கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “கடைவீதிப் பக்கம் நான் செல்லும் போது திருவாளர் பிதற்றுவாய் ஒவ்வொரு கடை வாசலிலும் நின்று போவோர் வருவோரைப் பற்றி வக்கணை…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உலகு முழுதும் சுற்றித் தேடி ஓடாதே ஒரு குகையைக் கண்டு ஒளிந்து கொள்ள ! ஒளிந்திருக்கும் கடும் விலங்கு ஒவ்வோர்…

யாளி

ப.மதியழகன் தீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றும் போது தோன்றும் வட்டம் மெதுவாகச் சுழற்றும் போது காணாமல் போகும் முதல் சுவாசம் இழுக்கும் சிசு தாயின் அரவணைப்பில் சுகம் காணும் நகராமல் அமர்ந்திருந்தாலும் பூமியின் பயணத்தில் நாமும்…

சந்திப்பு

அ.லெட்சுமணன், சாதாரணமாக துவங்கிய ஒரு நாளின் பகல் பொழுதில் அலுவலக சிற்றுண்டி சாலையில் கல்லூரி கால நண்பனை 15 ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக சந்தித்தேன் சிரிக்க சிரிக்க பேசினோம் கடற்கரைக்குப் போவது என்று முடிவானது…

யார் அந்த தேவதை!

ரசிகன் என்னை கடந்து செல்லும் பெண்ணவள் தோழிக்கூட்டமும் தேரோட்டம் தான்! யாரிந்த பெண்ணோ கதை பேசி நடக்கின்றாள்… என்னுடலில் கை தீண்டாமல் உயிர் கொன்று போகின்றாள்… முட்டும் சாலை வளைவில் முகம் திருப்பி என்னுயிர்…

மகிழ்ச்சியின் வலிகள்

கு முனியசாமி ————— இளமையாய் இருப்பதைவிட இருப்பதாய் மற்றவர்கள் சொல்லும் போது இன்னும் மகிழ்ச்சி. மகனின் கடவுச் சீட்டு தொலைந்து விட்டது. காணவில்லை என்று சொல்ல காவல் நிலையம் சென்றோம் நான் மகன் மற்றும்…

இன்றைய காதல்

குரும்பையூர் பொன் சிவராசா கண்ணும் கண்ணும் பேசியது அன்றைய காதலிலே கண நேர சந்திப்பிலும் காவியம் பேசியது பார்வைகள், கை அசைவுகள் ஒவ்வொன்றும் படித்தன ஆயிரம் கவிதைகள் ஒவ்வோர் புன் சிரிப்பும் கொடுத்தன பல…

அதிர்வு

வளத்தூர் தி .ராஜேஷ் —- ஒரு அதிர்வு உங்களுக்கு சொல்லப்படுகிறது . மிகவும் அருகில் இருப்பதாக மீண்டும் சொல்லப்படுகிறது. நீங்கள் அதை இன்னும் உணரவில்லை . சொல்லிய விதம் தவறாக இருக்கலாம் இல்லையெனில் அது…

ஒரு பூவும் சில பூக்களும்

இலெ.அ. விஜயபாரதி நிழல் மதி தொலையும் அதிகாலையில் இரவி தொலையும் அந்திமாலையில் நிழல் தொலைத்திருக்கும்… இவ்வுலகம்! ஒரு பூவும் சில பூக்களும் காதலின் காதோரத்தில் கவிதை பாடிக்கொண்டிருந்தது ஒற்றை ரோஜா! கட்டிலின் கால்களில் மிதிபட்டு…

ஈழம் கவிதைகள் (மே 18)

ஹேமா(சுவிஸ்) 1) மே பதினெட்டோடு போகட்டும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ புதைத்துவிட்டால் உயிர்க்காது என்றுதான் நினைக்கிறீர்கள் உயிர்மூச்சில் சிலுவை அறையப்பட்டதை அறியாத நீங்கள். மழையிலும் வெயிலிலும் குளிக்கும் மலரென வாழ இசைத்தீர்கள் பழக்கப்பட்டுவிட்டோம் முட்களையும் பூக்களாக்க பயமில்லை…

