களை, விற்பவர்களே மதிப்பிட்டு, அவர்கள் வேண்டுமெனக் கோரிய தொகையைக் கொடுத்து, பண வலிமையால் விலைக்கு வாங்கி விட முடிகிறது. மேலும், தங்களுக்கு விசுவாசமுள்ள பினாமிகளை ஆளெடுத்து அவர்கள் தலைமையில், இஸ்லாமிய பணக்காரர்கள் முயன்று, மிகுந்த வெற்றியையும் அடைந்துள்ளனர். அதேபோல, கிருஸ்தவப் பிரசார பீரங்கிகளும் இம்முறையைப் பின்பற்றுகின்றன. இவைகளுக்கெல்லாம், பெட்ரோலிய பலம், ஸ்விஸ் நாட்டு பண பலம் தான் மூல ஆதாரம். துரதிருஷ்டவசமாக இந்த இட அதிருஷ்டத்தை கடவுள் முஸ்லிம் நாடுகளுக்கு மிக அதிகமாக அளித்துள்ளார் என்பது யதார்த்தம்.
முன் காலத்தில், மேற்கத்திய நாடுகளே அரேபிய நிலவள எண்ணை மீது அதிக ஆதிக்கம் செலுத்தினர். அதை இஸ்லாமைப் பரப்பும் முஸ்லிம் நாடுகள் மிக நன்றாகப் புரிந்துகொண்டு, எண்ணை ஆதிக்கத்தைத் தங்கள் வசமாக்கி, உலக நாடுகளையே இன்று திக்கு முக்காட வைக்கிறார்கள்.
பெட்ரோலியத் துறையிலுள்ள நிபுணர்களால் நிலவள பெட்ரோலிய பரிமாணத்தை ஊகித்தளந்து, “காலவரையற்ற ஆன்னியுடி முறை”ப் படியோ-(Annuity Perpetual method), அல்லது இந்நிலவளத்தின் பயன், ஒரு நீடித்த காலவரம்பு வரைதான் கிடைக்கும் என்ற (Long Fixed Period) முறையில் அதன்படியும், ஒரு பாரலுக்கு விலையைக் கணிக்கலாம். இதன் படி சரியாகக் கணக்கிட்டால், அதிக பட்சமாக, ஒரு பாரலுக்கு $10 லிருந்து $15 க்கு மேல் விற்பதற்கு நியாயமில்லை. இத் தொகையை இன்னும் மதிப்பைப் பெருக்கிவிட அல்லது அதிகமாக்க மற்ற புதிய புதிய செலவினங்களையும் ஊகித்துச் சேர்த்து கணக்கிட்டாலும், ஒரு பாரலுக்கு $25 டாலருக்கு மேல் விலையை நிர்ணயிப்பது எந்த விதத்திலும் நியாமில்லை. இத் தொகைக்குள் அடக்க விலையும், லாபமும் சேர்ந்தே உள்ளதெனவும் கணக்கிடலாம் (Return on the Total Assets invested). ஆனால், இதை இன்று, ஒரு பாரலுக்கு $116-120 டாலர் வரை விற்கிறார்கள். இதையே ஒரு கிடுக்கியாக்கி, உலகை இடரார்ந்த வழிகளால் ஆட்டிப்படைக் கிறார்கள். இந்த அடாவடியும் இஸ்லாமிய முறையான மற்றொரு ‘ஜிஹாத்’ தான். இதுவும் கட்டாயப் போர் முறைதானே! இம்முறையால், உலகை அச்சுறுத்தியே போர் செய்தல் எனலாம். (Economic blackmailing is also a ‘ Petroleum based Jihad’)
இஸ்லாமிய பணக்காரர்கள், அந்தந்த பிரதேசங்களில், முகம்மது போதித்தபடி, உலகெங்கும் அல்லாவின் பெயரைச்சொல்லி இஸ்லாமைப் பரப்ப பத்திரிக்கை உடைமையுரிமை யைக் கைப்பற்றுவதும் மற்றொரு “ஜிஹாத்” வழியாகும். (‘Jihad’ thro’ total purchase of Newspapers, Television channels)
இந்திய நாட்டிலுள்ள அதிக செல்வாக்குள்ள ஒவ்வொரு பத்திரிக்கையும் வெளி நாட்டவர்களால் ஓசைப்படாமல், முன்னரேயே, இந்திய ஆம்-(ஆத்மீ) மக்களுக்குத் தெரியாமல் கைவசப்படுத்தப் பட்டுள்ளது. இதனால், வெளி நாட்டு முதலாளிகளுக்கு ஏற்றவாறு அவர்கள் கருத்தாணைகளை வலிந்து ஏற்கச்செய்து, அதன்படி கொள்கைகளை செய்தியாகவோ அல்லது கீழ்த்தர காணொளி, திரைப்பட வெளியீடுகளாகவோ திணிக்கவும் உபயோகப்படுத்தப் படலாம். இந்திய வருங்கால சந்ததியருக்கு இந்நாள் வரை தெரியாத, வேண்டாத பழக்க வழக்கங்களையும் புகுத்தி, இந்திய பழைய நல்ல பண்பாடுகளையும் சீர் குலைக்க உபயோகிக்கலாம். இவர்களுடன் இணைந்து, நம் புதுப்பண கழகக்காரர்கள் இதே நோக்கில் தங்கள் டெலிவிஷன் சானல்களில் ஏக போக உரிமையுடன் பணம் பண்ணுகிறார்கள். இம்முறைகளால், இந்திய நலனில் அக்கறையின்றி பொதுவாக இந்தியர்களை அடிமுட்டாள்களாக ஆக்கிவிட முடிகிறது. அநேக பத்திரிக்கைகள், ஒளி, ஒலிபரப்புத் துறைகளும் இந்த நோக்கத்துடன் தான் உடைமையாக்கப் பட்டுள்ளது. இதனால், தங்களுக்கு ஏற்ற கருத்து-கொள்கைகளை இந்தியாவின் மீது திணித்துவிட வெளி நாட்டவர்களால், புதுப் பணக்காரக் கழகங்களால் முடிகிறது. ஏழை எளிய இந்திய மக்கள்களுடைய சொற்கள், எண்ணங்கள் அம்பலமாகாத நிலை இன்று உள்ளது. இதற்கு வெளி நாட்டவர்களும், இந்திய இன/தேசத் துரோகிகளுமே மூல காரணம். ஆக இந்திய நலனில் நாட்டமுள்ளவர்கள், ஊமைகள் போல பங்குகொள்ளாது பார்த்துக்கொண்டிருக்கும் அவல நிலை உண்டாகி விட்டது. இதற்கெலாம் ஒத்திசைத்து தலையாட்டும் இந்திய மத்திய அரசின் ஆட்சிக்கலை தான் ஆரம்ப கட்டம். வீட்டு வாசல் கதவைத் திறந்தே வைத்திருந்தால் கண்டவனும் நாய் போல உள்ளே நுழையலாமல்லவா? அல்லது இந்திய அரசும் மற்ற (பலான!) காரணங்களால், வெளிநாட்டவர் களுக்கு அடி பணிய ப்ளாக்மைல் செய்யப்பட்டுள்ளதா? தெரிந்தவர்களுக்குத் தெரியும். நம் போன்ற, “”ஆம் (ஆத்மீ) மக்களுக்குத்”” தெரியப் போகிற வாய்ப்புள்ளதா? இதெல்லாம் அரசாங்க ரகசியங்கள் என வகைப்பட்டு விடும்.
பொருளாதார நிர்வாக, பத்திரிக்கை நிர்வாக ஜிஹாதுகளைப் பற்றி, எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும்? இதில், வெளி நாட்டவர் நினைப்பது, வேண்டுவது போல அனேக இந்தியர்கள் அடிப்படையில் அறிவிலிகளே! இனி, இந்திய பொது மக்களிடம் செல்வாக்கைப் பெற, இந்திய நலனில் அக்கறையுள்ள எந்த செய்தியைப் பரப்பும் இந்திய பண முதலீடுகளுடன், இந்தியப் பத்திரிக்கை, இந்திய ஒளிபரப்பு, இந்திய தகவல் துறை ஆகியவைகள், இந்தியர்கள் வசம் திரும்ப வர முடியாத ஆண்மையற்ற நிலை ஏற்கனவே உருவாகி விட்டது (Mute impotent spectators). பெயரளவில் இந்தியர்கள் வசமுள்ள சில டெலிவிஷன் சேனல்கள் தாங்கள் சார்ந்த கட்சிக் கொள்கைகளைப் பரப்பும் பிரச்சார சாதனங்களே! நாட்டு நடப்பவைகளை உள்ளது உள்ளபடி உண்மையாகத் தெரிப்பதற்காக நடத்துபவை அல்ல. இவைகளெல்லாம், அரசியல் நோக்கோடு, சுய விளம்பரத்தற்காகவே நிறுவப் பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்ட பட்டியல் நாக்பூரிலும், டில்லியிலிருந்தும் வெளியான அரசியல் சார்பற்ற சுயேச்சையான பத்திரிக்கைகளில் வெளியாகியிருந்தது.

1. ‘ஆந்திர ஜோதி’, தெலுங்கு தினசரி, முஸ்லிம் அரசியல் கட்சியால் (MIM- Majlis-e-lttehad Muluslimeen) வாங்கப் பட்டுள்ளது. இதில் ஒரு பெரிய காங்கிரஸ் அமைச்சரும் பங்குதார்.

2. Asian Age and Deccan Chronicle எனும் இரு பத்திரிக்கைகள் சவுதி அரேபிய கம்பெனியால் வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

3. கேரள ‘மலையாள மனோரமா’ பத்திரிக்கையை சக்திவாய்ந்த கிருஸ்தவக் குழுமம் விலைக்கு வாங்கிவிட்டது. (Christian Mathew family of Kocchi)

4. Times group comprising of the newspapers & Magazines; The Times of India, Navbharat Times, Maharashtra Times, Star Dust, Femina, Vijay Times and the 24-hour news channel “Times Now”- ஆகியவை டைம்ஸ் குழுமமான Bennett Coleman & Co. வசம் உள்ளது. இதில் 80%
‘The World Christian Council’ கட்டுப்பாட்டிலும், 20% பிரிட்டன், இத்தாலிய பங்குதாரர், Roberto Mindo வசமுள்ளது. இனி நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்.

5. நம்மூர் ‘ மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்’ சென்னையில், மௌவுண்ட் ரோடில் (அண்ணா சாலையில் உள்ள) உள்ள, மௌண்ட் ரோடு மகாராஜா என்று அன்றழைக்கப்பட்ட “ஹிந்து” நிறுவனம் தற்போது ஒரு ஸ்விஸ் கிருஸ்தவ Switzerland’s Joshua Society – வசமாகி விட்டது. இப்பத்திரிக்கை, எந்த செய்தியையும் ஆதாரமில்லாமல் வெளியிடாது எனவும், நேர்மையுடன் செய்திகளைத் தருமென்ற ஒரு தேசீயப் பத்திரிக்கையாக ஒருகாலத்தில் மேவிய புகழுடன் திகழ்தது. இந்நாட்களில் இதன் ஆசிரியர். ‘ராம்’ என்பவர் தலையெடுத்தவுடன், கம்யூனிசத்தைப் பரப்புபவர்களுக்கு வால் பிடிக்கும் நிறுவனாகி விட்டது. இதன் இணை நிர்வாக இயக்குனர் ‘ரவி’ என்பவரை (பழைய ‘ஹிந்து’ பத்திரிக்கை நாட்களிலிருந்து இப்பத்திரிக்கையுடன் தொடர்புள்ளவர்), நிர்வாகஸ்தர்கள் சபையிலிருந்து விலக்கி விட ‘ராம்’ ஏற்பாடு செய்ததை அடுத்து இவரே, — ‘ராம்’ செய்கையால் வெறுப்படைந்து இன்றையச் செய்திபடி ‘ஹிந்து’ விலிருந்து விலகிவிடுவார் எனத் தெரிகிறது. மற்றொரு துக்கடா செய்தி, ‘ராம்’ DMK வுக்கு மிக நெருங்கியவர் என சொல்லப்படுகிறது. இவர் மனைவி ஒரு கிருஸ்தவ ஸ்விஸ் நாட்டு நங்கை.

6. New Indian Express எனும் தனி பத்திரிக்கை main Express Group லிருந்து மாறுபட்டது. இது இன்னும் சிறு அமைப்பாக இருந்தாலும் இன்னமும் இந்தியர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என சொல்லப் படுகிறது. அவ்வப்போது நடு நிலை பத்திரிக்கை தலையங்கங்களையும் வெளியிடுகிற வழக்கத்தை இதுவரை செய்கிறது. ஆனால், main Express Group–Church controlled Ministries எனும் கிருஸ்தவ அமைப்பு வசமாகிவிட்டது.

