நம்பிக்கை

இலெ.அ. விஜயபாரதி



பெரும்பாறையை
யானையாய் ஆக்கியவனுக்கு
எவ்வளவு நம்பிக்கையிருந்தால்
கால்களில் பிணைத்திருப்பான்
சங்கிலியை?!

– இலெ.அ. விஜயபாரதி

Series Navigation37 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37 >>

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

இலெ.அ. விஜயபாரதி

இலெ.அ. விஜயபாரதி