விஸ்வரூபம் அத்தியாயம் அறுபத்தொன்பது

இரா.முருகன் மீண்டும் விஸ்வரூபம் தொடர்கிறது. முந்திய அத்தியாயம் 68 இணைப்பு கீழே விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு 1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை துர்க்கா பட்டனுக்கு மனசு…

இவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி

வே.சபாநாயகம். 1.எனக்கு எழுத்தாளர் ஆகணும்கிற கனவோ, மோகமோ, வெறியோ இல்லாம, நான் எழுத்தாளர் ஆனேன். என்னுடைய எழுத்தை எந்த நோக்கத்தில் எழுதறேன்னு கேட்டா நான் சார்ந்திருக்கிற இந்த சமுதா யத்தை ரொம்ப நேசிக்கிறேன். என்னைப்…

ஆலிலை

மலர்மன்னன் ஆனந்த மோஹன வஸுவின் மாளிகை வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் மற்றவர்கள் அதன் பிரமாண்டத்தில் லயித்துவிட, கவிஞரை மட்டும் நந்தவனத்தில் ராட்சதத் திருப்பதிக் குடையெனக் கவிந்து நின்று விசாலமாய் நிழல் பரப்பிய ஆல…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ ஆண்மையின் குறைபாடு ! ************************************ (சென்ற வாரத் தொடர்ச்சி) +++++++++++ சினமுற்றுச் சீறுவான் காலி•ப் ! முணுமுணுக் கும்…

அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து

செந்தில் —- அடுத்த மாதம் நடை பெற உள்ள தமிழக சட்ட மன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான இடதுசாரி கட்சிகளும், தேமுதிக, மதிமுகவும் முழு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டதோடு அல்லாமல்,…

பொதுவான புள்ளியொன்றில்..

அமைதிச்சாரல் அலைகளையும் தலைகளையும் எண்ணிக்கொண்டும், கடலுடன் சேர்ந்துறுமும் வயிற்றுக்கு பதிலளிக்கவொட்டாமல் தகிக்கும் மனதின் சூட்டை கடலைக்கு கடத்தியபடியும்; தன்பக்கம் திசைதிரும்பும் கால்களை எதிர்நோக்கியும் காத்துக்கொண்டிருந்த பொழுதுகளிலெலாம், கண்கள் பூத்துப்போகத்தான் செய்கிறது கடற்கரையோர கடலைவியாபாரிக்கு.. அவரவர்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஓ பெண்களே ! ஊமைப் பெண்களே ! இரக்கமற்ற பெண்களே ! காலக் கடிகாரத்தை முடுக்குபவர்…

எல்லைகடப்பதன் குறிப்புகள்

ராம்ப்ரசாத் வாசங்களை உணர்ந்திராத‌ பிரதேசமொன்றிலிருந்து நான் அவதரித்திருந்தேன்… என் நாசிகள் வாசங்களை தனித்துணரத் தவறுவதில்லை… படபடவென என் இறக்கைகள் தென்றலுடன் ஆவேசமாய் உறவாடுகையில் பதிவதில்லை வாசங்கள் என் சிந்தனைத்தொகுப்பில்… இறக்கைகளை வீசுவதில் எத்தனை வேகம்……

பிழையாகும் மழை

குமரி எஸ். நீலகண்டன் இடி மின்னலென வானத்தில் யானையின் போர் பிளிறல். ஒலியும் ஒளியுமென வெளியெங்கும் வளரும் மழைக்கான ஆயத்தங்கள். மண்ணிலிருந்து சீறிப் பாயும் மழை வாசம். குடையும் ரெயின் கோட்டுமாய் பிளாஸ்டிக் பைகள்…

கடிகை வழி பாதை

ராஜா மறுவிநாடி தொட்டதும் மரணம் என்றறிந்தவுடன் மென்னுடல் நடுங்குகிறது இருக்கும் நொடியில் இருந்து இறக்கும் நொடி நோக்கி நகர்கிறது பாதி வழி கடந்ததும் இறந்த நொடியிடமே திரும்பிவிடுகிறது. ____________________________ சொல்வன்மை புகைத்து விட்டு வந்திருப்பவரிடம்…

வெந்நீர் ஒத்தடம்!