7. அடுத்ததாக NDTV கிருஸ்தவ முதலீட்டால், ‘ஸ்பைன்’ நாட்டு The Gospel of Charity, Spain வசமாகிவிட்டது. இதன் முக்கியஸ்தர், ப்ரணாப் ராய்யும், அவர் மனைவியும் கம்யூனிசத் தலைவரான பிரகாஷ் காரத் என்பவருக்கு நெருங்கிய மைத்துனர்-சகலை உறவு எனத் தெரிகிறது. ப்ரணாப் ராய் மனைவியும் காரத் மனைவியும் சகோதரிகள். அருந்ததி ராய் கூட இவர்களுக்கு அத்தை மகள்-மாமன் மகளெனத் தெரிகிறது. இவர்களெல்லோரும் கிருஸ்த மதத்தவர்கள். உங்களுக்கு நினைவு இருக்கிறதா? 26/நவம்பர்/2008 நடந்த ‘தாஜ் மஹால் ஹோட்டலிலும்’, அருகிலிருக்கும் இன்னொரு பெரிய ஹோட்டலிலும், அடுத்த சில கட்டடங்களுக்கு அருகிலுள்ள ‘யூதர்கள் வசிக்கும் கட்டடத்திலும்’, ‘விக்டோரியா டெர்மினஸ்’ எனும் ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில்’ நிலையத்திலும் நடந்த படு பயங்க்கர வன்முறைகளை, இதே NDTVஐ சார்ந்த “பர்கா டட்” (BARKHA DUTT) என்பவர், டெவிஷன் சேனலில் பாகிஸ்தானுக்கு மிக அக்கறையுடன் மிக விவரமாக செய்தி அனுப்புவது போல ஆங்கிலத்தில் வருணனைகளைச் செய்து கொண்டிருந்தார். இப்போது நினைவுள்ளதா? இவர் பேசிய விதத்திலிருந்து இவர் இந்திய நாட்டிலுள்ளவர்களுக்குத் தான் செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தாரா அல்லது பயங்கரவாதிகளை அனுப்பிய பாகிஸ்தான் உளவுத் துறைக்கு (ISI), மும்பையிலிருந்து இங்கிருக்கும் நிலவரத்திற்குத் தகுந்தவாறு தாக்குதல் ஆணையை பயங்கரவாதிகளுக்குப் பிறப்பிக்க உதவி செய்துகொண்டிருந்தாரா என ( Overhead covering fire order) உண்மையில் சந்தேகிக்கும்படி தான் உள்ளபடி இருந்தது.

8. CNN-IBN எனும் டெலிவிஷன் சேனல், The Southern Baptist Church வசமாகியது. இதில் ராஜ்தீப் சர்தேசாயும் இவர் மனைவி, சாகரிகா கோஷ் இருவரும் நிர்வாகஸ்தர்கள். இவர்கள் இருவருடைய CNN-IBN டெலிவிஷனில் பேசும் பேச்சிலிருந்து இவர்கள் உள் நோக்கங்களையும் பற்றி முடிவு செய்து கொள்ளலாம்.

9. Star TV — Melbourne’s Saint Peter’s Pontifical Church வசமாகியுள்ளது, இது ஒரு கிருஸ்தவ நிறுவனம்.

10. மலையாள சேனலான Kairali TV கம்யூனிஸ்ட்கள் வசமாகி உள்ளது.

பெரிய பெரிய பத்திரிக்கைகள், டெலிவிஷன் சேனல்கள் எல்லாமே வெளி நாட்டவர், முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள் வசமாகிவிட்டது. மிச்ச மீதியுள்ளவைகளில், இந்தியர்களால், பெரிய அளவில், இந்தியர் நலனுக்காக, இந்தியர் வசமுள்ள பத்திரிக்கைகள், எத்தனை உள்ளது எனவும், உண்மையாக இந்திய நலனில் வெளியிடும் அக்கறைச் செய்தி களை உண்மையாகத் தெரிவிக்க, பத்திரிக்கைகளையும் டெலிவிஷன் சேனல்களனைத்தையும் கிடைக்குமா? தேசப்பற்றுள்ள இந்தியர்களால் இனி என்ன செய்து விட முடியும்?
இதற்கெலாம் காரணம், வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கிடைக்கும் செலாவணி மோகத்தால், இந்திய நலனில் அக்கறையின்றி நடத்தப்படும் இந்திய அரசியல் வணிக செயல் நுட்பங்கள் (ஆட்சிக்கலையில் உள்ள திறன்) அல்லது இதுவும் அச்சுறுத்தி நிறைவேற்றிக் கொள்ளும் ஒருவித ‘ஜிஹாத்’ அல்லது ‘க்ரூசேட்’ தான். (Blackmailing by way of Islamic Jihad, or Christian Crusade)
பத்திரிக்கைகள், டெலிவிஷன் சேனல்கள் இந்நாட்களில் எவ்வளவு முக்கியமென நான் உங்களுக்கு எடுத்துரைக்கத் தேவையில்லை. முஸ்லிம்+கிருஸ்தவர்கள் செயல் முறைகளை மேற் பகுதிகளிலும், இப்பகுதி பத்திகளில் கூறியதை, இச்சான்றுகளால் உண்மையென ஓரளவு தெரிகிறதா?
இவ்வாறாக, கிழக்கு, மேற்கு, வடக்கு, மத்திய ஹைதராபாத், தெற்கென எல்லா இந்திய பிரதேசங்களில் பிற நாட்டு கிருஸ்தவ, இஸ்லாமிய பண வசதி படைத்த வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கு எதிராக தற்போது பொருளாதார, கருத்துத் திணித்தல், எனும் இஸ்லாமிய ‘ஜிஹாத்’ அல்லது கிருஸ்தவ சிலுவைப்போர், ‘க்ருசேட்’ செய்து, தங்கள் வசமாக்கிக் கொண்டனர். இவர்களுக்குள் ஏதோ பரஸ்பர உடன் பாடு இருப்பதுபோலத் தெரிகிறது. அவ்வப்போது இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்களுக்கு சார்பாகவும், கிருஸ்தவர்கள் இஸ்லாமியர் களுக்கு சார்பாகவும் தகவல்களையும் இந்தியாவில் வெளியிடுகிராகள். இக்கொள்ளிக்கு இன்னும் எண்ணை வார்ப்பது போல, இந்திய அரசியல்வாதிகளும், இந்திய இனத் துரோகிகளுக்கு விழுமிய தோற்றத்தைக் காண்பிக்க, “இவர்களும் இந்திய குடிமக்களே” என அறிவித்து அவர்களுடன் ஒத்துழைக்கிறார்கள்!! இப்படி எல்லா இந்தியர்களையும் முஸ்லிம்களாக்க வேறொருவித ‘ஜிஹாத்’ தான் என என் அபிப்பிராயம். இதெல்லாம் புனித இஸ்லாமிய ஏமாற்றுத் ‘தக்கியா’ தானே!
இனி, “டேனிஷ்” நாட்டு ‘நிகோலாய் சென்னெல்ஸ்” (Nicholai Sennels) எனும் பிரசித்த உளநூல் வல்லுனர் கருத்துகளைப்பற்றி சற்று ஆய்வு செய்வோம். இவர் உலகளவில் சிறந்த உள நூல் மருத்துவ, நிபுணராக உள்ளதால், இவரிடம் டேனிஷ், மற்ற மேலை நாட்டவர்கள், இஸ்லாமிய நாடுகளிலிருந்து ம் புதிதாக டென்மார்க்கில் குடியேறிய முஸ்லிம்கள், இப்படிப் பலர், வாடிக்கைக் காரர்களாக (clientele) அடிக்கடி சென்னெல்ஸ் அவர்களைக் கலந்து ஆலோசனை பெறுவது வழக்கம்.

‘நிகோலாய் சென்னெல்ஸ்” தன் சொந்த அனுபவத்தில், “டேனிஷ் நாட்டுச் சிறைக் கைதிகளின் உளப்பாங்கு வித்தியாசங்கள்” (Psychological Differences) எனும் தலைப்பில் ஆராய்ச்சியைச் செய்து உலகோர் வியக்கும் வண்ணம் ஆய்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார். இந்த வெளியீட்டில் முஸ்லிம்கள் மனப்பாங்குடன், மேலைநாட்டுவாசிகள் மனப்பாங்கையும் ஒப்பிட்டும் குறிப்பிட்டுள்ளார். இதன் சங்கிலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

http://islammonitor.org/index.php?option=com_content&view=article&id=3934:muslims-and-westerners-the- psychological-differences&catid=180&Itemid=18

இவர் செய்த ஆய்வின்படி, வெளி இஸ்லாமிய நாடுகளிலிருந்து டென்மார்க்கில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும், குற்றப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் தான் என அவருக்குப் புலப்படுகிறது. ”இப்பேற்பட்ட குற்றவாளி-முஸ்லிம்களை இனியாவது இந்நாட்டில் புக அனுமதி அளிக்கக் கூடாது. இது டேனிஷ் நாட்டு அமைதிக்கு கேடு விளைவிக்கக் கூடியது” என டேனிஷ் அரசாங்கத்திற்கும் சிபாரிசு செய்துள்ளார். “இதனால் தெரிய வருவருவது இஸ்லாமிய நாகரிகத்திற்கும் சமூக விரோத செயல்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்று தான் சொல்ல வேண்டும்”. என கருத்தையும் அளித்துள்ளார்.
இக் கருத்துகளைத் தவிர கோபன்ஹீகன் முனிசிபாலிடி சிறையில் அடைத்து வைத்திருக்கும் குற்றவாளிகளான முஸ்லிம்களுடன் தனக்குக் கிடைத்த “”மன நோய் மருத்துவத் தொழிலில் அனுபவங்கள்”” எனும் புத்தகத்தில் இக்கருத்தையே கூறியுள்ளார்.
“”டென்மார்க் சிறையிலிருந்து, அரசாங்கத்தால், எனது ஆராய்ச்சிக்காகப் பொறுக்கி எடுத்து என்னிடம் மொத்தம் 250 கைதிகள் ஒப்படைக்கப்பட்டனர். இதில், ஒத்த வயது, ஒத்த சமூகப் பின்னணி உள்ளவர்களே இருந்தனர். ஆங்கே சிறையில் இருந்த கைதிகளில், மிக அதிகமாக இருந்த முஸ்லிம் கைதிகளுக்குள் 150 பேரையும், சற்று குறைவான எண்ணிக்கையிலிருந்த 100 டேனிஷ், மற்ற இனத்தைச் சேர்ந்த கைதிகளில், பிரநிதித்துவ விகிதத் தொடராக (representing proportionately), மனநோய் சிகிச்சைக்காக, நான் பரிசோதனை செய்யும் போது, மருத்துவர் என்ற தகுதியில், என் கருத்தறிவிப்பு முடிவுகளை மிகச் சுருக்கமாகத் தந்திருகிறேன்.
கீழ்க்கண்டவைகள் Danmarks Statistik எனும் அதிகார பூர்வமான புள்ளிவிவரங்களிலும் இங்குள்ளவாறே விளக்கங்களுடன் கொடுக்கப் பட்டுள்ளது.

1. இஸ்லாமிய நாடுகளுக்கே உரித்தான விபரீத தனி சடங்குக் கலாச்சார, இயக்க அனுபவ குடும்பப் பின்னணியிலிருந்து, டேனிஷ் நாட்டில் குடியேறிய முஸ்லிம்களுடைய உள இயல் முன்னேற்றத்திற்கு, இவர்களுடைய குற்ற சம்பந்த நடப்புகளே முக்கிய தடையாக உள்ளது. இதற்கெல்லாம் அடிப்படை, இஸ்லாமிய இயக்க நூல்களின் தொகுப்பான ஷரியாதான். இந்த விபரீத குற்ற நடப்புகள் — மது, மாது, மதிமயக்கப் புகை பிடித்தல், வெறி மயக்க மருந்தை அடிக்கடி உட்கொள்வது — என பல்வேறு கெட்ட பழக்கங்கள் போன்றது. இது போன்று, இஸ்லாமிய வெறி இவர்களை சிக்கெனப் பற்றி விட்டதால், எத்தனையோ சமூகப் பிரச்சனைகளுக்கும் இது வித்திடுகிறது. இவ்வெறி, குணப்படுத்த முடியாத கட்டத்தையும் தாண்டிவிட்டால், இம்முஸ்லிம் களுடைய உள இயல் வியாதிகளைக் குணப்படுத்துவதும் மிகக் கடினம். இவைகளை இயற்கையாக ஒவ்வொரு நாளும் ஒரு செயல் முறை நெறியாகப் பற்றிக் கொண்டும் விட்டால், இப்பழக்கங்களை எளிதில், விட்டுவிடவும் இயலாது.

