ராமச்சந்திர கோபால்
இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம்.
दर्पण: – தர்ப்பணஹ – கண்ணாடி
करदीपः – கரதீபஹ – கையில் வைத்திருக்கும் டார்ச்லைட்
मण्डपः – மண்டபஹ – மண்டபம்
पादत्राणम्- பாதத்ராணம் – செருப்பு
सीवनयत्रम्- ஸீவனயந்த்ரம் – தையல் மெஷின்
वातायनम्- வாதாயனம் – ஜன்னல்
यानपेटिका – யானபேடிகா – சூட்கேஸ்
द्विचक्रिका – த்விசக்ரிகா – இரண்டுசக்கரசைக்கிள்
मापिका – மாபிகா – ஸ்கேல்
माला – மாலா – மாலை
पुष्पाधानी – புஷ்பாதானீ – பூச்சட்டி
दूरवाणी – தூரவாணீ – தொலைபேசி
कर्तरी – கர்தரீ – கத்திரிக்கோல்
पुस्तकम्- புஸ்தகம்- புத்தகம்
उपनेत्रम्- உபநேத்ரம் – மூக்குக்கண்ணாடி
लेखनी – லேகனீ- பேனா
पत्रिका – பத்ரிகா – பத்திரிக்கை
இப்போது உங்கள் அறையில் இருக்கும் பொருட்களையும் இல்லாத பொருட்களையும்
अस्ति नास्ति ஆகிய வார்த்தைகளை சேர்த்து சொல்லுங்கள்
உதாரணமாக
पुस्तकम् अस्ति
द्विचक्रिका नास्ति
மேலே இருக்கும் ஒவ்வொரு பொருட்களையும் இவ்வாறே சொல்லிப்பழகுங்கள்.
—
இப்போது அந்த சொற்களோடு अत्र तत्र सर्वत्र अन्यत्र कुत्र ஆகிய சொற்களை சேர்த்து பயன்படுத்துங்கள்.
இன்னும் தெரிந்த சொற்களையும் சேர்த்து சொல்லிப்பழகுங்கள்.
உதாரணமாக
मम मित्रम्- अन्यत्र अस्ति
—
தற்போது சில வினைச்சொற்களை அறிந்துகொள்வோம்.
गच्छति – கச்சதி – செல்கிறார்(ள்)(ன்)
लिखति – லிகதி – எழுதுகிறார்(
आगच्छति – ஆகச்சதி – வருகிறார்
पठति – படதி – படிக்கிறார்
क्रीडति -க்ரிடதி – விளையாடுகிறார்
पिबति – பிபதி – குடிக்கிறார்
खादति – காததி – சாப்பிடுகிறார்
पश्यति – பஷ்யதி – பார்க்கிறார்
हसति – ஹஸதி – சிரிக்கிறார்
नयति – நயதி – கொண்டுசெல்கிறார் (carries)
இப்போது
स:
सा
एषा
एष:
ஆகிய சொற்களை மேற்கண்ட வினைச்சொற்களுடன் சேர்த்து சொல்லுங்கள்.
உதாரணமாக
स: पठति
மறுபடியும் உங்கள் நினைவுக்கு स: एष: என்பன வந்தால் ஆண்
सा एषा ஆகியவை பெண்
மேலே சொன்ன வினைச்சொற்கள் அதி என்று முடிவதை பாருங்கள். அதன் இறுதியை ஆமி என்று மாற்றினால், தன்மை வினைச்சொல் வரும்
– गच्छामि – கச்சாமி – செல்கிறேன்
– लिखामि – லிகாமி – எழுதுகிறேன்
– आगच्छामि -ஆகச்சாமி – வருகிறேன்
– पठामि – படாமி – படிக்கிறேன்
– क्रीडामि – க்ரீடாமி – விளையாடுகிறேன்
– पिबामि – பிபாமி – குடிக்கிறேன்
– खादामि – காதாமி சாப்பிடுகிறேன்
– पश्यामि – பஷ்யாமி – பார்க்கிறேன்
– हसामि – ஹஸாமி – சிரிக்கிறேன்
– नयामि – நயாமி – கொண்டுசெல்கிறேன்
இப்போது
நான் अहम्- என்பதை சேர்த்து மேற்கண்ட வாக்கியங்களை அமையுங்கள்
மீண்டும் அடுத்த வாரம் பார்ப்போம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 9
- முள்பாதை 43
- சிறுகச் சிறுகச் சூரிய சக்தி சுருங்கி வருகிறா ? [கட்டுரை: 2]
- இவர்களது எழுத்துமுறை – 5 மௌனி
- நானும் என் எழுத்தும்
- ‘நாவலென்பது தத்துவத்தின் சித்திரவடிவம்’ – அல்பெர் காம்யு
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதையுலகம்
- எப்போதோ ஒரு கான்வாஸ் கூடாரத்தில் தொடங்கியது…….
- முல்லைப்பாட்டில் முப்பொருள்கள்
- வளவதுரையனின் நாவல் ‘மலைச்சாமி ‘ யை முன் வைத்து.
- சாதி – குற்றணர்வு தவிர் ஜனார்த்தன் -கட்டுரை பற்றி
- சாகித்திய அகாதமி : சேலம் எழுத்தாளர்கள் சந்திப்பு
- நிசத்திற்கும் நடைமுறைக்கும் இடையே
- ஆதலால் நோன்பு நோற்போம்
- ஓர் இரவு
- கவிதையும் அவனும்
- வேத வனம் -விருட்சம் 100 – ( நிறைவுக்கவிதை)
- பரிமளவல்லி – 8. வேரில்லாத காளான்கள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -9
- குப்பனுக்கு கல்யாணம்
- தவறிச் செய்த தப்பு
- புதாவில் நாய் சந்தை (ஹங்கேரி நாடோடிக்கதை)
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 4
- தமிழக தேர்தல் கூட்டணி அலசல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -16 ஏசு கிறித்து வசந்தம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1
- ஓர் மடல்
- அவசரகதியில்;
- வழியோரமாய் நிற்கிறது ஒரு பயணம்
- ஒரு சொட்டுத் தண்ணீர்
- நிகழ்தலின் நொடி
- ஒரு ராஜகுமாரனின் கதை
- சூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விருதுகள்