இனிவரும் வசந்தத்தின் பெயர்

கலாசுரன் * வெளிறிய கோடை இலைகளே.. வறண்டு போன நடை பாதைகளே.. நீருடை பூணும் கானல்களே.. ரத்தமற்று சுருங்கிப் போன நதி தமநிகளே.. கருகி விழுந்த பூவிதழ்களே.. எனதிந்த வெற்றுக் காகிதங்களிடம் இனிவரும் வசந்தத்தின்…

முடிவுகள் எனும் ஆரம்பங்கள்!

ருத்ரா 10/5/2011 தேர் ஓடிய தடம் …… உற்று உற்று பார்க்கிறோம் இந்த தடத்தை . ஏதோ ஒரு “ஆணை” ஆனை போல‌ ஓடி ஓடி ச‌ர்க்க‌ஸ் காட்டிய‌து . க‌ண்ணுக்கு தெரியாத‌ ஒரு…

பிராத்தனை

ரவிசந்திரன் ஒசாமாவிற்கும் சரி, ஓபாமாவிற்கும் சரி, இந்த ஊமை சனங்களின் ஒலம் கேட்க வில்லை பாவம் அதிகார போதை தலைக்கு ஏறி இருக்கிறது. ஒளவை, புத்தர் ,தெராஸாவின் மொழி படித்தறிய முடியாத இந்த செவிடர்களுக்காவாவது…

அரூப நர்த்தனங்கள்

ராஜா 1. சும்மா கிடந்த காற்றை சுழட்டி சுற்றுகிறது மின்விசிறி தாள்களுக் கிடையே நுழைந்து வழிந்தோடி ஆடைகளை அசைவித்து திரைச்சீலைக்கு பின்னால் ஒளிந்து விளையாடும் குட்டிகள் தீண்டிவிடாமல் எரியும் சுடரொன்று கண்ணாடிச் சுவர்களுக்குள் சிரிக்கிறது…

வீட்டின் உயிர்

மீனா சுந்தர் – வரும்போதே எரிச்சல் மண்டும். குட்டிப் பிசாசுகள் வாலில்லா குரங்குகளென திட்டிக் கொட்டுவாள் மனைவி. பிள்ளைகள்மீது பிரியம்தானெனினும் அட்டகாசம் பார்க்க அப்படித் தோன்றும். விடுமுறை கழிக்க உறவினர் வீடு சென்ற குழந்தைகள்…

பிராத்தனை

ரவிசந்திரன் ஒசாமாவிற்கும் சரி, ஓபாமாவிற்கும் சரி, இந்த ஊமை சனங்களின் ஒலம் கேட்க வில்லை பாவம் அதிகார போதை தலைக்கு ஏறி இருக்கிறது. ஒளவை, புத்தர் ,தெராஸாவின் மொழி படித்தறிய முடியாத இந்த செவிடர்களுக்காவாவது…

விழி மூடித் திறக்கையில்!

கௌரி விழி மூடித் திறக்கையில் வெகு தூரம் சென்று வந்த வித்தியாச உணர்வெனக்கு… தூரத்தில் நடந்தவை துல்லியமாய் நினைவிருக்க நேற்றென்னை நலம் கேட்ட நபர் யாரும் நினைவில்லை… புது வித அன்னியம் அகப்பட்டு அழக்…

தொடுவானம்

சித்ரா _______________ ரோட்டோர பிளாட்பாரத்தில் ஒரு தொழுநோயாளனும் ஒரு தொழுநோயாளியும் அவர்களைத் தாண்டி கால்கள் போகிற போது கைகளை நீட்டி பிச்சை கேட்கிற நேரம் தவிர சுவாரஸ்யமான சம்பாஷனை ஒயாமல்.. பிச்சை விழும் காசில்…

புழுங்கும் மௌனம்!

கவிதா ரவீந்தரன் ஒரு மௌனத்தை எவ்வளவு நேரம் சுமப்பது உன் பொய்களையும் கனவுகளையும் போதையாய் புணர்ந்த வலிகளோடு … பெருத்த பாலைவனங்களில் உடைந்த பீரங்கிகள் சொல்லும் மௌனங்களை உரசிப் பார்த்ததுண்டா நீ ? முழுமையின்…

சிதறல்

ஷம்மி முத்துவேல் … தேடுதல் எளிதாக இல்லை தொலைத்த நானும் தொலைந்து போன நீயும் தனித் தனியாக தேடும் பொழுது எட்டநின்று பார்த்தது காதல் …. களித்த காலம் கழிந்து போனதில் எச்ச விகுதிகளில்…

கடக்க முடியாத கணங்கள்

ரவி உதயன் கதவு திறந்து கடந்த கணத்தில் பதறி சாந்தமடைகின்றன கண்ணாடித்தொட்டிமீன்கள் நின்று விட்டது நனைந்து கொண்டிருந்த குளியலறை பாடல் ஒன்று சட்டென பிரிகின்றன முத்தங்ககொள்ளும் இரு ஜோடி உதடுகள் காண நேர்ந்துவிடுகிற அக்கணம்.…

நீ தானா

செண்பக ஜெகதீசன் வேடங்களில் மூடி வைத்த மேடை நாடகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது மண்ணில் மனித வாழ்க்கை ! உறவின் மடியில் உல்லாசத்தில் இருப்பவன் போதிக்கிறான் துறவின் தூய்மை பற்றி ! பாலுக்காகக் கூட பிள்ளைக்கு அவிழ்க்காத…

கூடடையும் பறவை

வருணன் ஒவ்வொரு அந்தியிலும் பறந்து களைத்த பறவை கூடடைவதைப் போல தனிமை வந்தமர்கிறது என் கிளைகளில் மொழிகள் மறுதலித்த அடர் மௌன வனத்தின் ஒற்றை மரமாய் கிளைகள் பரப்பி நான். சில்வண்டுகளின் ரீங்காரமோ காற்றின்…

தட்டுப்பாடு

கயல்விழி கார்த்திகேயன் உடன் வரும் வழக்கமாய் வர்ணிக்கப்பட்டு அன்று கவனிக்காமல் விடப்பட்ட வெண்ணிலா.. கடந்து செல்லும் தீப்பெட்டி அடுக்கினாற்போன்ற கட்டிடங்கள்.. தன் குறிக்கோள் மறந்து தெரு நாய்களுக்கு அடைக்கலம் தந்திருந்த குப்பை சூழ் குப்பைத்தொட்டிகள்..…

பம்பரக் காதல்

குமரி எஸ். நீலகண்டன் கயிறு காதலில் பம்பரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் உடலெங்கும் அழுந்தத் தழுவி தன்னன்பை அந்தரங்கமாய் சொன்னது. எதுவும் சொல்லாமல் இயல்பாய் இருந்த பம்பரத்தின் கயிற்றை இழுத்துப் பிரித்த போது…

ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்

தேனு . வார்த்தைக்கூடை நிரம்ப பலவண்ண பொய்களுடன் வெளியேறுகிறேன் காலைவெயில் நுகரும் வியர்வையுடன்… . ஒவ்வொரு பொய் துழாவியெடுத்து சூடிக் கொள்ளும் வேளையிலும் கண்ணீர்த்துளிகளுடன் என் கற்பனை தோட்டத்தில் ஒரு மலர் உதிர்கிறது… .…

என்ன வாசிப்பது..

தேனம்மை லெக்ஷ்மணன் ****************************** கண்களின் வழியோ கண்ணாடி வழியோ பிரதிபலிக்கிறது நீ வாசிப்பது…. எழுத்துக்களோ., கோப்புக்களோ., அங்கங்களோ., ஆராய்ச்சியோ.. காக்கைக்கால் கோடுகள் உற்சாகம் கிளப்பும் ஒன்றையும்., நெற்றிச் சுருக்கங்கள் பொருளாதார வரைபடங்களையும் கன்னக் குழிவுகள்…

சூரியச் சிறகுதிர்ந்து..

