ராமச்சந்திர கோபால்
இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம்.
एकम् – ஏகம் – ஒன்று – ஏகாம்பரம் போன்ற வார்த்தைகளில் வரும் ஏகம்
द्वे – த்வே – இரண்டு
त्रीणि த்ரீணி – மூன்று
चव्वारि சத்வாரி – நான்கு
पञ्च பஞ்ச – ஐந்து பஞ்சசீலம் போன்ற வார்த்தைகளில் வருவது
षड ஷட – ஆறு ஷண்மத – ஆறு மதங்கள்
सप्त ஸப்த = ஏழு- ஸப்தரிஷி
अष्ट அஷ்ட – எட்டு – அஷ்டதிக்கு – எட்டு திசைகள்
नव நவ – ஒன்பது – நவ தான்யங்கள்..
दश தஷ – பத்து – தஷரத போன்ற வார்த்தைகளில் இது வருகிறதை கவனிக்கலாம்.
एकादश ஏகாதஷ பதினொன்று
द्वादश த்வாதஷ பன்னிரண்டு
त्र्योदश த்ரயோதஷ பதின்மூன்று
चतुर्दश சதுர்தஷ பதின்நான்கு
पञ्चदश பஞ்சதஷ பதினைந்து
षोडश ஷோடஷ பதினாறு
सप्तदश சப்ததஷ பதினேழு
अष्टादश அஷ்டதஷ பதினெட்டு
नवदश நவதஷ பத்தொன்பது
विम्शति: விம்ஷதிஹி இருபது
இப்போது எப்படி நேரத்தை சொல்லுவது என்று பார்க்கலாம்.
समय:
एकवादनम्- எகவாதனம் – ஒரு மணி
द्विवादनम्- த்விவாதனம்
त्रिवादनम्-த்ரிவாதனம்
चतुर्वादनम्-சதுர்வாதனம்
पञ्चवादनम्-பஞ்சவாதனம்
सप्तवादनम्-சப்தவாதனம்
अष्टवादनम्-அஷ்டவாதனம்
नववादनम्-னவவாதனம்
दशवादनम्-தஷவாதனம்
एकादशवादनम्-எகாதஷவாதனம்
द्वादशवादनम्-த்வாதஷவாதனம்
அர்த अर्ध – என்றால் அரை
பாத – पाद – என்றால் கால்
स – என்றால் கூட
पञ्चवादनम्- என்றால் ஐந்து மணி
सार्धपञ्चवादनम् என்றால் ஐந்தரை மணி
सपादपञ्चवादनम् – என்றால் ஐந்தேகால் மணி
உன – उन – என்றால் குறைவு
ஆகவே
पादोन-नववादनम्- பாதோன நவவாதனம் என்றால் ஒன்பதாக கால்மணி குறைவு (எட்டேமுக்கால்)
–
அதிக – अधिक – என்றால் அதிகம்
அன்யூன – अन्यून – என்றால் குறைவு
இந்த இரண்டையும் முழு மணிக்கு எத்தனை நிமிடங்கள் குறைவு அல்லது அதிகம் என்று சொல்ல உபயோகப்படுத்துவார்கள்.
உதாரணமாக दशाधिक-नववादनम्- தஷாதிக-நவவாதனம் என்றால் ஒன்பது- பத்து – 9:10
पञ्चन्यून-दशवादनम्- என்றால் பத்தாக ஐந்து நிமிடங்கள் உள்ளன என்று பொருள் – 9:55
இப்போது சில பொருட்களது சமஸ்கிருத வார்த்தைகளை அறிந்துகொள்வோம்.
चषकः டம்பள் அல்லது கோப்பை
चमसः ஸ்பூன்
घटः பானை
मन्थानः மத்து
पात्रम्- பாத்திரம்
मिश्रकम्- மிக்ஸி
पेषकम्- கிரைண்டர்
स्थालिका தட்டு
छुरिका கத்தி
अग्निपेटिका தீக்குச்சிபெட்டி
दोणी வாளி
दर्वि கரண்டி
कूपी பாட்டில்
वेल्लनी சப்பாத்திகட்டை
மேற்கண்ட வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படியுங்கள்.
அடுத்த வாரம் பார்ப்போம்
पुनर्मिलामः
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)நமது பூமி கவிதை -33 பாகம் -3
- காலம் சிரித்துக்கொண்டே இருந்தது….
- வண்ணங்கள் பேசட்டும்
- ஞாயிறை போல் வாட்டும் ஒரு திங்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு குறுகிக் கொண்டு வருகிறது ! (கட்டுரை: 69-1)
- மானுடச் சித்திரங்கள் நீலகண்டனின் “உறங்கா நகரம்”
- காலச்சுவடு… வீழ்தலின் நிழல் .. ரிஷான் ஷெரீஃப் .. எனது பார்வையில்
- அகம் களித்த நாழிகைகள்
- பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்
- மண் சுமந்த மேனியர் – உதவித் திட்டம்
- காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு
- நேர்காணல்- இரண்டாம் இதழ் –
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி – 2010
- செம்மொழி மாநாட்டு – உலகளாவிய கவிதைப் போட்டி கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு பரிசு
- வனாந்திரம்
- இரண்டு கவிதைகள்
- தூங்கும் அழகிகளின் இல்லம்
- சூழ்நிலைக்கைதி
- பரிமளவல்லி – அத்தியாயம் 10. ‘போட்டோ ஷாப்’
- க்ருஷ்ண லீலை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -11
- சிம்ரன், ஜோதிகா, ஸ்னேஹா மற்றும் ஸ்ரீ மகா விஷ்ணு
- தண்ணீர் குளூக்கோஸ் மற்றும் ஜுஸ்
- பார்சலோனா -2
- ‘ஆரிய சமாஜம்’ என்கிற சிறு நூலையும் அதையொட்டிய வெ.சா.வின் கட்டுரையினையும் முன்வைத்து…
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 6
- காலமும் கனவுகளும் சென்னையின் கதை (1921)
- ஒரு திரைப்பட இயக்குனரின் சுயசரிதம்
- நினைவுகளின் சுவட்டில் (இரண்டாம் பாகம்)- (52)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நீராவிப் புகை இழைகள் கவிதை -17 பாகம் -2
- அசையும் கை நிழல்..
- முதுமையெனும் வனம்
- குடியிருப்புக்கள்…
- முள்பாதை 45
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 11