சபீர் வலிக்காத நேரங்களில் எனது வலது முழங்காலை எனக்கு மிகவும் பிடிக்கும். கால்பந்தாட்டத்தின்போது ரைட் அவுட்டிலிருந்து ஜாகிர் பாஸ் செய்த பந்தை ரைட் இன்னிலிருந்து வாங்கி கோலாக்கிய பள்ளிக் காலந்தொட்டு பல்லவனில் படியில் தொங்கி…

சுவாரஸ்யமான புகைப்படங்கள்

கோவிந்த் ஸ்டூடண்ட் ஜெராக்ஸில் சாமி படம். டோஹா கட்டார் விமான நிலையத்தில் ராமாயண காட்சிகள் செக்யூரிட்டி தாண்டிவந்து வழியனுப்பும் அரசாங்க அதிகாரி

நானாச்சு என்கிற நாணா

ஸ்ரீஜா வெங்கடேஷ் நான் இப்போது சொல்லப் போகும் கதை நடக்கும் காலகட்டம் 1970கள். எனவே வாசகர்கள் என்னுடன் டைம் மிஷினில் அமர்ந்து அந்த காலத்தை நோக்கி பயணிக்கத் தயாராகும்படி கேட்டுக் கொள்கிறேன். H.G.Wells எனக்கு…

என் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது

க. உதயகுமார் எனக்கு தெரியும் …. ஒரு பாசிபடர்ந்த குளத்தின் கீழ் சலனமற்று கிடக்கிறது என் உடல் …. நீலம் பாரித்த என் கண்கள் தண்ணீரை கிழித்துக்கொண்டு எதையோ வெறிக்கிறது …… என் இளமையின்…

கடவுச் சொற்களும் வரிசை எண்களும்

மு. இராமனாதன் இந்தக் கணினி யுகத்தில் தகவல்கள் எல்லாம் கையெட்டும் தூரத்தில் அல்லது கை சொடுக்கும் கால அவகாசத்தில் உள்ளன. ஆனால், அவற்றை அடைவதற்குக் காவலாக நிறுத்தப்பட்டிருக்கும் கடவுச் சொல்லை (password) முதலில் கடந்தாக…

ஞானியின் எதிர்பார்ப்புகள்

சின்னப்பயல் ஞானியின்எதிர்பார்ப்புகள்அல்லதுஞானிஎன்று சொல்லிக்கொள்பவரின். என் மனம்என்வசப்படுமா அதோடுபிறர்மனமும் ? என் அலைபாயும்எண்ணங்கள்என்னிலிருந்து அகலுமா? என் நிஜத்தேடலைபிறர்அறியாவண்ணம் பாதுகாக்கஇயலுமா..? சகஞானியின் கூட்டத்தைவிடஎனக்குகூடுதல்கூட்டம் கூடுமா ? அவ்வாறு கூடியகூட்டத்தைஎன்கட்டுக்குள் வைத்திருக்கஇயலுமா ? வெள்ளைத்தோலுடையோர்என் அங்கத்தினராவரா ? தொலைக்காட்சியின்தொடர்…

பேராசை

மலிக்கா இன்னொரு முறை இருளுக்குள் இருந்து பார்க்க ஆசை இம்சைகளில்லா இன்பங்களுக்குள் இருந்து பார்க்க ஆசை இறுக்க மூடியிருந்தும் இருவிழிகளின் இடுக்கில் ஒளிகளின் ஊடுருவளிருந்ததே! அவ்விருளை அனுபவித்து ரசிக்க அன்னையின் கருவறையில் ”மீண்டும்” இன்னொரு…

மனப்பிறழ்வு

ஹேமா(சுவிஸ்) *********************** பிடிப்பில்லை பொறுப்பில்லை வெறுப்பைக் குத்தகைக்கு எடுத்திருப்பதாய் குற்றச்சாட்டுகள் நீட்டமாய ! சிலுவை இரத்தம் தேடும் மனிதர்களாய் ஒற்றைக் கன்னத்துக் கண்டலோடு நேர்மையாய் மறுகன்னம் காட்ட கை நீட்டினாலும் அடிக்க முனையும் இவர்கள்…

