ராமச்சந்திர கோபால்
ஏற்கெனவே வினைச்சொற்களை பார்த்திருக்கிறோம்.
அவை अस्ति सन्ति पठति ஆகியவை
இவற்றை க்ரியாபதானி என்று அழைப்பார்கள்
क्रियापदानि
सः विद्यालये पठति ते विद्यालये पठन्ति
அவர் பள்ளியில் படிக்கிறார்
அவர்கள் பள்ளியில் படிக்கிறார்கள்
க்ருஹம் என்றால் வீடு
க்ருஹே என்றால் வீட்டில்
வித்யாலயே என்றால் பள்ளியில்
க்ரீடாங்கனே என்றால் விளையாடுமிடத்தில்
கார்யாலயே என்றால் அலுவலகத்தில்
ஏ விகுதி இல் என்று பொருள் படும்
படதி என்றால் படிக்கிறான் (ஒருமை)
படந்தி என்றால் படிக்கிறார்கள். (பன்மை)
இதே போல
கீழே கண்ட வாக்கியங்களை பன்மையில் அமைத்து உரக்க சொல்லுங்கள்
பிறகு இந்த வாக்கியங்களை பார்க்காமல் திருப்பி சொல்லுங்கள்.
सा गृहे वसति
सः कार्यालये तिष्ठति
भवान् क्रिदाङ्गने क्रीडति
सिंहः वने गर्जति
சிம்ஹஹ வனே கர்ஜதி (சிங்கம் வனத்தில் கர்ஜிக்கிறது)
वानरः फलम् खादति
बालः शालाम् गच्छति
एषा चित्रम्-पश्यति
भवती प्रतिदिनम्-नृत्यति
–
ஆணை அல்லது வேண்டுகோளை சொல்லும்போது
படது என்று சொல்லவேண்டும். படது என்றால் படி (அல்லது படிக்கட்டும்)
(ஒருமை)
படந்து என்றால் படியுங்கள் (பன்மை)
இரண்டுமே மரியாதைக்குரிய வேண்டுகோள்கள்தான். ஆகையால் படி என்பதை மரியாதை
அற்ற வார்த்தை என்று எடுத்துகொள்ளவேண்டாம்.
பட என்றால் ஒருமை மரியாதை அற்ற வார்த்தை. படது என்றால் மரியாதைக்குறிய
வார்த்தை.
இவற்றுக்கு பன்மை எழுதுங்கள் பிறகு உரத்து படியுங்கள்.
भवान्-पठतु —— भवन्तः पठन्तु
बालिका नृत्यतु – பாலிகா நிருத்யது – சிறுமி நடனமாடட்டும்
भवती लिखतु
अम्बा गच्छतु
अनुजः क्रिडतु
இப்போது தன்னை பற்றி சொல்லும்போது என்ன சொல்லுவோம் என்று பார்ப்போம்
अहम् खादामि அஹம் காதாமி நான் சாப்பிடுகிறேன்
वयम् खादामः வயம் காதாமஹ நாங்கள் சாப்பிடுகிறோம்
இதே போல கீழ்க்கண்ட வாக்கியங்களையும் பன்மையில் அமைத்து உரத்து
சொல்லுங்கள்
अहम् हसामि
अहम् इच्छामि
अहम् पिबामि
எல்லா வினைச்சொற்களும் இதே போல மாற்றமடையாது.
ஒரு சில விசேஷ சொற்கள் இருக்கின்றன
உதாரணமாக கரோதி என்றால் செய்கிறான் குர்வந்தி என்றால் செய்கிறார்கள்
ஷுர்னோதி என்றால் கேட்கிறான் ஷ்ருன்வந்தி என்றால் கேட்கிறார்கள்
ததாதி என்றால் கொடுக்கிறான் தததி என்றால் கொடுக்கிறார்கள்
அதே போல
கரோமி என்றால் செய்கிறேன் குர்மஹ என்றால் செய்கிறோம்
இவற்றை பிறகு பார்ப்போம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -1
- ஹப்பிள் தொலைநோக்கி புரிந்த ஐம்பெரும் சாதனைகள் !(கட்டுரை -2)
- புளியன்கொம்புகளின் முள்ளங்கிகள்! அறுவடை செய்யுமா அமுக்கி வாசிக்குமா, காங்கிரஸ் அரசு?
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
- sanskrit lessons
- தரிசனம் எஸ் ஜெயலட்சுமி
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்
- முள்பாதை 52
- பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா
- ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் —- நான் நிழலானால்
- அரும்புகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -2
- நூல் எரிப்பு
- மழையின் மொழி
- திமிர்க் காற்றும், விளை நிலமும்
- தந்தையாதல்
- யாரும் சொல்லிக் கேட்டிராத கதை..
- சுழல்
- இவர்களது எழுத்துமுறை – 12 ஜெயகாந்தன்
- தில்லையில் மீண்டும் பெரியபுராணம்
- பரிமளவல்லி – 17. ப்ரூவர் பாட்ஸ்
- போதாத காலம்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 3யார் மனிதர்?( Who Is Human? )
- “ஒரு தீரரின் பயணம்“
- தன் விரல்களை துண்டித்த சூபி
- முழுமை
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- துப்பாக்கியே அழிந்துவிடு
- பழகும் நாட்களின் பரிவர்த்தனை..
- மொழியாள்
- செல்வராஜ் ஜெகதீசன்.கவிதைகள்
- வினையிலி – இல்லாத ஒன்று
- ஏமாற்றங்களின் அத்திவாரம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 14
- மலையாளக் கவிஞர் அய்யப்பனின் மரணம்
- உறக்கம்