மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“சமூகச் சொத்தைப் பற்களுக்குப் பொன் கவசமிடும் பல்மருத்துவர் பலர் இருக்கிறார். சிரியன் நாட்டு வாசலில் ஊசிப் போய் நாற்ற மடித்துச் சீழ் வடியும் ஊத்தைப் பற்கள் பல நடமாடுகின்றன ! மருத்துவர் அவற்றை அகற்றாது பொன்னிட்டு நிரப்புவார். நோய் இன்னும் அங்கே நிலைத்துள்ளது.”
கலில் கிப்ரான். (Decayed Teeth)
+++++++++
திருமணம்
+++++++++
(சென்ற வாரத் தொடர்ச்சி)
++++++++++++
திருமணம் என்பது
தங்கத்தில் வடித்த சங்கிலித்
தோரணம் !
ஆரம்பம் அதற்குக்
காதலர் கண்ணோக்கு !
நேரும் விளைவு
நித்தியப் பிணைப்பு !
மாசற்ற வானி லிருந்து
காய்கள் பழுத்திடப் பெய்திடும்
தூய மழைப் பொழிவு !
தெய்வீக இயற்கை நிலங்கள்
ஆசிகள் பெறும் !
++++++++++++
ஏனெனில் கண்மணியின்
மான் விழிகள்
ஏவிடும்
கடைக்கண் பாய்ச்சல்
வாலிபன்
இதயத்தில் இடப்படும் விதை !
இள நங்கையர் இடும்
உதடுகளின்
முதல் முத்தங்கள்
வாழ்க்கை மரக் கிளையில்
பூக்கும் மலர்கள் !
திருமணத்தில்
இரு மனங்கள் கூடி
உடன்படும் ஐக்கிய ஒப்பந்தம்
முதல் விதையில் விளைந்த
முதற்கனி !
(முற்றும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 28 2011)
- விஸ்வரூபம் அத்தியாயம் அறுபத்தொன்பது
- இவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி
- நானாச்சு என்கிற நாணா
- சுவாரஸ்யமான புகைப்படங்கள்
- எச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு
- வெந்நீர் ஒத்தடம்!
- திரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா
- கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி
- பிழையாகும் மழை
- என் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது
- ஞானியின் எதிர்பார்ப்புகள்
- மனப்பிறழ்வு
- இயலும்
- அது அப்படித்தான் வரும்
- சிலாபம்!
- இருளொளி நாடகம்
- பொதுவான புள்ளியொன்றில்..
- நீளும் இகற்போர்…..
- ஆலிலை
- ஒரு கனவுகூட மிஞ்சவில்லை
- அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து
- கடவுச் சொற்களும் வரிசை எண்களும்
- விதியை அறிதல்
- இந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா?
- எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்
- எல்லைகடப்பதன் குறிப்புகள்
- கடிகை வழி பாதை
- பேராசை
- அவரவர் வாழ்வு
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- சொல்லவந்த மௌனங்கள்
- ஒப்பனை அறை பதிவுகள்
- 29 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)
- நியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் ! (பிப்ரவரி 22, 2011)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)