விதியை அறிதல்

மலர்மன்னன் நான் ஏதோ எல்லாம் அறிந்தவன் போலவும், என்னிடம் எல்லாவற்றுக்கும் விடை இருப்பதுபோலவும் தாமாகவே முடிவு செய்துகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பிக் கட்டுரை எழுதுமாறு பணிக்கும் மின்னஞ்சல்கள் அவ்வப்போது வந்துகொண்டுதானிருக்கின்றன. செந்தில்…

ஒரு கனவுகூட மிஞ்சவில்லை

லறீனா அப்துல் ஹக், இலங்கை இம்முறை பல்கலைக்கழகத்தில் இருந்து நான் ஒரு தீர்மானத்தோடு தான் வீட்டுக்கு வந்திருந்தேன். செமஸ்டர் எக்ஸாமுக்கு நானும் ஸல்மாவும் எங்கள் வீட்டில் இருந்து படிக்கப் போகிறோம். வருடக் கணக்காகப் பூட்டிக்…

அவரவர் வாழ்வு

ப.மதியழகன் ஆயாசம் கொண்ட நிலவு அமாவாசையன்று ஓய்வெடுக்கும் பரிதியை மறைக்கும் முகில் விலகாமலிருக்காது நுதலில் பொட்டில்லை ஆனால் அமங்கலியில்லை கானகப் பாதையில் விலங்குகளின் காலடித்தடங்கள் அலையின் அழைப்பை கரை ஏற்பதில்லை தண்ணீர் எப்போதும் ஓடவே…

இயலும்

தி .ராஜேஷ் . அலங்கரிகின்ற தன் ஆணவத்தின் மிதமிஞ்சிய அறியாமையை குறிப்பெடுப்பதால் மேலும் ஒரு கிரீடம் உங்களால் சூட்டப்படுகிறது . இதன் கணமேற்றும் பார்வையை மேலும் கூர்மையாக்குகின்ற செயலாக்கம் உங்களால் நிறுவப்படுகிறது . நடந்தேறும்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன் 1. உயிர்த்தெழும் கண்கள்.. ***************************************** உடைக்கப்படும் பழைய லாரிகள்., ட்ரக்குகள்., கண்டெயினர்கள் கூட விட்டுச் செல்கின்றன.. போல்ட்டுகளும் நட்டுகளும் அடுத்த உபயோகத்துக்காய்.. உணர்விருக்கும் போதே உயிலெழுதலாம்.. கண்ணை அடுத்த உயிர்த்தெழுதலுக்காய்.. ******************************************************************…

சொல்லவந்த மௌனங்கள்

கலாசுரன் சொல்லவந்த மௌனங்களுக்கு தங்களைப் பற்றி சொல்வதற்கு ஏராளம் இருந்தது இருந்தும் அவைகள் தங்களின் மௌனத்தன்மையை விட்டுக்கொடுக்காதிருக்க அவை மௌனங்களாகவே இருந்தன அவைகளை மொழிபெயர்க்கும் கனவுகளிலும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது நச்சரிக்கும் சிந்தனைகள் இதயத்தை நெடுகப்…

அது அப்படித்தான் வரும்

பிச்சினிக்காடு இளங்கோ அது நன்றாகத்தான் இருந்தது நல்ல நிறுவனம் தயாரித்தது இன்னும் ஆண்டுகள்பல ஆகக்கூடும் அடிக்கடி சலவைசெய்து அழாகாய் உடுத்தினேன் புதிதாய் இருக்கக்கண்டுப் பூரித்தேன் கவனமாய்ப் பராமரித்தேன் எப்படி அந்தக்கம்பிப்பட்டது? எங்கிருந்தது அந்தக்கம்பி? எப்படி…

ஒப்பனை அறை பதிவுகள்

தேனு வட்ட வரையியாம் வாழ்க்கை.. அது இழைத்திடும் ஒப்பனைகள் துவக்கத்துடன் இறுதியுரும் இடமென்றும் ஒன்றுதான்.. அசல்களின் துணைக்கால்களென மாதிரியின் பயன்பாடு யூகிக்கப்படும் நுனிவரையில் எனும் கணிப்பு அவளுக்கு மட்டும் புதிதா என்ன? . மறதிகளின்…

சிலாபம்!

மணவை அமீன் கால்கள் சகதியில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறது- கொக்கு ஒன்று! இறக்கை அடிக்கும் ஓசைகள் காற்றில் குறியீடுகளாக..! அலகினை சகதியில் புதைத்து கால் சிக்கலெடுத்து இறக்கை விரிக்க முற்பட்டும் மூச்சுக் குழாயின்…

இந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா?

ரவி நடராஜன் சென்னை ஐஐடி மணவன் என்றாலே சில இடங்களில் சென்னையில் தனி மரியாதை உண்டு. அடையார் பஸ் டிப்போவில், “ஏய் கெய்வி, தள்ளி நில்லு. நீங்க வாங்க சார்” –இப்படிப்பட்ட தனி உபசரிப்பு.…

இருளொளி நாடகம்

பிரகாஷ். ஆதியில்… எங்கும் இருளாயிருந்தது அப்போது அதற்கு இருளென்ற பெயரில்லை.. இருள் வெளியாய்ப் பரவியிருந்தது இருள் காற்றாய் அலைந்து திரிந்தது இருள் மலையாய் உறைந்து நின்றது இருள் நதியாய் ஒழுகியோடியது அதுமட்டுமாயிருந்தது. அங்கே.. வடிவமும்…

எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்

புதியமாதவி, மும்பை அருணாவை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவள் செய்தக் குற்றம் என்ன தெரியுமா? பாலூட்டியாகப் பிறந்தது மட்டும்தான்! அவள் இருமுலையும் அல்குலும் தான் அவள் சுமந்தக் குற்றம். அதற்காக அவள் அனுபவிக்கும் தண்டனை… நம்மால்…

கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி

கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் விழா நடை பெற உள்ளது. அனைவரும் வருகை தர வேண்டுகிறோம். 12 ஆம் தேதி நிகழ்வுகள் மாலை…

எச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு

ஹெச்.ஜி.ரசூல் சிங்கப்பூரில் வாழும் எச்.முகமது சலீமின் புதிய எழுத்தோவியம் அப்பாவியம் – ஞானப்புகழ்ச்சி வாசிப்புகள். இது சூபி ஞானி பீர்முகமது ஒலியுல்லாவின் மெய்ஞானப் பாடல் தொகுப்புகளில் ஒன்றான ஞானப்புகழ்ச்சி குறித்த பிரதியியல் ஆய்வாகும். அப்பா…

நியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் ! (பிப்ரவரி 22, 2011)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear), கனடா எங்கெங்கு வாழினும் இன்ன லப்பா ! ஏழு பிறப்பிலும் மனிதர்க்குத் தொல்லை யப்பா ! மனித உயிர்க்குக் கவசம் இல்லை யப்பா ! சூழ்வெளி…

நீளும் இகற்போர்…..

சக்தி சிநேகத்தின் வேர்கள் கருகுவதை கண்டு உயிர்ப்பின் தாள லயம் ஸ்வரம் தப்பிடும்….. நிகழ்கால நிஜத்திற்கு இறந்தகால நிழலிற்கும் நடுவே மனம் வெகுவாய் அலைப்புறும்… பொய்யென தெரிந்தும் மெய் அன்பின் வாசனையை விரும்பும்….. இனம்புரியா…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “சமூகச் சொத்தைப் பற்களுக்குப் பொன் கவசமிடும் பல்மருத்துவர் பலர் இருக்கிறார். சிரியன் நாட்டு வாசலில் ஊசிப் போய் நாற்ற மடித்துச்…

29 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29

ரேவதி மணியன் சென்றவாரம் எதிர்காலத்தில் வாக்கியங்களை அமைக்கும்போது வினைச்சொற்கள் எப்படி மாறுகின்றன என்பதைப்பற்றி விரிவாகப்பார்த்தோம். இந்தவாரம் மேலும் சில பயிற்சிகளைச் செய்வோம். இதுவரை நிகழ்காலம், இறந்தகாலம் மற்றும் எதிர்காலத்தில் வாக்கியங்களை அமைப்பதுபற்றி படித்தோம். இனி…