சமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி

ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸன்


சமையல் யாகத்தின் பலியாடு ,

கதை ஆசிரியர் நன்றாக ஊசியை சூட்டில் காய்ச்சி பழத்தில் ஏற்றியுள்ளார்.

மீரா நாயரின் ( WATER) திரை படம் பார்த்து போல் இருந்து..ஒன்ணரை மணி நேரம் படத்தை ஒரு பக்கத்தில் ( கதை தமிழ் தேசத்தில் சரியான தளம் )

சமுதாய காவலர்களுக்கோர் சம்மண்டி அடி.
விதவைகளுக்கு போட்ட பட்ட மொட்டை வேஷத்தை வெளிச்சத்திற்கு கொண்டு
வந்துள்ளார்.
அன்று இலங்கை எரிந்து இரவணன் அனுமானின் வாலில் வைத்த தீயினால் அல்ல
சீதா மாதாவின் மனத்தில் கோப கனலே.

சமுதாயத்தில் பெண் அம்மா,மகள் ,தங்கை , அக்கா, தாரம் என எல்லா பரிமாணத்தில் இருந்தவள் , கணவன் இறந்தவுடன் அவள் தனித்துவிட பட்டாள். எல்லா இன்ப நிகழ்ச்சியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டாள் .
அந்த சீர் கெட்ட சமுதாயக் பெண் கொடுமைகள் தான்
நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமையானத்தற்கு முதல் வித்து.
ஆசிரியரின் முயற்சிக்கு நன்றி

ரவிசந்திரன்

Series Navigation26 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26 >>

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸன்

ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸன்