ராமச்சந்திர கோபால்
உயிர்மெய் எழுத்துக்களை கவனமாக கற்றுகொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.
கூடவே இரண்டு மூன்று எழுத்துக்களை சேர்த்து எழுதும் பழக்கம் சமஸ்கிருதத்தில் உண்டு.
உதாரணமாக க்ர என்ற சொல் அடிக்கடி சமஸ்கிருதத்தில் (உக்ர, சீக்ர) ஆகியவை, த்ர என்ற ஒலி (யந்த்ர, மந்த்ர போன்றவைகளில்) வருவதால் அவற்றை கூட்டாக எழுதும் பழக்கம் உண்டு.
त्+म = त्म
த்+ம = த்ம
ण्+य=ण्य
ண்+ய=ண்ய
न्+त्+य= न्त्य
ன்+த்+ய = ன்த்ய
म्+न = म्न
ம்+ன=ம்ன
ब्+व=ब्व
ப்+வ = ப்வ
மேலே கண்டது போல மேலிருந்து கீழே வரும் கோட்டை நீக்குவது மூலமாக அதன் புள்ளிவடிவத்தை அடையலாம்.
மேலும் சில எழுத்துக்கள் வேறுமாதிரி மாற்றம் அடைகின்றன
र्+प=र्प
ர்+ப=ர்ப
சமஸ்கிருத ப எழுத்தின் மேலே உள்ள சுழியை கவனிக்கவும். இது வந்தால் ர் சொல்லி அதன்பின் அந்த எழுத்தை சொல்லவேண்டும்.
கூட்டெழுத்து எழுதும்போதும் ர் வந்தால் அது மேலே சுழியாக மாறும்
र्+ध्+वा என்று கூட்டினால், र्ध्वा என்று மாறும்.
ர்+த்+வா என்பது ர்த்வா என்று ஒலிக்கும்
ஆனால், சேர்க்கைக்கு பின்னால் ர் வந்தால் எழுத்து வேறுவிதமாக மாற்றமடையும்
உதாரணமாக ப்+ர என்பது ப்ர என்று ஆகும்
இதை சமஸ்கிருதத்தில் प्+र = प्र என்று ஆகும் ப் எழுத்துக்க்கு கீழ் இருக்கும் கோட்டை கவனியுங்கள்.
இதே போல
द्+र = द्र என்று ஆகும்
த்+ர= த்ர
ट्+र = ट्र
ட்+ர = ட்ர
त எழுத்து மட்டும் வேறுவிதமாக மாற்றமடையும்
त्+र = त्र த்ர
இரண்டு எழுத்துக்கள் கூட்டெழுத்தாக ஆகும்போது வித்தியாசமாக ஆகின்றன
க்+ஷ = க்ஷ
ज्+ञ= ज्ञ
ஜ்+ஞ =ஜ்ஞ
இவை அனைத்தும் சம்யோக எழுத்துக்கள் என்று அழைக்கப்படும்
கீழ்க்கண்ட அட்டவணையை பார்க்கவும்
- பொத்தி பொத்தி வளர்த்திருக்கா !!!
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5
- முள்பாதை39
- சூறாவளியின் பாடல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட
- சமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் – 3
- இவர்களது எழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24
- திரு ஹெச் ஜி ரசூல் கவிதை பற்றி
- இலக்கியத் தோட்டத்தின் விருது விழா
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்
- ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து
- கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா
- ஜடாயு எதிர்வினைக்கு நன்றி
- அரவிந்தன் நீலகண்டனுக்கும் நன்றி
- கால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…
- இரயில் பயணம்
- தா
- பரிமளவல்லி (தொடர்கதை) அத்தியாயம் 4. பட்டிமன்றம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -5
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 2
- களம் ஒண்ணு கதை பத்து – 10 இன்பசேகரம்
- உலகங்கள் விற்பனைக்கு
- கல்லறை முதல் கல்லறை வரை – விஜயின் மதராசபட்டணம்
- (Brahmins have become the Dalits)தலித் பிராமணன்
- சாதி – குற்றணர்வு தவிர்
- கால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்
- சிதறிப் போன கண்ணாடி…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! = கவிதை -32 பாகம் -3
- வேத வனம் விருட்சம் 96 –
- உயிருண்டு வயிறில்லை
- நிஜங்கள் சுடுகின்றன