ராமச்சந்திர கோபால்
ஆக எல்லா உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் பார்த்தாய்விட்டது.
இனி உயிர்மெய் எழுத்துக்கள்.
தமிழில் இருப்பதுபோலவே உயிரும் மெய்யும் சேர்வது உயிர்மெய் எழுத்தாகும்.
க் + அ = க
க் + ஆ = கா என்று ஆகிறது.
இதே போல சமஸ்கிருதத்திலும் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து உயிர்மெய்யாகும்
இதுவரை க ச ட ய போன்ற எழுத்துக்களை அகரம் சேர்த்து படித்தோம்
தமிழில் மேலே புள்ளி போட்டால் அகரம் அல்லாத மெய்யெழுத்தாகும். அதாவது க் என்று ஆகும்.
இதே போல சமஸ்கிருத எழுத்துக்களை எழுத கீழே கோடு போட வேண்டும்
உதாரணமாக क என்பது க ஆகும். க் எழுத क्என்றாகும்
சமஸ்கிருத க-வின் கீழே இருக்கும் கோட்டை கவனியுங்கள்.
இப்போது எவ்வாறு உயிர்மெய் எழுத்துக்கள் எழுதப்படுகின்றன என்பதற்கு
क्+अ= क – க
क्+आ=का – கா
क्+इ=कि கி
क्+ई=की கீ
क्+उ=कु கு
क्+ऊ=कू கூ
क्+ए=के கெ
क्+ऐ=कै கை
क्+ओ=को கொ
क्+औ=कौ கௌ
கவனியுங்கள். கே கோ ஆகிய எழுத்துக்களை நான் எழுதவில்லை. இந்த எழுத்துக்களை சமஸ்கிருதத்தில் பயன்படுத்துவதில்லை. இரண்டும் கெ கே இரண்டும் ஒரே மாதிரிதான் உச்சரிக்கப்படுகின்றன.
இதே போல மீத எழுத்துக்களையும் வாய்விட்டு சொல்லி எழுதிப்பழகுங்கள்.
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -4
- சிங்கராயர் எனும் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் ஆளுமை!
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை 1
- சூரிய சக்தியில் முதலில் மனிதன் இயக்கி ஒருநாள் பறந்த வானவூர்தி (ஜூலை 8, 2010)
- தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் கலைவிழா
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 4
- சமபாதத்தில் உறைந்த இந்திய நடனஙக்ள்: (2)
- மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகள் (2000ஆம் ஆண்டுகள்)
- இவர்களது எழுத்து முறை – 1 லா.ச.ராமாமிர்தம்
- பழமலையும், ப க பொன்னுசாமியும்….
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -23
- மெட்ரோ ப்ராஜெக்ட் – “மெட்ரோ பாப்கார்ன்” – PERFORMANCE REPORT
- மாற்றுக்கருத்து முற்போக்கு கருத்துகளை கொண்ட தமிழ் இரு மாத இதழ்
- தமிழ்செல்வனை மறுத்து புதிய மாதவி
- சென்ற வாரம் திராவிடம் பற்றிய புதிய மாதவியின் கடிதத்தை படித்ததில் சில கேள்விகள்
- புதிய மாதவியின் கடிதத்தில் சொல்லாமல் விட்டது.
- கவிஞர்கள் கலாப்ரியா மற்றும் இளம்பிறை ஆகியோருக்கு சிற்பி இலக்கிய விருது
- கடிதம்: திராவிட இனவாதம், சாதி அமைப்பு குறித்து
- தமிழ்ச்செல்வனுக்கு புதியமாதவியின் எதிர்வினை குறித்து
- களம் ஒண்ணு கதை பத்து – 9 இருள் மணக்கும் நிழல்
- சங்கதி என்னவாயிருக்கும்?
- காக்கையை வரைந்துகொண்டிருக்கும் சிறுமி
- துப்புரவு
- மறுபடியும் ரகு
- தொட்டுப் பாக்கணும்
- குடைராட்டினம்
- எழுதப்படாத கவிதை
- முள்பாதை 38
- பரிமளவல்லி தொடர் , அத்தியாயம் 3. அறுபதுவயதுக் கன்னி
- இஸ்லாமிய மன்னர்களின் வரலாறும் மக்களின் வரலாறும்
- வேத வனம் விருட்சம் -95
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) வசந்த கால மயக்கம் கவிதை -13 இளவேனிற் காலம்
- முகத்தினைத் தேடி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -2
- நடுமுள்
- மெளனவெளி
- நஞ்சு பாசனம்
- யாரோ ஒருவரின் காலடி ஓசைகள் …!