தேனம்மை லெக்ஷ்மணன் ******************************** கலையும் மேகங்களாய் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன பழக்கங்களும் உறவுகளும். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் மனநிலையில் கலையவும் உருவாகவும்.. கனத்த மேகங்கள் உருண்டு திரண்டு முரள்வது பேரிடியாய் இடம்புரட்டி முணுமுணுப்போடும் கூதலோடும் கலையாமல்…

பிரச்சாரம்

ரவிசந்திரன் சிறுமை கண்டு மேடையில் பொங்கி கிழே சில்லறைக்கு சிண்டு பிடி சமத்துவ புரத்திலும் சாதி சண்டை பாக பிரிவினையில் வட மொழி மேல் போர் செய்ய தாய் மொழிக்கு நவீன கல்லறை நீதி,…

அப்படியாகிலும் இப்படியாகிலும் …

சித்ரா ___________________ தூக்க சொல்லி கால் சுற்றி வந்து புடவை கொசுவத்தில் முகம் புதைக்கிற வேளைகளில்.. தூக்குகிற அம்மாவாயிருந்தால் தோளில் சாய்ந்து விரல் சப்பலாம்.. தூக்காத நேரங்களில் !!! தூக்காத நேரங்களிலும் அழாமல் இருக்க…

இலக்கு

பி.பகவதி செல்வம் மீண்டும் மீண்டும் என்னை துரத்தி கொண்டு வருகிறாய் ஏதோ ஒரு முறை என்னை வீழ்த்தி விட்டாய் என்பதற்காக ஒவ்வொரு முறையும் உன்னிடம் மாட்டிக்கொள்வேன் என்று மதம் கொண்ட யானையாய் என்னை துரத்துகிறாய்…

அதனதன் தனிமைகள்

வளத்தூர் தி .ராஜேஷ் — சீற்றமிகு தனிமையின் விளைவை தன் மவுனத்தில் வெளிவருவதை என் அழுகை காட்டி கொடுத்து விடுகிறது . பரிமாணத்தின் பரிசுத்த அக்கண்ணீர் இக்கணம் திரவத்தின் தலைவன் ஆனது. அக்கண்ணீர் தன்…

அறை இருள்

ராம்ப்ரசாத் வெளிச்சங்களை விரட்டிவிட்டு இருள் ஆக்ரோஷமாய் மூலை முடுக்கெல்லாம் எதையோ தேடிக்கொண்டிருந்தது… அது தேடிக்கொண்டிருந்தது என் மெளனத்தைத்தானென்று அறியாமல் இருளையே வெறித்திருந்தேன் நான்… – ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சிறிது சிறிதாய் உன்னை விடுவித்துக் கொள் முன்னைப் பழக்கத்தை விட்டு ! முக்கிய அறிவுரை இது உரைப்பது நான் !…

நெய்தல் போர்

குமரி எஸ். நீலகண்டன். கனத்த இதயத்தோடு கடற்கரை வந்த போது இதமானக் காற்றில் இதயம் கரைந்தது. உள்ளிருந்து உறுமிக் கொந்தளித்த சுனாமி அலைகள் ஆர்ப்பரித்த கடலைக் கண்டு அடங்கி ஒடுங்கின. மணற் பாதுகைகளாய் உப்பு…

மரணத்தின் தூதுவன்

ஷம்மி முத்துவேல் அந்த குளக்கரையில் நின்றிருந்த ஒற்றை நாரையின் அலகுகளில் காத்து இருக்கின்றான் எதிர்பார்ப்பின் சாளரம் திறந்து வைத்தபடி கிணற்றுக்கும் வாய்க் காலுக்கும் இடையே துள்ளிக் கொண்டு திரிகிறது ஓர் மீன் கூட்டம்… காற்றின்…

என் மூன்றாம் உலகம்!