2. இந்த விசாரணையில், வெளி நாடுகளிலிருந்து குடியேறிய முஸ்லிம்களல்லாத குழுக்களில், குற்றவாளிகளின் எண்ணிக்கை, டேனிஷ் இன குற்றவாளிகளுடைய எண்ணிக்கையிலிருந்தும் கூட மிகக் குறைவாகவே உள்ளது. இந்த பண்பு வேறுபாடு மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயமாகும். அதாவது, வேண்டுமென்றே செய்யும் குற்றங்கள் எனச் சொல்லும் போது, வெளி நாடுகளிலிருந்து குடியேறிய முஸ்லிம்களல்லாத குழு, எவ்வளவோ மடங்கு, டேனிஷ் சமூகத்தை விட தரம் மிக்கவர்கள். குற்றங்களை மிக அபூர்வமாகச் செய்கிறார்கள். அதாவது டேனிஷ், முஸ்லிம் என (Danish & other communities), இவர்கள் இரு குழுக்களைக் காட்டிலும் முஸ்லிம் சமுகமே நற்பண்புகளில் மிக தரக்குறைவானது. மிக உயர்வான டேனிஷ் படிப்பறிவு கிடைத்த போதிலும், உயர்வு தாழ்வற்ற பொருளாதார படித்தரநிலை டேனிஷ் நாட்டில் இருந்த போதிலும், டேனிஷ் நாட்டில் குடியேறிய குழுக்களில் டேனிஷ் சிறையில் இருக்கும், முஸ்லிம் குழுக்கள் புரியும் குற்றங்கள்தான் மிக மிக அதிகமாக உள்ளது.

3. குறிப்பிடும் வகையில், எப்போதுமே முஸ்லிம் சமூகமே, இஸ்லாமியத்தால் கோபக்காரர்கள், இவர்கள் தங்கள் மனப் பங்கை, பல நேரங்களில், பகுத்தறிவுக்குப் பொருந்தாத அநியாய வழிகளில், கோபத்தின் மூலம் வேண்டுமென்றே, வெளிப்படுத்துகிறார்கள். இதை “”கொடு வெறிக் காமம்”” (sadism) எனவும் சொல்லலாம். இக்கோபப் பழக்கங்களைத் தடைசெய்யாது, அவைகளை வளரவிடுவதில் மட்டுமே முஸ்லிம் சமூகம் ஒரு முனைப்பாக ஊக்க மூட்டுகிறது என்பது தான் மிகக் கொடுமை. இவர்களுக்கு உகக்காத எந்த சமூக நடப்பும், தங்களுக்கு எரிச்சலூட்டுவதாக தங்களுக்குளே கற்பித்துக் கொள்கிறார்கள். இவைகளைச் செயல் முறையில், கோபமாக வெளிப் படுத்தாவிட்டால், இப்பேற்பட்டவர்களை, மிக பலவீனமான முஸ்லிம்கள் என இஸ்லாமிய சமுகமே கருதுகிறது. இதைத் தங்கள் நடத்தை மூலமாக வெளிப்படுத்தத் தூண்டப்படுகிறார்கள். இம்மாதிரி ஒழுங்கீன முறைகளை, பண்பாடுள்ள எந்த நாகரிக சமுகத்தாலும், மிகவும் முழு வளர்ச்சியுறாத (immature) முட்டாள்தனமான (childish) அற்பத்தனம் என்றே சொல்வதுண்டு. ஆகவே தான், மற்ற எல்லா நாட்டு சமூகத்தாரும், சமயத்தாரும் இஸ்லாமிய சிந்தனை, சொல் செயல் ஆகியவைகளும் தங்கள் ஒழுங்கு முறைகளும், முற்றிலும் முரண்பாடுடையவை எனக் கருதுகிறார்கள்.
4. இஸ்லாமிய நாடுகளிருந்து டேனிஷ் நாட்டுக்குக் குடியேறிய முஸ்லிம் சமூகத்திற்கும், டென்மார்கிலுள்ள உள்ளூர் மக்களுக்கும் இன்னுமொரு வெளிப்படையான வித்தியாசம் உண்டு. உலகிலுள்ள முஸ்லிம்களல்லாத (காஃபிர்) சமூகத்தினர், பொதுவாகவே, தங்களுடைய செயல் திறம் அகச்சார்பானது (mainly influenced by inner forces) என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள். முஸ்லிம்களோ, அகச்சார்பற்ற, ஆனால், புறஞ்சார்ந்த அல்லாஹ், குரான் என்ற கட்டாய சடங்கு, ஷரியா போன்ற சட்டங்களால், (strict external rules, traditions and laws for human behavior (as ordained by Allah in the Koran), இஸ்லாமிய சமூக பழக்க வழக்கங்களால், மிக முக்கியமாக உறுதி செய்யப் பட்டு இஸ்லாமிய இயக்கப்பணியில் அமர்த்தி விடுகிறது. இவைகளே அல்லாவின் கட்டளைகளாகக் கொள்ளப்படுகிறது. கடவுளே தங்கள் செயல் முறையைத் தீர்மானிப்பவர் எனும் சொல்லுக்கு இணையாக, இவர்கள் கூறுவதெலாம், ””இன்ஷா அல்லா”” (“Inshallah”) என ஒவ்வொரு சொல்லின் முடிவிலும் கூறுவார்கள். இவர்களை இவ்வாறு தூண்டி விடுவது மிக அதிகாரச் செல்வாக்குள்ள முஸ்லிம் முல்லாக்களே. இவர்களே முஸ்லிம் சமூகத்திற்கு மார்க்கதரிசிகள். இவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ‘ஜும்மா” முடிந்து ஆற்றும் “மெஹ்ரிப்” உரைகள் முஸ்லிம் அரசியல் உள்நோக்கங்களை சர்வாதிகார முறையில் வலிந்து ஏற்கச் செய்கிறது. முல்லாக்களும் இஸ்லாமிய புனித நூல்கள் எனப்படும் குரான், ஹத்தீஸ், சுரா முதலியவைகளின் (trilogy) ஆதாரத்தில் முஸ்லிம்களுக்குப் போதிக்கிறார்கள். இவ்வாறு முல்லாக்கள் போதிப்பதை, முஸ்லிம்களும் செயல் முறையில் காட்டுகிறார்கள். இது தான் மிக அனர்த்தமாகி விடுகிறது. இதனால், முஸ்லிம்களை ஏனைய சமூகத்தோடு இணைத்து விட முடியுமா?
முஸ்லிம்களைத் திருப்தி செய்வதற்காக, அரசியல்வாதிகள் முஸ்லிம்களைக் ‘காக்காய்’ பிடிக்கச் செய்யவதற்கான காரணங்கள் என்னென்ன என முன்னரே வெவ்வேறு இடங்களில் கூறியிருக்கிறேன். அவைகளை மீண்டும் ஒன்றாக முக்கிய மூன்று தலைப்புகளில் கீழே தருகிறேன்.
• இஸ்லாமின் உண்மை நிறம் அறியாமை
• பெது மக்களை தவறான வழியில் வேண்டுமென்றே நடத்திச் செல்லும் இஸ்லாமிய இரட்டை நியம நடிப்பு (தற்போது காங்கிரஸ்செய்து கொண்டிருக்கும் குயுக்திகள் போன்றது). – தக்கியா.
• இஸ்லாம் ஒரு அமைதி நாடும் இயக்கமென தவறன கொள்கைப் பிரசாரம் (False propaganda of ‘Islam means Peace’)
இச்சூழ் நிலையில், மக்கள் நலனுக்காகப் பாடுபட வேண்டிய ஜன நாயகமா இந்திய மக்களுக்குக் கிடைக்கும்?
போகப் போக சில காலம் கழிந்து, முஸ்லிம்கள் மற்ற எல்லா மக்களுடன் இணைந்து, பழைய இஸ்லாமிய சடங்குகளைக் கைவிட்டு தங்களையும் மற்றவர்கள் போல வாழப் பழகிக் கொள்வார்கள் என்பது பகற்கனவாகும். ஆனால், இது நடைமுறைப் படுத்த முற்றிலும் இயலாது. ஏனெனில், முஸ்லிம்கள் குழந்தை பருவத்திலிருந்து இஸ்லாமியமில்லாத எதையும் வெறுத்து ஒதுக்கிவிட வேண்டுமென பயிற்சி அளிக்கப்படுகிறது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்”. ஒரு முஸ்லிம்களல்லாத நாட்டில் காலெடுத்து வைத்தவுடன், முஸ்லிம்களுக்கு உடனுக்குடன் இஸ்லாமிய போதனைகள் அவர்களுக்கு நினைவில் உதயமாகி விடும். இவர்களுடன் பேச்சுவார்த்தை என்பது நேரத்தை அநாவசியமாக வீணாக்கும் செயல் தான்.
இன்னொன்று: வாதத்திற்காக, சில சமயங்களில், மிதவாதி என்ற முஸ்லிம்கள் சொல்வது: ‘பயங்கர வன்முறைகளை நடத்துவது பெரும்பான்மை யான முஸ்லிம்களுக்கு உடன்பாடில்லை, இவைகளை இவ்வாறு நடத்துவது, இஸ்லாமியத்தைத் தவறாகப் பொருள் புரிந்து கொண்டு செயல்படும் இளவயது, இளமை-ரத்த சில முஸ்லிம் செயல்கள்’ என மிதவாதிகள் சொல்வதும் உண்டு. இப்படி இந்த மிதவாதிகள் சொல்வது மனப்பூர்வக இருந்தால், இம்மாதிரிச் செயல்களில் தங்களுக்கு உடன்பாடில்லை’ என முதலில் பகிரங்கமாக வெளிப்படுத்தி, பின்னர், இது ஒப்புக்கொள்ளப் படாவிட்டால், இஸ்லாமிலிருந்து வெளியேறி விடுவது தானே! அதைச் செய்ய மாட்டார்கள். (Simply mouthing for mouthing sake ‘தக்கியா’).
இந்த விஷயத்தில் டேனிஷ் நாட்டில் குடியேறியுள்ள முஸ்லிம்களைப் பற்றி தனது விளக்கத்தை ‘நிகோலாய் சென்னெல்ஸ்” (Nicholai Sennels) மிக அழகாக உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறி, இஸ்லாமியர்களால் எழும் பிரச்சனைகளை சமாளிக்க, தக்க ஆலோசனைகளையும் அளிக்கிறார்.
“” ஜரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்க நாடுகளில் உள் நாட்டு அரசியல்வாதிகளால், சுய நல நோக்குடன், தங்கள் அரசுகளுக்கு அவ்வப்போது சிபாரிசு செய்து, அனேக ட்ரில்லியன் கணக்கில், யூரோக்களிலும், டாலர்களிலும் பல தேவையற்ற, தவிர்க்கக் கூடிய சலுகைகளை உதவிகள் என பெயரிட்டு, குடியேறிய இஸ்லாமியர்களுக்காக இன்னும் செலவு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், இம்முஸ்லிம் களையும் மேலை நாட்டு கலாச்சாரத் துடனும், உள் நாட்டு மக்களுடன் ஒருங்கிணைத்து வாழவைக்கும் நல்லெண்ணம் தான். இச்சலுகைகள் எந்த நோக்கத்துடன் செலவழிக்கப்பட்டதோ அதற்காக எந்த காரணத்தாலும், எந்த காலத்திலும் நிறைவேறுவதில்லை. எல்லாமே (பாகிஸ்தானுக்கு உதவுவதும் சேர்த்து) தெண்ட செலவு தான். இச்செலவு முஸ்லிம் முல்லாக்கள் நினைத்த ஒழுங்கீன காரியங்களுக்காகத் தான் உபயோகப்படுத்தப் படுகிறது. பெரும்பாலும் இந்த உதவி கைங்கரியம் 100% தோல்வியில் தான் விளைகிறது. ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலை நாட்டு மக்களும், அரசாங்கமும், ஒரு விபரீத கலாசாரத்தைத் தழுவிய அகந்தைக் கொள்கைப் பிடிவாதமுள்ளவர் களுக்கு உதவி செய்கிறோம் எனவும், இவர்களுக்கு ஆழ்ந்த சுய நினைவோ, விசாரமோ கிடையாது அல்லது குடி புகுந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்ற கடமை உணர்ச்சியும் மனசாட்சியும் கிடையாது. இவைகளை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு ஒரு பயங்கர வன்முறையாளர்கள் நிறைந்த முரட்டுக் கும்பலுடன் தான் பேசுகிறோம் என்ற வகையில் எப்போதும் மேலை நாடுகளின் அணுகுமுறை இருக்கவேண்டும்.””.
“”அடுத்ததாக, இனி இஸ்லாமியப் பின்னணியிலிருந்து டேனிஷ் நாட்டுக்கு குடிபுக வரும் விண்ணப்பங்களை அனுமதி கேட்கும்போதே, ஒவ்வொன்றையும் வாதத்திற்கு இடமற்றவாறு, ஒன்றுவிடாமல், வெளிப்படையாக, நம்ப அருகதையற்றது என ஏற்க மறுத்துவிட வேண்டும். நாட்டிலுள்ள நகரங்களைனத்தையும், அதிலுள்ள மாசற்ற மக்களையும் ஒருங்கே முஸ்லிம்களாக மாற்றி, அப்படி முஸ்லிமாக மறுத்தவர்கள் அனைவரையும் கொலை செய்யவும் தயங்காத குற்றவாளிகளை இனி நாம் அனுமதிக்கக் கூடாது. நம் நாட்டு மக்களுக்குக்கே செலவழிக்க வேண்டிய, மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்குச் செலவழிப்பது விழலுக்கிறைத்த நீர் தான். இப்படி முஸ்லிம்களுக்கும் செலவு செய்யாவிட்டால், முஸ்லிம்கள் முஸ்லிம்களல்லாத வர்களிடம் அநியாய வன்முறைகளை நடத்திவிடுவார்களோ என பயந்து செலவு செய்ய வேண்டாம். டேனிஷ் அரசாங்கம் இந்த விஷயத்தில் எடுக்கும் நடவடிக்கையில் இருக்கும் விதிவிலக்கற்ற முழுமையான கடுமையால், நாட்டில் குடியேறிய இம்முஸ்லிம்களை எங்கிருந்து வந்தனரோ அங்கேயே அதே கலாச்சாரத்தில் ஒருங்கிணைத்துக் கொள்ள, வலுக் கட்டாயமாக மூட்டை முடிச்சுகளுடன் திரும்பச் செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பழைய ஆஸ்திரேலிய சமூகத்திற் கிணையான மற்றோரு இஸ்லாமியக் குற்றவாளிகள் நிரம்பிய சமூகத்தைப் போலவே, டேனிஷ் நாட்டிலும் ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது. இவர்களெல்லாம், ஜனநாயக நாட்டிலுள்ள சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டே, பழைய மூல இஸ்லாமிய கலாச்சாரக் குழப்பமான, சோமாலியா, துருக்கி, மொராக்கோ, பாகிஸ்தான், இராஃக் பேன்ற இடங்களிலிருந்து வந்ததால், அந்நாட்டுப் பழக்கங்களையே டேனிஷ் நாட்டில் நுழைக்க கவனமாக இருக்கின்றனர். இவர்கள் எந்நாட்டில் நுழைந்தாலும் அங்கே இஸ்லாமிய கலாச்சாரம், ஷரியா பழக்க வழக்கங்களையே நிலை நாட்ட நிர்ப்பந்திக்கிறார்கள். இவர்கள் எங்கெங்கு நுழைகிறார்களே அங்கேதான் குழப்பம், பயங்கர வன்முறைகள் நிகழ்கின்றன. இதை அவரவர்களே, உலகெங்கும் நடக்கும் நடப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.””.
“””லேபர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர், பாரி கார்ட்னர் (Barry Gardner, British Labour MP), பொதுமக்கள் சபையில் (House of Commons) கூறியது போல, “”முதல் தலைமுறை முஸ்லிம்கள் இப்படி தாறுமாறாக இருப்பினும், இனி அடுத்து வரும் இஸ்லாமிய தலைமுறைகள் பிரிட்டிஷ் பிரஜைகள் என கர்வங்கொண்டு, செயலாற்றுவார்களென நம்புகிறேன்””, என தேர்தல் வெற்றிக்காக பகிரங்கமாகச் சொல்லி, இன்றுள்ள முஸ்லிம் தலைமுறைக்கு வக்காலத்து வாங்குகிறார். இன்றுவரை பாரி கார்ட்னர் கூறியது போல வரும் தலைமுறை செயலாற்ற வில்லை. மாறாக, தற்கொலை ‘பஸ்’ குண்டுவெடிப்பில் கலந்துகொண்டு, பிரிட்டனின் அமைதியையே குலைக்கின்றனர். இங்கு மற்றொன்றைக் கவனிக்க வேண்டும் இம்மாதிரி வன்முறைகளில் முஸ்லிம்களல்லாதவர் இதே குண்டு வெடிப்புக் கலாச்சாரத்தில் எந்த நாளிலும் இறங்கியதில்லை”””.
“””இங்கு சொல்லப் போகும் விஷயம், முதன் முதலில், எனக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்மையில் அளித்தது. குடியேறிய முதல் தலைமுறை முஸ்லிம்களின் வம்சத்திலிருந்து, வரும் தலைமுறையினர் எவரும் பழைய இஸ்லாமிய தலைமுறையினர் போல நடந்துகொள்ள மாட்டார்கள் என சொல்வது முழுப் பேத்தல், என்னிடம் மருத்துவ சிகிச்சைக்காக வந்த முஸ்லிம் சிறைக் கைதிகள் அனைவருமே, இரண்டாவது அல்லது மூன்றாவது இஸ்லாம் தலைமுறையினர் தான். இவர்கள் தங்களை டேனிஷ் நாட்டவர் என்ற எண்ணம் துளிக்கூட இல்லாமல், இன்னும் பழைய இஸ்லாமிய மரபுடன் வாழ்கின்றனர். இவர்கள் மிக இஸ்லாமியப் பற்றுடன் ஒரு கும்பலாகச் சூழ்ந்துகொண்டு, அபூர்மாக சிறைக்கு வரும் சில முஸ்லிம்களல்லாத முதல் தலைமுறை யினரிடம் காரண காரியமின்றி, அடிதடி ரகளைகளில் இறங்கி, தங்கள் வெறுப்பை பகிரங்கமாகக் காட்டு கின்றனர். இவர்கள் முஸ்லிம்களல்லாதவர்களைக் குறித்துச் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் எழுத்தில் எழுதக்கூட முடியாது அவ்வளவு கேவலமாக உள்ளது”””.
“””ஒரு ஆய்வு மதிப்பீட்டில்:
• பிஃரான்ஸ் நாட்டில், குடி புகுந்த மொத்த 50 லட்சம் முஸ்லிம் ஜனத்தொகையில் 14% விழுக்காடு தான் தாங்களும் பிஃரான்ஸ் குடிமக்கள் என எண்ணம் உள்ளதென ஒரு பொது மதிப்பீட்டு காட்டுகிறது.
என ‘நிகோலாய் சென்னெல்ஸ்” (Nicholai Sennels) தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
சுருக்கமாக, மேற்கூறியவைகளால், ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய கிட்டத்தட்ட 86% முஸ்லிம் தலைமுறையினர், எக்காலத்திலும் அந்தந்த ஐரோப்பிய நாட்டு சமூகங்களில் ஒன்றுபட்டு இணையும் இயல்புக்கு மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என நிரூபணமாகிறது. இவர்களால், குடியேறிய நாட்டுக்கு விசுவாசப் பிரஜைகளாக இருக்க முடியாது, மாறாக, இந்த நாடுகளில், தங்கள் ஜனப்பெருக்கத்தால் (Jihad by Islamic population explosion), மூல ஐரோப்பிய மக்கள் ஜனத்தொகையை விட அதிகரித்து, ‘ஐரோப்பா’வையே, ‘ஐரேபியா’ எனப்பெயரிட்டு விடுவார்கள் என இப்போதுள்ள சூழ் நிலையில் சொல்ல இயலும். ஆகவே, இந்த இஸ்லாமிய ஜனத்தொகை எனும் கடுந்தாக்குதலால், ஐரோப்பிய அரசியல் வாதிகள் கூட்டு முயற்சியுடன் ஐரோப்பாவை அரோபியா என ஆக்கும் பணியில் ஈடுபடும் முஸ்லிம்கள் எண்ணத்தைத் தவிர்க்க தக்க திட்டத்தை உருவாக்குவது இன்றியமையாதது. இதில் அவர்களுடன் பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கை வைப்பது தவறு. இதனால் ஆவதொன்றுமில்லை.” எனத் தெரிகிறது.

“”ஜிஹாத்” என்பதற்கு ஒரு வித்தியாசமான அணுகு முறை:

அடுத்து, ஜிஹாதைப் பற்றி சரித்திரம் என்னென்ன பேசுகிறது, இஸ்லாமிய புனித நூல்களில் எவ்வாறு ‘ஜிஹாத்’ எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது, ஜிஹாதின் உள் நோக்கமென்ன என மிக விவரமாக கவனிப்போம்:
ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில், ‘Jihad‘ என்றால் இஸ்லாமை நம்பாதவர்கள் மீது தொடுக்கும் போர் என இருக்கிறது. “Crusade” ம் கிருஸ்தவ அரசுகளால், ஒரு குழுவாக யூத இஸ்ரைலை மீட்க, “சிலுவைப் போர்” என தொடக்கப்பட்டது. இவ்விரண்டும் மற்ற மத வெறுப்பில் தான் தொடங்கப்பட்டது. ஆகவே இயல்பில் ஒன்று தான். இவ்விரண்டு மதப் போர்களும் மதம் என்ற பெயரால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, ரத்தத்தில் ஊடுருவி, இருக்கிறது. இன்றைய உலகில் உள்ள துயருக்கு இவ்விரண்டுமே மிக முக்கிய காரணங்கள். ஆனால், இந்நெருக்கடியை ஆரம்பித்து வைத்தது இஸ்லாம்தான் என ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஜிஹாதுக்கு அரேபிய மொழியில் ´கடுமுயற்சி எடுத்தல்’ அல்லது ‘எதிர்த்துப் போராடுதல்’, எனப்படும். இஸ்லாமிய அறிஞர்கள் (தான், மற்றவர்களாலல்ல) ஜிஹாதை ஐந்து பிரிவுகளாக வகைபடுத்தியுள்ளனர்.
1. தனக்குள் தன்னையே எதிர்த்துப் போராடுதல் (Jihad-an-nafs)
2. சைத்தனுடன் போராடுதல் (Jihad ash-shaitaan)
3. இஸ்லாமியத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் போராடுதல் (Jihad al-kuffar)
4. நெஞ்சிற்கரவுடையோரிடம் (hypocrites) போராடுதல் (Jihad al-munafiqeen)
5. ஒழுக்கங்கெட்ட முஸ்லிம்களுடன் போராடுதல் (Jihad al-faasiqeen)

இப்படி மொழியில் உள்ள சிறு துவாரங்களின் (இடுக்கு) வழியாகத் தப்பிச் செல்லும் சொற்களைச் சொல்லிச் சொல்லி, முஸ்லிமல்லாத மக்களை, முட்டாள்களாக ஆக்கிவிடுவதற்கு முஸ்லிம்கள் முயல்வார்கள். பழைய நாட்களில் ஒரு வேளை படிப்பறிவில்லாத அரேபிய மக்கள் பொருள் விளக்கம் கூறிய இஸ்லாமிய முல்லாக்களை நம்பி இருக்கலாம். ஆனால், இது இந்நாட்களில் நடக்கிற காரியமா? நமக்கு பற்பல மொழி அகராதியிலுள்ள ஜிஹாதின் பொருட்கள் பற்றி கவலையில்லை. ஒவ்வொரு மொழியிலும் ஒரே சொல்லுக்கு, விநோதமான, தனித்தன்மை வாய்ந்த அனேக பொருட்கள் உண்டென எல்லோருக்கும் தெரியும். எச்சமயத்திலும் எந்த சொல்லின் பொருளை நடைமுறையைச் சார்ந்த செயலால் தான், தற்கால சூழ் நிலையில் ஏற்ப, அம்முறைகளையே பயன்படுத்த ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, ஒப்பனை சொல் நயத்துடன் சொல்லும் வாய்வீச்சுச் சொற்களால், நம்மை நாமே குழப்பத்தில் ஆழ்த்திக் கொள்வதற்கு அல்ல.

சண்டை போடுதலை நாம் இவ்வாறு உபயோகிக்கிறோம்.
1. ஒரு விஷயத்தில், என் மனத்துடன் நானே போராடிக்கொண்டு இருக்கிறேன்.
2. இன்று என் மனைவியுடன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியால் சண்டையிட்டேன்.
3. அடுத்த வீட்டுக்காரனுடன் இடைத் தடுப்புச் சுவர்பற்றி சண்டையிட்டேன்.
4. எதிரி நாட்டுடன் சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறேன் என படைவீரர் சொல்வது.
இங்கு நாம் சண்டை, போராடுதல் என்பதை பல சூழ்நிலையில் வெவ்வேறான பொருளில் உபயோகிக்கிறோம். இதில் மனப் போராடமும், எதிரி நாட்டுடன் போடும் சண்டையும் ஒன்றாகி விடுமா?

மற்றொரு எடுத்துக்காட்டு: “”ரசாக்கர்”” (Razakar) என்ற ஒரு சொல்லை எடுத்துக் கொள்வோம்.

