ராமச்சந்திர கோபால்
சென்றவாரம் சில விசேஷ வினைச்சொற்களை பார்த்தோம்
அவற்றை இங்கே தொடர்வோம்
रामः करोति – बालकाः कुर्वन्ति
गजः शृणोति – गजाः शॄण्वन्ति
रामः ददाति – बालकाः ददति
जानाति – जानन्ति
शक्नोति – शक्नुवन्ति
करोमि कुर्मः
शॄणोमि शृणुमः
जनामि जानीमः
शक्नोमि शक्नुमः
இவற்றை வைத்து வாக்கியங்களை அமையுங்கள்
இப்போது அடுத்து ஒரு கேள்வியை பற்றி தெரிந்துகொள்வோம்.
கதி என்றால் எத்தனை?
ஐந்து பைகள் இருக்கின்றன
எத்தனை பைகள் இருக்கின்றன?
पञ्च स्यूताः सन्ति
कति स्यूताः सन्ति?
कति என்றால் எத்தனை?
இப்போது கேள்விகளை அமையுங்கள்.
षट् फलानि सन्ति
____________
अष्ट पर्णानि सन्ति பர்ணானி என்றால் இலைகள்
________
षट् वातायनानि सन्ति
__________
____ गजाः सन्ति
__________
_____ कुञ्चिकाः सन्ति
_________
இந்த் வாக்கியங்களை எழுதி அவற்றை உரத்து கூறுங்கள். பிறகு மறைத்துவிட்டு
பொருளை மனதில் கொண்டு மனப்பாடமாக உரத்து கூறுங்கள்
எப்போதுமே कति अस्ति என்று கேட்கலாகாது. எப்போதுமே कति सन्ति?
என்றுதான் கேட்கவேண்டும்.
—
குத்ர कुत्र என்றால் எங்கே. இது நினைவிலிருக்கும். இப்போது அவற்றை
பொருளுடன் சேர்த்து சொல்லுவோம்
அது அடுத்தவாரம்
- முள்பாதை 53
- நிலவின் இருண்ட துருவக் குழிகளில் பனிநீர் ஏரிகள் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது ! (கட்டுரை : 7)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 15
- தமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள்
- இவர்களது எழுத்துமுறை – 13 கு.அழகிரிசாமி
- பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா
- அம்ஷன் குமார் – ஒருத்தி – மற்றும் டாக்குமண்டரிகள் நேரம் மாற்றம்
- தமிழ்நாடு கண்ட வளர்ச்சிகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி விவாதிக்க, த சன்டே இந்தியன் இதழ், ஒரு கருத்தரங்கை
- அகழி
- மரணக்குறிப்பு
- கவியும் நிழல்
- மிகவும் அழகானவள் ….!
- தீபாவளி 2010
- பாடம்
- நிழல்
- மடங்கி நீளும் சொற்ப நிழல்..
- பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு…
- கவிதை வரையறுக்கிற மனம்
- மீராவாணி கவிதைகள்
- போந்தாக்குழி
- பரிமளவல்லி 18. ‘இன்Nஃபா-ட்ராக்’
- இது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்:
- சுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்…
- புறநானூற்றில் மனித உரிமை மீறல்கள்
- நினைவுகளின் சுவட்டில் – 56
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 4 The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.
- சமச்சீர் கல்வியும், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகமும்
- சத்யானந்தன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -36 பாகம் -2இயற்கையும், மனிதனும்
- திண்ணைகள் வைத்த வீடு..
- இழிநிலை மாற்ற எழுந்திடு தம்பி!
- அன்பானது குடும்பம்
- நிழல் வேண்டும் காலம்
- நண்பேன் . . . ?!?
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -2