ராமச்சந்திர கோபால்
சமஸ்கிருதத்தில் தமிழில் உள்ளதை விட அதிகமான மெய்யெழுத்துக்கள் உள்ளன. உதாரணமாக ஷ, ஸ, ஷ, ஹ, க்ஷ் ஆகியவற்றை பற்றி நமக்குத் தெரியும்.
வல்லின எழுத்துக்களான க ச ட த ப ஆகிய ஐந்து எழுத்துக்களுக்கும் அவற்றின் பல வகை உச்சரிப்புகளுக்கு ஏற்ற எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன.
உதாரணமாக கட்டி என்ற சொல்லில் க என்ற எழுத்தை தமிழில் அழுத்தி k என்ற ஆங்கில எழுத்து போல உச்சரிப்போம். தங்கம் என்பதில் உள்ள கவை ஆங்கிலத்தில் உள்ள g என்ற எழுத்து போல உச்சரிப்போம். இப்படி க-வின் வகைகளுக்கு என்று சேர்த்து க என்ற உச்சரிப்பில் நான்கு எழுத்துக்கள் உண்டு
அவற்றை இங்கே பார்ப்போம். இந்த எழுத்துக்களை கண்டு அஞ்ச தேவையில்லை. இவற்றை பழகிக்கொண்டால், மிகவும் எளிமையான முறையில் படிக்க ஏதுவாகும்.
க1 – ka – क –
க2 – kha – ख –
க3 – ga – ग –
க4 – gha – घ –
இதே போல ச வின் மாற்றிய ஒலி ஜ என்பது நமக்குத் தெரியும்
च ca – ச1 –
छ cha – ச2 –
ज ja – ஜ1
झ jha -ஜ2
त ta – த1
थ tha – த2
द da – த3
ध dha – த4
ट Ta – ட1
ठ Tha – ட2
ड Da – ட3
ढ Dha -ட4
प pa – ப1
फ pha – ப2
ब ba – ப3
भ bha -ப4
இந்த எழுத்து வகை தெரியாதவர்களுக்கு இந்த எழுத்துக்கள் மிக அதிகம். ஆகவே இந்த வாரத்துக்கு இது போதும். இதனையும் திரும்பித்திரும்பி எழுதி பழகுங்கள்.
இந்த எழுத்துக்களை கணினியில் எழுதுவதற்கு நீங்கள் nhm writer
உபயோகிக்கலாம். ஹிந்தி மராத்தி ஆகிய தேவநாகரியில் எழுதப்படும் மொழிகளை தேர்வு செய்து, phonetic முறையில் எழுதுவதை தேர்வு செய்துகொள்ளுங்கள். மேலே குறிப்பிட்டுள்ள ஆங்கில எழுத்துகளை தட்டச்சினால், மேலே குறிப்பிடப்படும் சமஸ்கிருத எழுத்துக்களை எழுதலாம்.
http://www.avashy.com/hindiscripttutor.htm
- நினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)
- பரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2
- நீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31
- மிச்சங்கள்
- சிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை
- குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா!
- உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியில் இப்போது என்ன நிகழ்கிறது ? (கட்டுரை -7)
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21
- புலமையும் வறுமையும்
- தலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்
- மலர்மன்னன் கடிதத்துக்கு பதில்
- பதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்
- உயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு- சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி
- இயல் விருது வழங்கும் விழா
- வேத வனம்- விருட்சம் 93
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2
- ஓரு நாள்…
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு
- களம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்
- ராத்திரிக்கு?…
- ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 4
- வலி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -2
- முள்பாதை 36
- கார்தும்பி
- சென்னை வானவில் விழா 2010
- ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1
- நற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை
- வேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..
- மதசார்பின்மை
- திருவள்ளுவர் தீட்டிய கத்தி
- போலீஸ் வந்துவிட்டால்