உருது மொழியில், ரசாக்கர் என்றால், அரசனுக்கு துணைபுரிபவன் எனும் பொதுவான பொருளுண்டு. இது பழைய சரித்திரம் பற்றிச் சொல்லும் போது உபயோகிக்கவேண்டும். ஆனால்
1971இல், பங்களாதேஷ் விடுதலைப் போரில், ரசாக்கர் என ஒரு குழு இருந்தனர். இவர்கள் பாகிஸ்தான் தளபதி ‘திக்கா கான்’ படையினர் கொடுத்த ஊக்கத்தால், உள்ளூர் வங்காளிடம் செய்யாத அக்கிரமங்கள் போல உலகில் எங்குமே கேட்டோ காண்டோ இருக்க முடியாது. பாகிஸ்தானுக்கு உதவ, சித்திரவதையிலிருந்து, கற்பழிப்பு, கொலை ஆகியவைகளைச் செய்தனர். 1971இல், அச்சொல்லை, வெளிப்பூச்சுக்கு மிக பயத்தால், உள்ளூர் வங்காளிகள் மனதளவில் திட்டிக்கொண்டும், தமக்குள் முணுமுணுத்தும், வாளா இருக்க வேண்டிய சூழ்நிலையில் அன்று வாழ்ந்தனர். இச்சொல்லை இன்று அங்கு உபயோகித்தால், அந்த ரசாக்கர்களை உள்ளூர் வாசிகள் ஆயிரம் துண்டுகளாக்கிக் கொன்று. கச்சடாவாக்கி விடுவார்கள். இன்று ரசாக்கர் என்றால் ஐந்தாம்படையினர், கூட இருக்கும் மக்களைக் காட்டிக்கொடுக்கும் இனத் துரோகிகள் என பொருள்தான் பங்களாதேஷில் இன்று உண்டு. மூல வழக்காற்று மரபான, “உருது மொழியில், ரசாக்கர் என்றால், அரசனுக்கு துணைபுரிபவன் எனும் பொதுவான பொருள்” உபயோகத்தில் இல்லவே இல்லை. மக்களுக்கு மறந்தும் விட்டது. இனி,
• ஜிஹாதைப் பற்றி சரித்திரம் என்னென்ன பேசுகிறது
• இஸ்லாமிய புனித நூல்களில் உள்ளது உள்ளபடி
• சரித்திர ஆசிரியர்களும், இஸ்லாமிய நூல்களில் நிபுணர்கள் அப்பிராயங்கள்
ஆகியவைகளை மிக விவரமாக கவனிப்போம்:
அடுத்து இஸ்லாமின் உள் நோக்கம் அல்லது விருப்பங்கள், என்னென்ன ஆகியவைகளைப் பற்றி கவனிப்போம்.

ஜிஹாதைப் பற்றி சரித்திரம் என்னென்ன பேசுகிறது என பார்ப்போம்
இந்திய நாட்டில், ஹிந்துக்கள் ‘தர்ம யுத்தம்” என சொல்வதுண்டு. யுத்தம் என்ற சொல், சமஸ்கிருதம்; ஜுத்தம் என்பது வங்காளத்தில்; தர்ம ஜுத்தம் என்பது சில வட இந்திய தேச மரபு மொழி. ஆக “ஜுத்தம் / யுத்தம்” தான் ஒருவேளை ஜிஹாதானதோ!! இருக்கலாம். அந்நாட்களில், அரேபியாவில், முகம்மது மூக்கை நுழைப்பதற்கு முன், அதாவது கிருஸ்து பிறப்பதற்கு முன், விக்கிரமாதித்திய நாட்களிலிருந்து, ஹிந்து மதம் அரேபியாவரை வியாபித்து, புழக்கத்திலும் இருந்தது. இந்தியாவையே அரேபியர் தங்க்கள் கலாச்சாரத் தாயகமாகப் போற்றி வந்திருக்கின்றனர்.
இதற்கு ஆதாரமாக, கிருஸ்து பிறப்பதற்கு முன் எழுதப்பட்ட அரேபிய நாட்டு கவிஞர்கள் இயற்றிய கவிதைகளே ஏராளமாக உண்டு. அரேபியச் சொற்களில் அனேக சமஸ்கிருதச் சொற்கள், இன்றும் அவைகளை மாற்றி விடாமல், அப்படியே உபயோகத்தில் இருக்கக் காணலாம்.
1400 வருடங்களாக, எப்போதும், ஜிஹாதை, இஸ்லாமிய யுத்தமென முஸ்லிம்கள் போற்றுகிறார்கள். முஸ்லிம்களுக்கு நடைமுறையில், உலகிலுள்ள எல்லா காஃபிர்களுடன் போர் என்பது ஒன்றுக்கேதான் உபயோகிக்கிறார்கள், (Jihad al-kuffar). முகம்மதுவே அன்று காஃபிர்களை அழைத்தது போல- காஃபிர்கள் நம்பத்தகாதவர்கள், சைத்தான்கள், இஸ்லாமிய நல்லொழுக்கம் இல்லாதவர்கள் (ஆமீன்! அப்படியே இருக்கட்டும்!), நெஞ்சிற்கரவுடையோர், நீசர்கள், குரங்குகள், பன்றிகள், எதற்கும் உதவாக்கரைகள் (najjis) என்றே முஸ்லிம்கள் அபிப்பிராயமும் கூட! இவைகளுக்கு இஸ்லாமிய நூல்களில் ஆதாரங்கள் உண்டு. ஆதாரங்களின்றி கூறுவது கிடையாது. மேற்கூறிய வரையறை படி முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுடன் எப்போதுமே போரிட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும். முகம்மது 78 ஜிஹாதுகளை நடத்தி இருக்கிறார். 7வது நூற்றாண்டி லிருந்து ஜிஹாத் ஒன்றால் தான், சிரியா, ஈரான், எகிப்து முதலிய வேற்று இடங்களில் இஸ்லாம் பரப்பப் பட்டது. ஆக இதை செயல்படுத்தி, முஸ்லிம்கள் காரண காரியமின்றி, காஃபிர்களுடன் சண்டையிடுவதை, அவர்கள் இறையாகிற ‘அல்லா’வுக்கே செய்யும் பணி என அர்ப்பணிக்கின்றனர். ஜிஹாதைத் தங்கள் இஸ்லாமிய இயக்கப்பணியில் ஒரு முக்கிய கடமையாக, சடங்காக, சுவர்க்கம் புகும் மார்க்கமாக அன்று முகம்மது உண்டாக்கினார். இவர்கள் தலைவர் முகம்மது ஏன் எதற்காக சொன்னார் என சற்று புத்தியுள்ள முஸ்லிம்களாவது சிந்திக்க வேண்டாமா? கீழே முகம்மது சொன்னவைகளில் சில எடுத்துக்காட்டுகள்:

மருத்துவம்:
• ஒட்டக மூத்திரத்தைக் குடித்தால் நோய்களிலிருந்து விடுபடலாம்: அல்-புகாரி Vol. 7 Book 71 No. 590.
• இந்திய ஊதுபத்தியை நுகர்ந்தால், உங்கள் தோண்டையடப்பு நீங்கும், அதையே நெருப்புடன் வாயில் வைத்துக்கொண்டால், நுரையீரலில் / சுவாசப்பையில் இருக்கும் சவ்வின் அழற்சி நீங்கி விடும். Bukhari Vol. 7, Book 71, No. 596:
• தொற்று நோய்கள் அல்லாவின் கட்டளையால், உண்டாகிறது. Bukhari:V7 B71 N665
சித்திரவதை பலவிதம் சில இங்கே:
• இஸ்லாமைவிட்டோடியவர்களை பகிரங்கமாக எல்லோர் முன்னிலையில் கொளுத்திவிடு: Bukhari:Vol.4 Book 52 No. 260
• ஒரு கிழவியின் ஒவ்வொரு காலையும் வெவ்வேறு இரு ஒட்டகங்களில் கட்டி அவைகளை நேர்மாறான திசையில் விரைவாக ஓட்டி, அக்கிழவியில் உடலை இரு கூறாகக் கிழிக்க முகம்மது ஆணையிட்டார். Tabari VIII: 96 ( வயதான ஒரு கிழவிக்குக் கூடவா இப்படியொரு தண்டனை)
இதற்கும் மேலும் உதாரணங்களைக் கொடுக்க வேண்டாமென்று தான் கொடுக்கவில்லை. கொடுப்பதற்கே கொடுமையாக இருக்கிறது. முன்னரே, ஹலால் முறையில் மெல்ல மெல்ல துடி துடிக்கக் கொல்வதற்கும், ஹராம் முறையில் ‘வெட்டொன்று துண்டு இரண்டென’ கொல்வதற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறியிருக்கிறேன். இஸ்லாமிய மனப்பாங்கை அறிய இவ்வுதாரணங்கள் போதுமல்லா? இஸ்லாமின் கடுமையளவு எப்படி என இவைகளிலிருந்தே தீர்மானித்துக் கொள்ளலாம்.
முகம்மது ஜிஹாதை தற்காப்புக்கென்ற பாணியில் உபயோகிப்ப தில்லை. சிரியா, ஈரான், எகிப்து போன்ற நாடுகள் பிற நாட்டின் மீது எடுத்த படையெடுப்பை இஸ்லாமியத் தற்காப்புக்காக செய்தது என ஆக முடியுமா? ஆக ‘அல்லாஹு அக்பர்” எனும் போர்க்குரலை சொல்லிச் சொல்லி, ஆரம்பத்தில் இஸ்லாமில் நம்பிக்கையற்ற அரேபியர்களுடனும், பிறகு யுதர்களிடமும், கிருஸ்தவர் களிடமும், முகம்மது நடத்திய ஜிஹாத் சண்டையிட்டார். முகம்மது போர்குரலை, ஒரு போரில் முகம்மதுவின் கூட்டாளிகளான சீடர்கள் இவ்வாறு: “”கொல், கொல், கொல்”, என போர்க்குரலாகச் சொன்னார்கள். (Tabari VIII:141 “The battle cry of the Companions of the Messenger of Allah that night was: ‘Kill! Kill! Kill!'”) இப்போர்கள், இஸ்லாமை வலுக்கட்டாயமாக புகுத்தவும், மேலும் அங்காங்கே நிறைய இடங்களில் போரில் கைப்பற்ற வேண்டிய பொருட்கள், பெண்டிர் ஆகியவை களுக்காகவே சண்டையிட்டுக் கொண்டிருந்தார். இன்றும் அதே இரண்டு போர்க்குரல்களும் இன்றைய இஸ்லாமிய ஜிஹாதெங்கும் ஒலிக்கிறது.
எந்த முஸ்லிமும் இஸ்லாம் இயக்கத்தில் உள்ள கருத்துகளுக்காகவும், தலைவரின் ஒழுங்குமுறை, தியாக உணர்ச்சி, எல்லோருடம் அன்பு செலுத்தும் தூய உள்ளம் எனும் முன்னுதாரணத்தால், தன்னிச்சையாகக் கவரப்பட்டு, தங்களுடைய செயல் திறம் அகச்சார்பானது என (mainly influenced by inner thoughts) இஸ்லாமில் சேர்ந்துவிட வில்லை.
சுருக்கமாக, முதலில், மெக்காவிலிருந்து இஸ்லாமை பரப்பும்போது இயற்றிய குரான் வசனங்களுக்கும், மதீனா சென்று முஸ்லிம் படைகளைத் திரட்டியவுடன் இயற்றிய குரான் வசனங்களுக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக உள்ளது. இப்போது அவைகளை இங்கே விவரித்துக் கொண்டிருக்க இயல வில்லை. முஸ்லிம்கள் மதீனா வசனங்களையே நடைமுறையில் எங்கும் கடைபிடிக்கின்றனர். ஆனால், பிறருக்கு இஸ்லாமைப்பற்றிச் சொல்லும் போது மெக்காவில் உதிர்த்த மொழிகளையே /தக்கியா’வாக இன்றும் சொல்வார்கள். இதற்கு முகம்மது அளித்த விளக்கம் தான், அல்லாவுக்காகச் செய்யும் எல்லா தவறான செய்கைகளும் தன்னிச்சை யாகப் புனிதமாகிவிடும் எனும் ஏமாற்றும், ‘தக்கியா’ வசனங்களே தான் கை கொடுக்கிறது. முகம்மது வாழ்ந்த காலத்தில் அவரை எதிர்த்து நிற்க, சரியான வலுவான ஆளில்லை. இன்று பார்க்க வில்லையா? குண்டாக்கள் சிலர் தங்கள் தலைவருக்காக மக்களை, பிணைக் கைதிகளாக ஆக்குகிறார்களல்லவா? அச்சமயத்தில், அரேபியர்களுக்கு வேறு சாத்தியக் கூறாக, அது அல்லது இது என தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் அச்சமயம் இல்லை. முகம்மது ஆற்றிய வன்முறைச் செயலால், பிறரை பயமுறுத்தியே இஸ்லாம் பரப்பப் பட்டது. அவர் நெடுங்காலம் மெக்காவில் இருந்த போது அவருக்கு, மொத்தம் பதிமூன்று சீடர்கள் தான் இருந்தனர். ஏனெனில், மெக்காவில் அன்று கற்றறிந்தோர் வாழ்ந்தனர். எவரும் முகம்மதுவை ஏற்கவில்லை; நம்பவில்லை. இதனால் தான் மனம் வெறுத்து, இரவோடு இரவாக, மதினாவுக்குத் தானே ஓடிப்போனார். ஆனால், தான் மெக்காவை விட்டு சீடர்கள் 13 பேர்களுடன் மதீனாவுக்கு ஓடியதற்குக் காரணத்தை திரித்து முகம்மதுவே கூறியுள்ளார். ஏன், எப்படி, எதற்காக என – இது பற்றி உலகம் அறிந்த விஷயம். ஆனால், முகம்மது குரானில் சொன்னபடி, இவரைத்தான் மெக்கா மக்கள் நாட்டைவிட்டு துறத்திவிட்டனர் என தவறான தகவலை அளிக்கிறார். நாளாகாக, போரில் கைப்பற்றிய கொள்ளைப் பொருட்கள், பெண்டிர், என பல்வகை மிகை ஊதியம் கிடைத்தால், இவைகளால் ஈர்க்கப்பட்டு, இவருடன் ஒழுக்கமற்ற சமூகவிரோதிகள் தான், கும்பலாகச் சேர்ந்தனர். இது முகம்மதுவுக்கு வருமானத்தையும் செல்வாக்கையும் அதிகரித்தது. இன்று மறைந்த ஒசாமா பின் லேடன், அல்லது பணத்திற்காகக் கொலை செய்யும் (Supari Killing) சமூக விரோதி தாவூத் இப்ராஹிமால், உலக மகா தாதா-செல்வந்தனாக, ஆகவில்லையா! தாவூதைக் கொண்டு, இன்றைய பாகிஸ்தான் உளவுத்துறை ISI தன் பணிகளை நடத்திக்கொள்ள ஆளெடுப்பு செய்து கொண்டுள்ளது. இவனும் முகம்மதுவின் தவறான முறைகளை அப்படியே இந்த காலத்திற்கு தகுந்தாற்போல நகலெடுத்து நடத்திக் கொள்கிறான்.