ரசிகன் அதிகாலை தேநீர் கோப்பைக்கும் சாயுங்கால மதுக்கோப்பைக்கும் இடைப்பட்ட குக்கிராமம் எனது! வற்றிப்போன இதயங்கள் குடியிருக்கும் மிக விசாலமான தெருவில் இடதுபக்கம் என் வீடு… முற்பொழுதொன்றில் அவள் பார்வை பட்ட ஒதுக்குப்புறத்தில் எனதறை… அலங்கோலமாய்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நான் பணி செய்யப் போகும் போது திருவாளர் பிதற்றுவாய் என் பின்னால் வருவார் ! என் மூளை உணர்வைக் கிளரிவிட்டுச்…

களங்கமில்லாமல்..

தேனம்மை லெக்ஷ்மணன் ********************************* மனம் ஒவ்வொரு உருவமாக உன்னை வனைந்து பார்க்கிறது.. நீ பிரதிபிம்பங்களுக்குள் அடங்காமல் மஹிமா லகிமா அணிமாவாய் எங்கேயோ அமர்ந்து என்னை நானறியாமல் பார்ப்பாயோவென்ற எதிர்பார்ப்போடு கழிகிறது நொடிகள்.. எப்போதாவது நீயறியாமல்…

அதுவரை பயணம்.

செண்பக ஜெகதீசன் ஆனந்தம் அளிக்கிறது அறிவியல் வளர்ச்சி, அச்சம் அளிக்கிறது அமைதியின் வீழ்ச்சி.., பாரெலாம் நடுங்குது பயத்தில், நனைகிறது கண்ணீரில், கேட்கிறது கூக்குரல்கள், அது தெருச் சண்டையாலா, வாய்பிளக்கும் வன்முறையாலா, வலியவரும் போராலா..? மாறித்தான்…

சுயபரிசோதனை

சின்னப்பயல் உன்னை அதிகம் துன்புறுத்தியிருக்கிறேனா ? அது என் சுயத்திற்கு மகிழ்வைத்தந்திருக்கிறது உன்னை அதிகம் காயப்படுத்தியிருக்கிறேனா ? அது என் சுயத்திற்கு மருந்து போடுவதற்கு பயன்பட்டிருக்கிறது. உன்னை அதிகம் உதாசீனப்படுத்தியிருக்கிறேனா ? அது என்…

என் மண்!

வ.ந.கிரிதரன் நான் பிறந்த, நான் தவழ்ந்த, நான் வளர்ந்த மண். ஒரு தலைமுறைதான் ஓடி விட்டது பிரிந்து. நீங்கியது நேற்றுத்தான் போலிருக்கிறது. கழிவிரக்கத்தில் கழிகின்றது நிகழ். இப்பொழுதும் பல சமயங்களில் எனக்கு என் மண்மீதான…

சிலர் வணங்கும் கடல்

லதாமகன் விருப்பமற்று அலைந்துகொண்டிருக்கிறது புக விரும்பமில்லாத நீர் வெட்டிவிடப்பட்ட தக்கையின் இடைவெளிகளில் ஆதியில் ஊறிய வன்முறையுடன் சிப்பி மூடிக்கொண்டிருக்கிறது தன்னுள் விழுந்து ஒற்றைத் தூசியின் உறுத்தலில் ஊறும் அன்னிச்சை நீருடன் எப்போதும் உப்பாகாத மீனின்…

குதிரைகள் இறங்கும் குளம்

ந.மயூரரூபன் வார்தைகள் நிலையழிந்து முட்டித்திரியும் என் கனவுக்குளத்தின் கரைகளில் காட்டுக்குதிரையொன்று திமிர்த்து நடைபயில்கிறது. கருப்பு வௌ்ளைக் காட்சித் திரையாய் நிரம்ப முடியாக்குளம் கருநிழல் சாய்ந்த அக்குதிரையின் கனைப்பொலி நிறைத்து இன்னொன்றிற்காய் காத்திருக்கின்றது. உன்நினைவுகள் முளைத்தவெளியை…