[[[கொலை செய்ய ஒப்புக்கொள்ளும் போது, கொலை செய்யச்சொன்னவர், கொலையாளிக்கு, பணத்துடன் “பான்” (அதாவது வாயில் உடன் போட்டுக்கொள்ள வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, கத்தா தடவி) கொடுக்கும் வழக்கம் உண்டு. இதைதான் Supari Killing என சொல்வார்கள். சுபாரி என வாங்கி வாயில் அந்த “பான்”ஐ போட்டுக்கொண்டு மென்றுவிட்டால் கொலை செய்ய சம்மதம் எனப் பொருள்]]].
[[[சமீபகாலத்தில் தமிழ் நாட்டில் கழகத்தை உருவாக்கிய கன்னட ஈவெரா சொன்னது போல “தன்கட்சிக்கு தமிழ் நாட்டில் முட்டாள்கள் தான் வேண்டும், புத்திசாலிகளல்ல” என்றார். இதிலும் பலர் சேர்ந்தனர். இவர்களால், இன்று தமிழ் நாடே புலம்புகிறது]]].

முகம்மதுவின் படையெடுப்புப் பாணி மிக விசித்திரமானது; விபரீதமானது. முதலில், இஸ்லாமை மேற்கொள்ள ஒரு கவர்ச்சி (இனாம் வாக்குறுதியுடன், உண்மையாக, இனாமுடன் அல்ல) அழைப்பிதழ், அதாவது தாவா அனுப்பி, அதில் இதற்கு இரண்டில் ஒன்றான ‘போரென அச்சுறுத்தலுடன்’ அனுப்பப் படும். இஸ்லாமிய ஜோதியில் கலக்க மறுத்தால், முதலில் ஜசியா (முஸ்லிமாக ஆகாது உயிருடன் வாழ / இருப்பதற்கான சுங்கவரி), கர்ஜ் (காபிஃர்கள் கொடுக்க வேண்டிய சொத்துவரி), என வரி நிர்ப்பந்தப் படுத்தப்பட்டு, மிகுந்த மன வேதனைக் கொடுமை களுடன் சித்திரவதை போன்ற தொல்லைச் செயல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். உண்மையை சொன்னால், இம்மாதிரி அவமதிப்புடன், அருவருக்கத்தக்க ‘ஜிஹாத் எனும் இஸ்லாமிய போருடன் தான் இஸ்லாமைப் பரப்ப முடிந்தது. இஸ்லாம் இன்றுவரை கோடிக்கணக்கான, உயிர்களின், ரத்த வெள்ளத்தில் மகிழ்ச்சியுடன் நீந்தி தான் இஸ்லாம் எனும் இயக்கம் உலகில் அன்று உருவானது. அதே செயல் முறைத் திட்டத்தால் தான் இன்றும் உலகை இஸ்லாமிய மயமாகக் முயற்சி எடுக்கப்படுகிறது.
அடுத்து, இஸ்லாமிய புனித நூல்களில் அப்படி என்னென்னதான் உள்ளது என பார்ப்போம்:

மேற்கூறிய விளக்கங்களால், ஹிந்துமதம், புத்தமதம், ஜைன மதம் போன்ற ஆன்மீகச் சிந்தனைகளுக்கு சமமாக, இஸ்லாமை, ஒரு மதமென ஏற்றுக்கொள்ள முடியாது. மதம் எனச்சொல்லும் போது, உலகத்திலுள்ள இஸ்லாமிய சமூகத்தினருக்கும், வன்முறை பயங்கரவாதம், கட்டாயப் போர், இனக்கொலை, இஸ்லாமியத்தால் புனிதம் என கருதப்படும் ‘தக்கியா” – பொய்யுரைத்தல், பலதாரங்கள், அடிமை வியாபாரம், சர்வாதிகாரம், பிறர் துன்பத்தில் இன்பம் துய்த்தல் முதலிய சாபக் கேடான இஸ்லாமிய கோட்பாடுகளை முக்கியமாகக் கொண்டவைகள். பொய்யாலோ, அல்லது அநாவசிய அநியாய பயங்கர வன்முறைப் போராலோ, அல்லது வேறெந்த இழிவழிகளாலும், இஸ்லாமை உலகெங்கும் பரப்புவது என்பது இஸ்லாமின் அடிப்படை கொள்கைகளாகும்.
ஹிந்துமதம், புத்தமதம், ஜைன மதம் போன்ற மதங்கள் இஸ்லாமுக்கு நேர்மாறாக, சிந்தனை, சொல், செயல் ஆகியவைகளால், அன்றாடம் செயல் முறையில் பின்பற்றும் அங்கத்தினர்களால், நிரம்பப் பெற்றது. மற்ற மதங்களில், சித்திரவதையில்லை, அடிமை வியாபாரம் இல்லை, கட்டாயப் போரில்லை, ஆசை காட்டி மோசம் செய்ய, செயலில் இறங்க “தக்கியா” ”தாவா” இல்லை.
ஆக, இஸ்லாமை ஒரு ஆன்மீகச் சிந்தனையற்ற ஒரு ‘சர்வாதிகார அரசியல் இயக்க’ மெனவே தான் முடிவெடுக்க வேண்டியதாகிறது.
இஸ்லாம் மூன்றுவித அடிப்படை நிபந்தனைகளைக் கொண்டது

1. முஸ்லிம் உலக சகோதரத்துவம் (Millat); ‘மில்லத்’ ஆக இல்லாத மற்றவர்கள் உலகிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள். இவர்களை காஃபிர் (Kufr) என மில்லத் முஸ்லிம்கள் முத்திரை குத்திவிடுவார்கள். காஃபிர்கள், இஸ்லாமை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது கொலைசெய்யப்பட வேண்டும். இரண்டில் ஒன்றை நோக்கமாக்கி தான் நடத்தப்படுவது, இஸ்லாமின் நடைமுறை.
2. இஸ்லாம் உலகத்தை இரு கூறுகளாக பிரிக்கிறது. ஒன்று டர்-உல்-இஸ்லாம் அல்லது இஸ்லாமிய இடங்கள் (dar-ul-Islam); இது முஸ்லிம்களின் பாசறை அல்லது கூடாரம். இது முஸ்லிம்களுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட நாடு. இங்கு முஸ்லிம்களால், எதேச்சாதிகாரம் அறிவிக்கப் பட்டு, ஷரியா விதிகளை நிரந்தரமாக பிரகடனப் படுத்தப்பட்டு அச்சட்டங்கள் அமலில் இருக்கும் இடம் எனப் பொருள். இந்த இடங்களில் இஸ்லாமே, சர்வ வல்லமையுடன் அதிகாரத்திலுள்ளது. அதாவது, முன்னர், இந்நாடு காஃபிர்களால், பெருமளவு மொய்யக்கப்பட்டதாக இருந்தது, ஆனால் இப்போது முஸ்லிம்களால், “ஜிஹாத்’, மற்றும் ‘தக்கியா’ முறைகளால், அமைதி நிலை நாட்டப் பட்ட நாடு என மற்றொரு பொருள் கூறலாம். மற்றொன்று டர்-உல்-ஹர்ப் இஸ்லாமியமாக ஆக்கப்பட வேண்டிய இடங்கள் (dar-ul-harb) இது காஃபிர்களின் முகாம். டர்-உல்-ஹர்ப். இந்த இடங்களில் தான் ஜிஹாத் எனும் கட்டயப் போர் நிகழ்த்த வேண்டிய இடம். இது காஃபிர்களால், பெருமளவில் மொய்த்து உள்ளதாக உள்ளது எனப் பொருள். அல்லது இனி, இவ்விடங்கள் இஸ்லாமிய மயமாக்கப்பட வேண்டிய இடங்கள்“.
3. “தக்கியாவுடன் ஜிஹாத்” – இஸ்லாமியத்துக்காக நடத்தப்படும் கட்டாய மதப்போர். ஒரு தடவை, ‘ஜிஹாத்’ போர் தொடங்கு முன், உமர் எனும் முதல் காலிஃப், தன் முஸ்லிம் படைத் தளபதிகளுக்கு ‘ஜிஹாதைப் பற்றிச் சொன்ன சொற்கள்: “” அல்லா உங்களுக்காக அளித்த பூமியை, காஃபிர்களால், இதுவரை கவரப்பட்டிருந்தது, அவ்விடத்தை, மீண்டும் அல்லாவின் குடையின் கீழ் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டுவர, அங்குள்ள காஃபிர்களைக் கொன்று, வெற்றிவாகை யுடன் திரும்பி வரப் போகிறீர்கள். இப்போர், அல்லாவின் பொருட்டு இஸ்லாமுக்காக நடத்தும் போர், காஃபிர்களால், இதுவரை முழுதும் நிரம்பி உள்ள (மொய்த்திருக்கும்) நாட்டை அல்லாவின் ஆட்சிக் குடையின் கீழ் கொண்டுவரும் விடுதலைப் போர். இப்போர் இஸ்லாமிய தற்காப்புக்காகச் செய்யப் படும் நியாயமான போர்”” என உண்மையைத் திரித்து வழக்கமான இஸ்லாமுக்கு வேண்டிய விளக்கமாகச் சொன்னான்.
[[[ஜிஹாத் என்றால் ‘காலிஃப்’ சொன்ன பொருட்கள் எவ்வளவு பயங்கர, பளுவான சொற்கள் என்பதை மறுபடியும் கவனித்துப் படியுங்கள்: – தற்காப்புக்காக நடத்தப்படும் போராம், காஃபிர்களால் இதுவரை கவரப்பட்டிருந்த அல்லாவின் இடத்தை, அல்லாவிடமே மீண்டும் ஒப்படைக்க நடத்தப்படும் போராம், கவரப்பட்ட இடத்தை மீட்டபின் அதில் அல்லாவின் ஆட்சிக் கொடையின் கீழ் கொண்டுவர நடத்தப்படும் போராம்! ஆனால் விளம்பரத்திற்காக சொல்லப்படுவதோ — “இஸ்லாம் என்றால் அமைதி”… ஆகா! இதைவிட முரண்பாடான ‘தக்கியா’க் கருத்துகளை, வேறெங்கு காணமுடியும்?, மேலும் தங்களைத் தாங்களே காட்டிக் கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகள் என்பதை சற்று ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். (shooting on one’s own foot)]]]

முஸ்லிம்கள் நேர்த்திக்கடனாகச் செய்யும் “ஹஜ்” எனும் மெக்கா யாத்திரை, “நமாஸ்” செய்வது, “ரம்சான் மாத” உபவாசம் – “ரோஸா” அல்லது “சவாம்” எனும் உபவாசம் கடைபிடிப்பது, இஸ்லாமியத்தைத் தீவிர பயங்கர வன்முறை இயக்கமாக ஆக்கிவிட கட்டாய நிதி உதவி என வசூல் செய்யப்படும்–“ஸகாத்” எனும் தானம் கொடுத்தல், ஆகியவைகள் எல்லாவறைக் காட்டிலும், மிக உன்னதமானது , “ஜிஹாத் எனும் இஸ்லாமியப் போர்”என முஸ்லிம் முல்லாக்கள் மெஹரிப் எனும் சாயங்கால ஜும்மா முடிந்தவுடன் நடத்தும் பேருரையில், முழங்குவது வழக்கம். இங்கே கலீமாவை குறிப்பாகச் சொல்லவில்லை. (அல்லாவின் மீதும், முகம்மதுவின் மீதும் முழு விசுவாசம்) ஏனெனில், இதைச் சொல்லாவிட்டால் (செய்யாவிட்டால்) முஸ்லிம்கள் முஸ்லிமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது ஷரியா சட்ட ஆணையாகும். “”அல்லாவின் கண்களில் மற்ற எல்லா இஸ்லாமியக் கடமைகளைக் காட்டிலும் “ஜிஹாத்” போரில் பங்கு கொள்வதற்கு ஈடு இணையாக மாட்டாது””. எனவும் முகம்மதுவின் அபிப்பிராயம்.
ஆகவே, ஈரானில் இஸ்லாமியப் புரட்சியை ஏற்படுத்தி, தற்போதுள்ள சர்வாதிகார இஸ்லாமிய அரசியலமைப்பில் ஈரான் ஜனாதிபதி முகம்மது அஹமதிநிஜாத் தலைமையில் ஆட்சி செய்வதற்கு ஆதி கர்த்தாவான ஆயதுல்லா குமேனி, எனும் அதி தீவிரவாத முஸ்லிம் தலைவர் அன்று சொன்ன முத்தான சொற்கள், “”ஜிஹாத் என்றால், காஃபிகள் இப்போது வசிக்கும் பிரதேசங்களை முஸ்லிம்கள் தங்கள் வலிமையால் சண்டையில் வென்று, அந்நாடுகளை அடிமையாக்குதல் என்பது ஒன்றேதான். இதற்கு முன், அந்நாடுகளில் இஸ்லாமிய அரசாங்கத்தை நிறுவ வேண்டும். அப்போது உடல் ரீதியில் தகுதியுள்ள ஒவ்வொரு முஸ்லிம் ஆண்மகனும். இந்த புனித இஸ்லாமியப் போரில் தன்னிச்சையாக கடமையென மனதளவில் தீர்மானித்து இஸ்லாமியப் படையில் தொண்டாற்ற கட்டாயம் முன்வர வேண்டும். இதன் குறிக்கோள், குரான் சட்டங்களை உலகெங்கும் பரப்பி, முஸ்லிம் சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க வேண்டும். எந்தெந்த நாடுகளில் இஸ்லாமிய சட்டங்கள் அமலில் இல்லையோ, அந்நாடுகளில் தற்போதிருக்கும் அரசாங்கங்களை கவிழ்த்து, இஸ்லாமிய மாட்சிமையை நிலை நாட்ட வேண்டும். இது ஈரான் நாட்டுக்கும், மற்ற எல்லா முஸ்லிம் நாடுகளுடைய கடமையாகும். இப்பணி, இஸ்லாமிய அரசியல் புரட்சியால்தான் ஏற்படுத்த முடிவில் முடியுமேதவிர, வேறோன்றாலும் நிலை நாட்ட முடியாது””.

மேற்கூறியவைகளைத் தொடந்து, ‘அஹமத் யாசீன்’ எனும் மற்றொரு விசித்திர பிறவி, யூதர்களைக் கொல்ல “ஹமாஸ்” எனும் அமைப்பை ஏற்படுத்தியவர்’: தற்கொலை வெடிகுண்டுப் படைவீரர்கள், உடலில் வெடிகுண்டுகளை மறைத்து எடுத்துக்கொண்டு, எதிரிகளை வீழ்த்தும் பற்பல புனித இஸ்லாமியப் பணிகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட இஸ்லாமிய புனிதத் தலைவர் சொல்வது:

“”இஸ்லாமில் நம்பிக்கையற்ற எல்லா காஃபிர்களுமாக ஒன்று சேர்ந்து, தற்போது நம்மை கொலை செய்து கொண்டிருப்பதை இனி தடுக்க (!!?!! வடிகட்டிய பொய்), இதற்கு இனி, நாமே காஃபிர்களை முதலில் கொன்று போட வேண்டும், அப்படிச் செய்யாவிடில், அவர்கள் முஸ்லிம்களனைவரையும் கொன்று விடுவார்கள். முஸ்லிம்களாக நீங்கள் இதைத் தடுக்காமல், ஒரு ஜடப் பொருளாக உட்கார்ந்து அவர்களிடம் சரணடையப் போகிறீர்களா? இஸ்லாம் மீண்டும் மீண்டும் எல்லா முஸ்லிம்களையும் வலியுறுத்துவது, ‘அல்லாவின் பணிக்காக, நம்மைக் கொல்ல எண்ணங்கொண்ட எதிரிகளை நாம் தான் முதலில் கொன்றுவிட வேண் டும்’ உலகெங்கும், எங்கெங்கு இன்று நல்லது நடக்கிறதோ ஆங்கே அல்லாவின் நீண்ட இஸ்லாமிய பட்டாக்கதியில் நிழலால் தான் உருவானது, உருவாக உள்ளது, இனியும் அவ்வாறே நிரந்தரமாக உருவாக்க வேண்டும். உங்கள் கைகளிலுள்ள முஸ்லிம் பட்டாக்கத்தி தான் அல்லாவின் சுவர்கக் கதவுகளைத் திறக்க உதவும், பொன்னான சாவி. இது அல்லாவின் “முஜாஹீதுகள்” எனும், புனித தியாகி போர்வீரர்களுக் காகவே, (Mujahids or soldiers of Allah) அல்லாவால் சுவர்க்கம் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. இஸ்லாமில் உள்ள எல்லா குழந்தைகள் முதற்கொண்டு யாவரும் முஜாஹீதுகளே!! புவியில் அல்லாவின் ஆட்சியை நிறுவது ஒன்றுதான் முஸ்லிம்கள் முதல் கடமையும் கடைசிக் கடமையும் கூட. முஸ்லிம்களான நீங்கள், உங்கள் பிரதேசங்களை காஃபிர்களான யூதர்களிடமிருந்தும், இவர்கள் நேச நாடான அமெரிக்கர் களிடமிருந்தும் மீட்கப் போகிறீர்கள். இது உங்கள் போர், இதில் பங்கு கொண்டு உங்களுக்கு வெற்றி அடைந்தாலும் அல்லது நீங்கள் உயித் தியாகம் புரிந்தாலும் சுவர்கம் கிடக்கப் போவது திண்ணம். ஆக அல்லாவின் சுவர்க்கம் புக இப்போதே நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்”” என வீரப் பேருரை நிகழ்த்தியுள்ளார் (மேற்கோள் இங்கிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டது: [ http://mobile.brainyquote.com/quotes/keywords/jihad.html ].
வேற்று நாடுகளில் குடியேறிய முஸ்லிம்களின் தத்ரூபங்கள்:
கூலியாட்களென, இஸ்லாமிய நாடுகளிலிருந்து மேலை நாடுகளுக்குத் தன் நான்கு மனைவிகள், இவர்களுக்குப் பிறந்த குழந்தை குட்டிகளுடன் (மேலும் முன்னாள் கணவன்மார்கள் மூலம் பிறந்தவர்களுடனும் கூட, தற்போதைய கணவன் அனுமதியில்) குடிபுகும் முஸ்லிம்களுடைய உண்மை நிலை, அந்நாடுகளில், அல்லாவின் போர்வீரர்களாக, அல்லது முஜாஹீதுகளென தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென முல்லாக்களால், அடிக்கடி சொல்லிச் சொல்லி, இவ்வாறே மூளை சலவை செய்யப் படுகிறார்கள்; இவர்களுக்கு தங்கள் ஆழ்ந்த மனங்களில் — உண்டி கொடுத்து, உடையளித்து, வசிக்க இடங்கொடுத்து, கையில் தினப்படி செலவுக்காக, ரொக்கமும் கொடுத்து வாழவைத்த தெய்வ தேசங்களையே, செய்நன்றி மறந்து, வரும் நாட்களில் அந்நாடுகளையும் வென்று அல்லாவின் ஆட்சியின் கீழ் கொண்டுவரும் (dar-ul-Islam) சதித் திட்டத்துடன் தான் செயல்படுகிறார்கள். ஆனால், மற்ற எல்லா, ஜன நாயக நாட்டு அரசாங்கங்களனைத்தும், இவர்களைப் போய் சூதுவாதில்லாத சாதாரணக் குடிமக்கள் என நினைந்து, விபரீத குறுகிய மனப்பாங்குடன், ரகசிய சதித் திட்டங்களை நிறைவேற்ற வந்திருக்கும் எதிரிகளுக்கே, எத்தேவையும் இன்றி, வேண்டிய மட்டும் உதவி புரிந்து, கடைசியில், படு மடையர்களாகிறார்கள். வேலியில் போகும் ஓணானை உடையில் விட்டுக்கொண்டு, குத்துதே, குடையுதே என வலிதாங்காது நவீன நாட்டியம் புரிந்து, பின்னர் வருந்துகிறார்கள்! இந்த ஜன நாயகத் துரோகிகள், புகுந்த நாட்டில் கிடைக்கும் எல்லா ஜன நாயக உரிமைகளான, மத சுதந்திரம், கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம், என வெவ்வேறு சுதந்திரங்களை பெற்றுக்கொண்டே, முற்றிலும் பிரம்மாண்ட புதுப் புது மசூதிகளையும் நிர்மாணித்து, முஸ்லிம்களல்லாத ஏனைய மக்களையும் மெல்லமெல்ல ‘தாவா” செய்து, (வேண்டுகோளை விடுத்து) தங்கள் முஸ்லிம் ஜனத் தொகையை உறுதியுடன் துரித விகிதத்தில், அதிகரித்துக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் விளைவாக, வரும் நாட்களில் முஸ்லிம்களே பெரும்பான்மை யினராக ஆக்கிவிடும் கொடு நோக்கத்துடன் செயல் படுகிறார்கள்.
ஐரோப்பாவிலுள்ள ஜன நாயக அரசாங்கங்கள், கொடு நோக்குடன் நாட்டில் புகுந்து கொண்ட இஸ்லாமை அறியாமல், இவர்களுக்குத் தங்கள் பாரபட்சமற்ற தாராள ஜன நாயக சட்டங்களாலேயே, மிகப் பரிதாபகரமாக எல்லாவிதத்திலும் கோட்டைவிட்டு, முட்டாள் பட்டத்தையும் சுமந்து கொண்டு, படு தோல்வியடை கிறார்கள். இது, நாட்டுக்குள் இருக்கும், அரசியல் கட்சிகளுக்குள் ஒரு மும்மரமான அரசியல் போட்டி மனப்பான்மையால் தான் விளைந்தது, இன்றும் விளைகிறது. அரசியல்வாதிகளைப் பற்றி கேட்கவேண்டாம். எப்பாடு பட்டாவது தேர்தலில் வெற்றிபெற்று, அதிகாரத்தை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ள பெருமளவில் உள்ள முஸ்லிம்கள் வோட்டுகளுக்காக அலைகிறார்கள். முஸ்லிம்களோ, இச்சம்யத்தில் தங்களுக்கு வேண்டிய சலுகைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். பிரிட்டனில் முஸ்லிம்கள் உண்டாக்கிய வீண் ஆரவார இஸ்லாமிய இயக்க உரைகளுக்கு அடிபணிந்து, பிரிட்டிஷ் அரசாங்கமும், தங்கள் நீதி மன்றங்களுக்கு இணையாக இஸ்லாமிய ஷரியா அடிப்படையில் மற்றொரு நீதிமன்றத்தை புதிதாக தொடங்கி விட்டார்கள். இந்த ஷரியா நீதிமன்றத்தில், முஸ்லிம்கள் பல மனைவியரை மணந்துகொள்ளும் வழக்குகள் (Muslim polygamy), சிறு பெண்கள் பிறப்புறுப்பழிவு (FGM) போன்ற ஷரியா சட்டங்களிலும் தீர்ப்பளிக்கும். சமீபத்தில் ஒரு பிஃரான்ஸ் நாட்டு நீதிமன்றம், ஒரு முஸ்லிம் நிக்காஹ் (திருமணம்) செய்து கொண்ட கணவனுக்கு சாதகமாக விவாக ரத்து அளித்தது. அதாவது மணந்துகொண்ட பெண்ணுக்கு பிறப்புறுப்பில் சவ்வு கிழிந்து (hymen) இருந்ததாம். இதனால் இவள் மணமாவதற்கு முன் கன்னி கழிந்து இருக்கவேண்டு மெனவும் ஆகவே இவள் கணவன் எதிபார்ப்பது போல கன்னியில்லை என என விவாக ரத்து கோரி ஷரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தான். விவாக ரத்தும் இந்த காரணத்திற்காக அளிக்கப்பட்டது. பிஃரான்ஸ் நாட்டில் ஒரே மாதிரியான குற்றத்திற்கு, முஸ்லிம்களுக்கு குறைவான தண்டனையும், மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அதிக பட்ச தண்டனையும் அமலில் வழங்குகிறது. அங்குள்ள காவல்துறையினருக்கும் அவ்வாறே அங்குள்ள சட்டமுமே பரிந்துரைக்கிறது.
சில படங்களில், முஸ்லிம்கள் தங்கள் தேசப்பற்றை தங்கள் வசிக்கும், நாட்டு தேசீயக் கொடியைக் கொளுத்துகிறார்கள். இவர்களுக்கா நாட்டுப்பற்று இருக்க முடியும்?
இச்செய்கைகளெல்லாம் முஸ்லிம்களை திருப்திபடுத்தும் அந்தந்த நாட்டு அரசியல் விவேகம் கொடுத்த அதிக ஊக்கத்தால் தான் விளைகிறது. இவைகளை அந்தந்த நாட்டு காவல்துறையினர் பார்த்தும் பாராமல், வேறு பக்கம் திரும்பிவிட அவர்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவும் இந்தியாவில் உள்ளது போலத் தெரிகிறது. தேர்தலில் வெற்றிபெற ஓட்டுக்காக நாட்டையே காட்டிக்கொடுக்கும் தரகர்களும், இருக்கிறார்கள்.
முஸ்லிம்களுடைய அதிகாரப் போக்கு எத்தகையது என இதுவரை அறிந்தோம். இதனால் என்னென்ன இன்னல்கள் இந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டன, ஏற்படுகின்றன, இனி ஏற்படலாம் எனவும், ஜன நாயகத்திற்கும், இஸ்லாமுக்கும் ஒவ்வாது எவும் பார்த்தோம். இனி, இதற்காக, உலகிலுள்ளோர் எல்லோருமாக ஒருங்கிணைந்து, மீண்டும் இறுதியாக கட்டாயமாக உலகிலுள்ள 80% திம்மிகள் எல்லோரும் ஒருங்கிணைந்து பொருளாதாரத்திலேயே இவர்களைத் தோற்கடித்தே ஆக வேண்டும். பின்னர் தன்னால், தானே அடங்கி விடுவார்கள். இதனால் ஆங்கே ஜன நாயகமும் உருவாக முடியும்.
நானும் கடவுளில் நம்பிக்கை உள்ளவன். அந்நம்பிக்கையுடன் தருக்கின்மை, நிதானம், தூய்மை ஆகியவைகளுடன் வாழ விரும்புகிறேன். நானே என் ஆன்மீக வழியை ஆய்ந்து, எவ்வித பிடிவாத சமயக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாமல், அது வாழ்க்கைக்கு ஏற்றதா என சரி பார்த்து, நடைமுறையில் என்னால் எப்போதாவது சிலருக்குக்காவது சிறு துன்பம் நேராமல் என் செயல் பாட்டில் கவனம் செலுத்துகிறேன்.

ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் எனும் உகலப்பிரசித்தி மெற்ற விஞ்ஞானி சொன்ன படி அவர் நினைப்பது சரிதான் என எனக்குத் தேன்றுகிறது. கீழே அவர் சொன்ன சொற்களை அப்படியே அளித்திருக்கிறேன்.

“”My religion consists of a humble admiration for the illimitable superior who reveals Himself in the slightest details we are able to perceive with our frail and feeble minds. That deeply emotional conviction of the presence of a superior reasoning power, which is revealed in the incomprehensible universe, forms my idea of God””. – Albert Einstein

ஒரு வேளை, முஸ்லிம்கள் இஷ்டப்படி ஆகிவிட்டால், இந்திய ஹிந்துகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இது தான் நம் இன்றைய இந்திய நாட்டிலுள்ள உண்மை நிலைமை!!

கடைசியில், இன்று நாட்டிலுள்ள செய்திபரப்பாளர்களான டெலிவிஷன் சானல்கள், பத்திரிக்கைகளில் உள்ளபடி, இன்று பல அரேபிய நாடுகளில், இஸ்லாமியக் கொடுமைகளால், ஜன நாயகத்தின் சுவையுணர்ந்து, அதில் முன்னுணர்வு பெற அரேபிய நாடுகள் துடிக்கின்றன. கூடிய சீக்கிரம் ஐரோப்பாவும் இஸ்லாமிய கிரகணங்களிலிருந்து (இருட்டடைப்பிலிருந்து) மீண்டும் சூரிய பட்டொளி ஒளிவீச புரட்சிகள் ஓங்குகின்றன. இது ஒரு வரவேற்க வேண்டிய செய்தி.

முடிவுரை:
இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்குமே இஸ்லாமியவாதிகள், ஜிஹாதுக்கு ஒரு அமைதி எனும் வர்ணங்கொடுத்து அதையே விளம்பரத்திற்கும் காட்டிக் காட்டி முஸ்லிம்களையும், மற்ற காபிஃர்களையும் ஏமாற்றுகின்றனர். “எத்தனை காலந்தான் ஏமாற்றுவாய்” இந்த நாட்டிலே! சொந்த வீட்டிலே!! ? படித்த முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோள். நன்றாக சிந்தியுங்கள். இஸ்லாம் ஒரு வன்முறையற்ற அன்பினால், மக்களைப் பிணைக்கும் ஆன்மீக மதமா, அல்லது நிரபராதியான மக்களையும் கொல்லத்துணிந்த அரசியல் இயக்கமா என ஒரு முடிவுக்கு நீங்களே வாருங்கள்.

கீழேகொடுத்திருக்கும் அட்டவணையில் சற்று ஆராயுங்கள். இதிலுள்ள விவரங்கள் உங்களுக்குப் புரிந்துகொள்ள எளிதாக இருக்குமென நினைக்கிறேன்.

குறிப்பிட்ட வசனத் தலைப்புகள் **முத்தொகுப்பு
நூல்கள்(Trilogy) ஒட்டுமொத்தமாக குரான் ஹத்தீஸ் சிரா

1. முஸ்லிமல்லாத காஃபிர்களைக் கொல்ல
உள்ள ஆணைகள் (எல்லாம் 100% க்கு)

மற்றவைகள்
60%

40%
64%

36%
37%

63%
81%

19%

2. முஸ்லிம்களை ‘ஜிஹாத்’ இல் பங்கு
கொள்ள ஆணைகள் (எல்லாம் 100% க்கு)

மற்றவைகள்
31%

69%
9%

81%
21%

79%
67%

33%
**முத்தொகுப்பு நுல்கள் என்பது (Trilogy)=குரான், ஹத்தீஸ், சிரா ஆகிய முன்றும் சேர்ந்தது
இந்த அட்டவணை, ‘பில் வார்னர்’ எழுதிய Political Islam இல் கொடுத்திருந்த வரைபடத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

நடு நிலையில் ஆராய்ந்தால், முடிவு: இஸ்லாம் ஒரு பயங்கர வன்முறை களைக் கையாளும் இயக்கமே என முடிவுக்கு வருவீர்கள். அப்படி உங்களுக்கு புரிந்து கொண்ட பின், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். சிறு துளி பெருவெள்ளமாகலாம். ஆக, இதுவரை முஸ்லிம்களை ஆட்டிப்படைப்பது முகம்மது செய்த அல்லது அவர் வழிவந்த இஸ்லாமிய நூல்களே எனவும் புரிந்து கொள்ளலாம்.
உலகில், இஸ்லாம் முன்னேறப்பாதையில் மக்களை அழைத்துச் செல்லாது, 7வது நூற்றாண்டு வாழ்க்கையை 21 நூற்றாண்டிலும் அனுசரிக்க நிர்பந்தப்படுத்துகிறது என்வும் தெரியலாம். இதுவரை அளிக்கப்பட்ட நோபல் பரிசுகளில், முஸ்லிம்களுக்குக் கிடைத்த பரிசுகள், மற்றவர்களைக் காட்டிலும் (மிகச் சிறிய நாட்டிலுள்ள யூதர்களைவிட) மிகக மிகக் குறைவே. அப்படி முஸ்லிம்கள் யாருக்காவது ஓரிருவருக்குக் கிடைத்திருந்தால், அப்பரிசுகள் முஸ்லிம்களல்லாத மக்களுடன் உதவியால்தான் அல்லது மற்ற நாடுகளிலிருந்து கொண்டு, அங்குள்ள நிபுணர்கள் அளித்த அறிவுரைகளால் மட்டுமே ஆகும். இஸ்லாமும், நாஸிசம், கம்யூனிசம் ஆக இம்மூன்றும், வன்முறையைச் சார்ந்ததே. ஒரே வன்முறையைப் போதிக்கும் ஒத்த பண்புள்ளவர்களே. “ஓரே குட்டையில் ஊறிய மட்டைகளே”. இது ஜன நாயத்துக்கு விரோத இயக்கங்களாகும். உங்களுக்கு மதம் எனத் தேவைப்பட்டால், உலகிலுள்ள மற்ற, உண்மையான அமைதி பரப்பும் மதமொன்றை மனசாட்சிக்கு உகந்ததைத் தழுவி, மற்ற எல்லா மக்களுடன் அன்புடன் அமைதியுடன் வாழமுடியும். அமைதியே நிரந்தரம். மக்கள் அரசாங்கமாக, ஜன நாயமே நல்ல ஆட்சிமுறை. இதிலும் பல குறைபாடுகள் இருந்தாலும் இன்றிருக்கும் நிலையில், உண்மையான ஜன நாயகமே நாட்டிற்கு நல்ல வழிகாட்டி. இதிலுள்ள கசடுகளைக் ஒழித்திட வேண்டும். அவ்வளவேதான்!
முன்னாள் இஸ்ரைல் பிரதம மந்திரி பெஞ்சமின் நடான்யஹூ இவ்வாறு “” முஸ்லிம்கள் வன்முறையை நிறுத்தினால், உலகம் அமைதியுடன் வாழும். ஆனால், இன்று இஸ்ரைல், ஆயுதங்களைக் கைவிட்டால், இஸ்ரைல் நாடே இனி இருக்க முடியாது”” எனச் சென்னார்.
முடிவாக, சாக்ரடீஸ் சொன்ன வார்த்தையுடன் முடிக்கிறேன். “” எல்லா பாபச் செயல்களுக்கும் மூல காரணம், அறியாமைதான்””. இதனால் தான் முஸ்லிம்கள் இஸ்லாமியத்துடன் இதுவரை உழல்கிறார்கள். இனி வரும் உலகம், இஸ்லாமியத்துக்கல்ல; ஜன நாயகத்திற்கே! இது உறுதி!!
முதலில், அரேபிய அரண் என கருதப்பட்ட, டுனீசியா, எகிப்து, பஹ்ரைன், லிபியா, யேமன் இந்நாடுகளில் இஸ்லாமியத்திற்கெதிராக புரட்சி கொழுந்துவிட்டு எரிகிறது. இதில் கட்டாஃபி லிபியாவிலிருந்து மார்ச்-2011 கடைசியில் புரட்சிப் படையினரால் ஓட ஓட விரட்டப்பட்டு வருகிறான் என்ற செய்தி வருகிறது. இன்றுவரை வந்த செய்திகள் படி, இவன் வீட்டிற்குள், இவனே இருக்கும் போது, இவன் மகன், பேரன்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் உண்மை என்ன என நிரூபிக்கப் பட்டுவிடும். பிறகு, அல்ஜீரியா ஜோர்டன் ஆகிய இடங்களில், எரிமனையென காஃபிர் புரட்சி, வெடிக்க இருக்கிறது.
கடைசி உச்சகட்ட (climax) எரிமலை வெடிப்பு, சவுதி அரேபியாவாததான் இருக்கும். அன்றோடு சர்வாதிகார, பயங்கர தீவிரவாத வன்முறை இஸ்லாம் அழியும். இது நிச்சயம். ஏனெனில், பக்கத்திலுள்ள எல்லா முஸ்லிம் நாடுகளிலும் இஸ்லாம் நிறுவப்பட்டவுடன், சவுதி அரேபியா தன்னிச்சையாக, கீழிறங்கி வந்து தான் ஆகவேண்டும். பெட்ரோலியமும், அதன் உரிய விலையில் கிடைக்கும். உலகத்திலும் அமைதி மலரும். இஸ்லாமை வன்முறையால் பரப்ப இருந்த உலக மகா தலைவன் இன்று, (01-மே-2011) ஒசாமா பின் லேடன் ‘லேட்’ ஒசாமா ஆகிவிட்டான்.
இதை 2001இல், இன்னும் 20 ஆண்டுகளில் அரேபிய மக்களே இஸ்லாமியத்தை ஒழித்து விடுவார்கள் என அன்றே டாக்டர் அலி சினா, (www.faithfreedom.org) வருவதுரைத்திருக்கிறார். இனி வருங்காலம், ஜன நாயகத்திற்குத் தான்.

இதற்காக இன்று கிடைக்கும் வரவேற்கப்பட வேண்டிய செய்திகள் நமக்கு மிக உற்சாக மூட்டுகின்றன. நாசிசம், கம்யூனிசம் போன்றவை ஒழிந்தது போல, இஸ்லாமும் இன்னும் 10 ஆண்டுகளில், முடிவுறும், ஜன நாயகம் மலரும், அன்று முதல், உலகம் நிம்மதியுடன் வாழும். இஸ்லாமியத்தால் இதுவரை கட்டுண்டோம், சிறிது காலம் காத்திருப்போம், காலம் மாறும், உலகுக்கு நல்ல காலம் கட்டாயம் பிறக்கும்!!

—–0—–

Series Navigation35 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35 >>

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்